இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் இன்று மாலை நடைபெறும் என்றும், அந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
この記事は Malai Murasu の October 18, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Malai Murasu の October 18, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
துறையூர் அருகே முறுக்கு வியாபாரி, மனைவியுடன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த அரசு மருத்துவமனை அருகே உள்ள முத்து நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவரது மனைவி சங்கீதா (வயது 37).
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 402 ரன்களை குவித்து வலுவான நிலையை எட்டியுள்ளது.
பருவமழை தொடங்கிய நிலையில் விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடர வேண்டும்!
பருவமழை துவங்கிய நிலையில், விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கையை தமிழக அரசு தொடர வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அ.தி.மு.க. சார்பில் மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் மரியாதை! எ எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
நினைவு தினத்தையொட்டி மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தேனி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி
தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குள்ளபுரம் கிராமத்தில் உள்ள சங்கரமூர்த்திப்பட்டியில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
சென்னைத் தொலைக்காட்சியில் இந்தி மொழி கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!
சென்னைத் தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்!
இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான் (வயது 58).
விசாரணை அதிகாரி மாற்றம்: மனித உரிமை ஆணைய செயல்பாட்டில் மூக்கை நுழைப்பதா?
தன்னாட்சி அமைப்பான மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
"உங்களுக்கு ஓட்டு போட்டேன்ல...கல்யாணத்துக்கு பெண் பாருங்க”!
காருக்கு பெட்ரோல் போட வந்த எம்.எல்.ஏ.விடம், \"உங்களுக்கு ஓட்டு போட்டேன்ல்ல. என் பெண் கல்யாணத்துக்கு பாருங்க...\" என அவரிடம் பங்க் ஊழியர் நூதன கோரிக்கை விடுத்தார்.
அ.தி.மு.க. அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது!
துனை புரிந்தவர்களின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்று ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.