![அரைஇறுதியில் இங்கிலாந்துடன்போதல்: அடிலெய்டு மைதானத்தில் அதிரடி காட்டுமா இந்தியா ? அரைஇறுதியில் இங்கிலாந்துடன்போதல்: அடிலெய்டு மைதானத்தில் அதிரடி காட்டுமா இந்தியா ?](https://cdn.magzter.com/1571055031/1667902130/articles/ON1sBWLuu1667904212753/1667904426437.jpg)
குரூப் 2 பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியும், குரூப் ஒன்றில் 2வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும் நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டின் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினத்துடன் இந்த போட்டிகளின் சூப்பர் 12 சுற்று நிறைவடைந்தது. இதனையடுத்து அரை இறுதிப் போட்டிகளில் மோதக்கூடிய 4 அணிகள் தேர்வாகியுள்ளன. அதன்படி நாளை ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் மதியம் நடைபெறும் முதல் அரை இறுதிப் போட்டியில் குரூப் ஒன்றில் முதல் இடத்தைப் பிடித்த நியூஸிலாந்து அணியும், குரூப் 2வில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பாகிஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. நாளை மறுநாள் அடிலெய்டு மைதானத்தில் மதியம் நடைபெறும் 2வது அரை இறுதிப் போட்டியில் குரூப் 2வில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவும், குரூப் ஒன்றில் 2வது இடத்தில் உள்ள இங்கிலாந்தும் மோதுகின்றன.
சூப்பர் 12 சுற்று தொடங்கியபோது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழையாது என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அந்த அளவுக்கு பாகிஸ்தானை துரதிர்ஷ்டம் துரத்தியது. ஆனால் நேற்று முன்தினம் நெதர்லாந்துடன் தென் ஆப்பிரிக்க அணி மோதிய ஆட்டத்தின் முடிவால் பாகிஸ்தானின் அரை இறுதி பயணம் பிரகாசமானது. தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் அன்றைய தினத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தால் நாம் அரை இறுதிக்குள் நுழைந்து விடலாம் என்ற மகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர்கள் துள்ளி குதித்தனர். அதன்படி வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்திடம் தோல்வி அடைந்தபோதே இந்தியாவும் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை தோற்கடித்த பின்னரே அரை இறுதியில் இந்தியா இங்கிலாந்துடன் மோதுவது உறுதியானது.
この記事は Malai Murasu の November 08, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Malai Murasu の November 08, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![புதுச்சேரியில் இன்று பயங்கரம்: பிரபல தாதாவின் மகன் உள்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை புதுச்சேரியில் இன்று பயங்கரம்: பிரபல தாதாவின் மகன் உள்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/CSDZsk4sh1739536964455/1739537432009.jpg)
புதுச்சேரியில் இன்று பயங்கரம்: பிரபல தாதாவின் மகன் உள்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை
தலைமறைவான ரவுடி கும்பலுக்கு வலைவீச்சு!
![மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தகவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் உத்தரவு! மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தகவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் உத்தரவு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/9AhSGB-ys1739538241617/1739538564418.jpg)
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தகவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் உத்தரவு!
விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்!!
![சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,000 ஏக்கர் சொத்துகள் ஒப்படைப்பு! சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,000 ஏக்கர் சொத்துகள் ஒப்படைப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/hrdQCdw8d1739537241689/1739537480503.jpg)
சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,000 ஏக்கர் சொத்துகள் ஒப்படைப்பு!
தமிழக அதிகாரிகள் நேரில் பெற்றுக் கொண்டனர்!!
![ஜனாதிபதி ஆட்சி எதிரொலி மணிப்பூர் மாநில பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்! ஜனாதிபதி ஆட்சி எதிரொலி மணிப்பூர் மாநில பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/dNbX6W3-w1739537734205/1739537917774.jpg)
ஜனாதிபதி ஆட்சி எதிரொலி மணிப்பூர் மாநில பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்!
நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கிறார்!!
![நெல்லை, மதுரை, கோவை, வேலூர், திருச்சி, சேலம் உள்பட 136 நகரங்களை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது! நெல்லை, மதுரை, கோவை, வேலூர், திருச்சி, சேலம் உள்பட 136 நகரங்களை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/YcI_X6Cl21739534296480/1739534926950.jpg)
நெல்லை, மதுரை, கோவை, வேலூர், திருச்சி, சேலம் உள்பட 136 நகரங்களை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது!
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறப்பு;
புழல் பகுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி!
புழல் அடுத்த கதிர்வேடு பத்மாவதிநகர் திருமால்நகர் வஜ்ரவேல்நகர் அய்யன்திரு வள்ளுவர் சாலை வெங்கட சாய் நகர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட தெருக்களில் நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதி படுகின்றனர்.
![சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் 20-ஆம் தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம்! சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் 20-ஆம் தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/RPuiFt5m41739536449940/1739536642116.jpg)
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் 20-ஆம் தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம்!
அன்புமணி அறிக்கை!!
அதிகாரிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை!
கல்குவாரிகளுக்கு அனுமதி:
![மடிப்பாக்கத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவரை துரத்தி பிடித்த போலீசார்! மடிப்பாக்கத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவரை துரத்தி பிடித்த போலீசார்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/K0ElFaRYS1739536282927/1739536704491.jpg)
மடிப்பாக்கத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவரை துரத்தி பிடித்த போலீசார்!
காவல் ஆணையர் பாராட்டு!!
![இந்தியாவுக்கு எப்.35 நவீனபோர்விமானங்கள் இந்தியாவுக்கு எப்.35 நவீனபோர்விமானங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/ZWwuylH_G1739530572143/1739534297218.jpg)
இந்தியாவுக்கு எப்.35 நவீனபோர்விமானங்கள்
'டிரம்ப் - மோடி சந்திப்பில் உடன்படிக்கை;