எதிர்க்கட்சிகள் அமளி: இரண்டாம் நாளிலும் முடங்கியது நாடாளுமன்றம்
Dinamani Chennai|November 28, 2024
தொழிலதிபர் அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, உத்தர பிரதேச மாநில சம்பல் பகுதி வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வும் முழுமையாக முடங்கியது.
எதிர்க்கட்சிகள் அமளி: இரண்டாம் நாளிலும் முடங்கியது நாடாளுமன்றம்

இந்த விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் புதன்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், இந்த விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அதனால், முதல் நாளேயே நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின.

இதற்கிடையே, நாட்டின் அரசியல் சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் காரணமாக, அன்றைய தினம் குளிர்கால கூட்டத்தொடர் அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.

この記事は Dinamani Chennai の November 28, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の November 28, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
Dinamani Chennai

ரூ.64 ஆயிரத்துக்கு கீழ் சென்ற தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.63,680-க்கு விற்பனையானது.

time-read
1 min  |
March 01, 2025
அரையிறுதியில் ஆஸி.; வெளியேறியது ஆப்கன்
Dinamani Chennai

அரையிறுதியில் ஆஸி.; வெளியேறியது ஆப்கன்

சாம்பியன்ஸ்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் வெள்ளிக்கிழமை மோதிய 10-ஆவது ஆட்டம் மழை காரணமாக முடிவின்றி பாதியில் கைவிடப்பட்டது.

time-read
1 min  |
March 01, 2025
2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளர்ச்சி தேவை: உலக வங்கி
Dinamani Chennai

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளர்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளர்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
March 01, 2025
ஜெர்மனி: புதிய அரசை அமைக்க கட்சிகள் தீவிரம்
Dinamani Chennai

ஜெர்மனி: புதிய அரசை அமைக்க கட்சிகள் தீவிரம்

ஜெர்மனியில் இந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் முதலிடத்தைப் பிடித்த ஃப்ரெட்ரிச் மெர்ஸ் (படம்) தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக் கூட்டணியும் தற்போதைய பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான சோஷியல் ஜனநாயகக் கட்சியும் அடுத்த ஆட்சியை அமைப்பதற்காக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

time-read
1 min  |
March 01, 2025
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் மே 29-இல் தொடக்கம்
Dinamani Chennai

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் மே 29-இல் தொடக்கம்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி யின் 6-ஆவது சீசன், அகமதாபா தில் மே 29 முதல் ஜூன் 15 வரை நடைபெற உள்ளது.

time-read
1 min  |
March 01, 2025
இந்தியாவின் அடித்தளம் சநாதன தர்மம்
Dinamani Chennai

இந்தியாவின் அடித்தளம் சநாதன தர்மம்

இந்தியாவின் அடித்தளம் சநாதன தர்மத்தில் உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 01, 2025
Dinamani Chennai

ஜம்முவில் தொடர் மழை: இருவர் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனர். ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன.

time-read
1 min  |
March 01, 2025
Dinamani Chennai

கிராமவாசிகளுக்கு அதிகரிக்கும் நெஞ்சுவலி அறிகுறி

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சராசரியாக வாரத்துக்கு 175 பேர் நெஞ்சுவலி அறிகுறிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 01, 2025
மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
Dinamani Chennai

மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளி களுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற தனது அறிவிப்புக்கு மாற்றுத் திறனாளிகள் தன்னைச் சந்தித்து நன்றி தெரிவித்ததற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 01, 2025
Dinamani Chennai

மண்டபம் மீனவர்கள் 10 பேருக்கு 3-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

மண்டபம் மீனவர்கள் 10 பேருக்கு 3-ஆவது முறையாக மார்ச் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, இலங்கை மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
March 01, 2025