ரயில்களில் டிசம்பருக்குள் 1,000 கூடுதல் பொதுப் பெட்டிகள்: அஸ்வினி வைஷ்ணவ்
Dinamani Chennai|December 05, 2024
'ரயில்களில் குளிர் சாதன (ஏ.சி.) பெட்டிகளை அதிகரிக்காமல் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்துக்குள் கூடுதலாக 1,000 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுவிடும் என்று நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
ரயில்களில் டிசம்பருக்குள் 1,000 கூடுதல் பொதுப் பெட்டிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

டிசம்பர் மாதத்துக்குள் கூடுதலாக 1,000 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுவிடும் என்று நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மேலும், ரயில்வே மறுமேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்களை மறு கட்டமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது இதுகுறித்து ரயில்வே அமைச்சர் மேலும் கூறியதாவது:

ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை அதிகரிப்பதற்கு மாற்றாக, பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்துக்குள் நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் 1,000 பொதுப் பெட்டிகளை கூடுதலாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10,000 பொதுப் பெட்டிகளை தயாரிப்பதற்கு சிறப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது.

この記事は Dinamani Chennai の December 05, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の December 05, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
Dinamani Chennai

தில்லியில் மார்ச் 11 முதல் உலக பாரா தடகளம்

உலக பாரா தடகள கிராண்ட் பிரீ, வரும் 11 முதல் 13-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
March 04, 2025
கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ்: இந்தியாவின் இனியன் சாம்பியன்
Dinamani Chennai

கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ்: இந்தியாவின் இனியன் சாம்பியன்

பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பி.இனியன் சாம்பியன் ஆனார்.

time-read
1 min  |
March 04, 2025
ஐஆர்சிடிசிக்கு 'நவரத்னா' அந்தஸ்து
Dinamani Chennai

ஐஆர்சிடிசிக்கு 'நவரத்னா' அந்தஸ்து

இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல், சுற்றுலா நிறுவனம் (ஐஆர்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆர்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

time-read
1 min  |
March 04, 2025
Dinamani Chennai

வெப்ப வாத பாதிப்பை தடுப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு

தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திடீரென உடலில் ஏற்படும் வெப்ப வாத பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
March 04, 2025
அந்தமானில் மோசமான வானிலை: மீண்டும் சென்னை திரும்பிய விமானம்
Dinamani Chennai

அந்தமானில் மோசமான வானிலை: மீண்டும் சென்னை திரும்பிய விமானம்

சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கியது.

time-read
1 min  |
March 04, 2025
Dinamani Chennai

மீனவர் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அரசை சந்தித்து வலியுறுத்த முடிவு

தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக எம்.பி.க்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு தில்லி செல்ல உள்ளது. அங்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.

time-read
1 min  |
March 04, 2025
மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்
Dinamani Chennai

மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
March 04, 2025
Dinamani Chennai

தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது

தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை எனும் நடைமுறை முற்றிலும் பொருத்தமற்றது என திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
March 04, 2025
Dinamani Chennai

12,495 மனைகளுக்கு கிரைய பத்திரம்: தமிழக அரசு ஏற்பாடு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மனைகளுக்கு கிரைய பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

time-read
1 min  |
March 04, 2025
Dinamani Chennai

பிறவியிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்வூதியம்

அரசு ஊழியர்களின் வாரிசுகளில் பிறவியிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு திருமணம் ஆகாதோருக்கு நீதிமன்றத் தலையீட்டால் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டது.

time-read
1 min  |
March 04, 2025