45% ஏற்றம் கண்ட அந்நிய நேரடி முதலீடு
Dinamani Chennai|December 03, 2024
இந்தியாவின் சேவைகள், கணினி, தொலைத்தொடர்பு, மருந்துத் துறை களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டியதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
45% ஏற்றம் கண்ட அந்நிய நேரடி முதலீடு

இது குறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 2,979 கோடி டாலராக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 45 சதவீதம் அதிகம். அப்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு சுமார் 2,050 கோடி டாலராக இருந்தது.

この記事は Dinamani Chennai の December 03, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の December 03, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
Dinamani Chennai

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடக்கம்

8 லட்சம் பேர் எழுதுகின்றனர்

time-read
1 min  |
March 02, 2025
Dinamani Chennai

பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள்

ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுக் குழுவினருக்கு தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு எடுத்துச் சொல்லும் வகையில், \"தில்லானா மோகனாம்பாள் படத்தைத் திரையிட்டுக் காட்டுங்கள்!\" என்று அரசுத் துறையினருக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவுறுத்தினார்.

time-read
2 分  |
March 02, 2025
Dinamani Chennai

வாக்குச் சீட்டு முறை குறித்த கேள்வி கூட்டுக் குழு அதிகார வரம்பில் வராது

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது வாக்குச் சீட்டு முறையில் நடத்த வேண்டுமா என்ற கேள்வி, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாக்கள் மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று அக்குழுவுக்கு அளித்த பதிலில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 02, 2025
Dinamani Chennai

உத்தரகண்ட் பனிச்சரிவு: 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயர் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆர்ஓ) தொழிலாளர்கள் மேலும் 17 பேரை மீட்புப் படையினர் சனிக்கிழமை மீட்டனர். இதுவரை 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
March 02, 2025
Dinamani Chennai

தொடர்புடையோரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு

தகாத தொடர்புக்காக விவாகரத்து கோரி வழக்கு

time-read
1 min  |
March 02, 2025
அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா
Dinamani Chennai

அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா

இங்கிலாந்து 'ஹாட்ரிக்' தோல்வி

time-read
1 min  |
March 02, 2025
இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்
Dinamani Chennai

இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்தை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.

time-read
1 min  |
March 02, 2025
தமிழகத்தின் உரிமையை விட்டுத் தர மாட்டேன்
Dinamani Chennai

தமிழகத்தின் உரிமையை விட்டுத் தர மாட்டேன்

முதல்வர் ஸ்டாலின் உறுதி

time-read
1 min  |
March 02, 2025
Dinamani Chennai

தூங்கிக்கொண்டே இருப்பதுதான் நல்லது!

தூங்குவது, உடலுக்கு நல்லது; தேவையானதும் கூட. உடல் நலம் குன்றி மருத்துவரைப் பார்க்கப்போனால், அவர் கேட்கும் கேள்விகளில் ஒன்று ‘நன்றாகத் தூங்குகிறீர்களா?’ என்பது. ஆழ்ந்த உறக்கம், மனதுக்கும் உடலுக்கும் நல்ல மருந்தாகவே இருக்கும்.

time-read
1 min  |
March 02, 2025
மணிப்பூர் நிலவரம்: அமித் ஷா ஆய்வு
Dinamani Chennai

மணிப்பூர் நிலவரம்: அமித் ஷா ஆய்வு

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
March 02, 2025