試すGOLD- Free

நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிடம் தான்!
Malai Murasu|January 28, 2025
* போலிகள், துரோகிகளுடன் எதிரிகள் வந்தாலும் கவலை இல்லை; * விழுப்புரம் விழாவில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு!!
நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிடம் தான்!

தமிழ்நாடு பெயர், செம்மொழி தகுதி, பெண் கல்வி, பெண் விடுதலை, இட ஒதுக்கீடு போன்றவற்றை கொண்டு வந்து நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது போலி திராவிடம்தான்.

துரோகிகளுடன் எதிரிகள் வந்தாலும் கவலை இல்லை என விழுப்புரம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக விழுப்புரம் மாவட்டம் சென்றார். நேற்று திண்டிவனத்தில் பொதுமக்களை சந்தித்தார். பின்னர் தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று விழுப்புரம் வழுதரெட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார்.

விழாவில் 35 ஆயிரம் பேருக்கு ரூ.325 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் 21 சமூகநீதிப் போராளிகளின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

மேலும் முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமியின் நினைவகத்தையும், அவரது சிலையையும் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது: என் வாழ்நாள் முழுக்க நான் எண்ணி எண்ணி பெருமைப்படக் கூடிய நாளாக இன்றைய நாள் அமைந்திருக்கிறது. ஏனெனில், மரியாதைக்குரிய ஏ.ஜி. அவர்களின் மணிமண்டபத்தை திறக்கும் வாய்ப்பும், பெருமையும் எனக்கு கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். திராவிட இயக்கத்தின் தலைம ஒருவராக கண்களில் ஏ. கோவிந்தசாமி அவர்கள் இருந்திருக்கிறார்.

1949 இல் திராவிட முன்னேற்றக்கழகம் தொடங்கப்பட்டிருந்தாலும், தொடக்க காலத்தில் தேர்தல் அரசியலுக்கு நாம் வரவில்லை...

この記事は Malai Murasu の January 28, 2025 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Malai Murasu の January 28, 2025 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

MALAI MURASUのその他の記事すべて表示
சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி: சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்!
Malai Murasu

சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி: சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்!

தொடரில் 2வது நாளான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது பரம எதிரியான மும்பை இந்தி யன்ஸ் அணியை எதிர் கொண்டு விளையாட உள்ளது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தி யில் பெரும் பார்ப்பை உருவாக்கியுள் எதிர் ளது.

time-read
2 分  |
March 23, 2025
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜய் வசந்த் எம்.பி.! கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்தார்!!
Malai Murasu

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜய் வசந்த் எம்.பி.! கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்தார்!!

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான முதல் கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விஜய் வசந்த் எம்.பி. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேரில் சந்தித்து தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 23, 2025
அஜித்துக்கு மகனாக மாறிய 'வலிமை' வில்லன் நடிகர் !
Malai Murasu

அஜித்துக்கு மகனாக மாறிய 'வலிமை' வில்லன் நடிகர் !

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி', வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

time-read
1 min  |
March 23, 2025
Malai Murasu

விஐபி பிரேக் தரிசனம் ரத்து: திருப்பதியில் மார்ச் 25 முதல் தரிசன முறையில் மாற்றம்!

திருப்பதியில் மார்ச் 25 முதல் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 23, 2025
ஐ.பி.எல். முதல் போட்டியில் விராட் கோலி, சால்ட் அதிரடியில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றி !
Malai Murasu

ஐ.பி.எல். முதல் போட்டியில் விராட் கோலி, சால்ட் அதிரடியில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றி !

கொல்கத்தா சொந்த மண்ணில் தோல்வி !!

time-read
2 分  |
March 23, 2025
ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம் ஏப்ரல் 2-ஆவது வாரம் திறப்பு!
Malai Murasu

ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம் ஏப்ரல் 2-ஆவது வாரம் திறப்பு!

சுமார் ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம் ஏப்ரல் மாதம் 2-ஆவது வாரம் திறக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 23, 2025
Malai Murasu

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்—ஆசிரியர்கள் உ ண்ணாவிரத போராட்டம்! மாவட்ட தலை நகரங்களில் ன்று நடந்தது!!

ஜாக்டோ-ஜியோ சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடந்தது.

time-read
1 min  |
March 23, 2025
Malai Murasu

மூன்றரை ஆண்டில் 25 தற்கொலை: சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?

ஆன் லைன் சூதாட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 25ஆம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

time-read
1 min  |
March 23, 2025
மதுரையில் நள்ளிரவில் பயங்கரம்: ட ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை! பழிக்குப் பழியாக நடந்த சம்பவம்!!
Malai Murasu

மதுரையில் நள்ளிரவில் பயங்கரம்: ட ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை! பழிக்குப் பழியாக நடந்த சம்பவம்!!

மதுரையில் நள்ளிரவில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்தது.

time-read
1 min  |
March 23, 2025
Malai Murasu

மூன்றரை ஆண்டில் 25 தற்கொலை: சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?

ஆன் லைன் சூதாட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 25ஆம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

time-read
1 min  |
March 23, 2025

当サイトではサービスの提供および改善のためにクッキーを使用しています。当サイトを使用することにより、クッキーに同意したことになります。 Learn more