யாருக்கு அலை வீசினாலும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சி ஆதரிக்கும் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மொட்டுக் கட்சி ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை சரியான நேரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கம்பஹா, நைவல பிரதேசத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அளித்த பதில்களும் வருமாறு.
この記事は Tamil Mirror の March 22, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Mirror の March 22, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
"ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்"
\"முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள், பின்னர் நடப்பவற்றை பார்த்துக் கொள்ளலாம்\" என்று இஸ்ரேலை தூண்டிவிடும் விதமாகப் பேசியுள்ளார் அமெரிக்க வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்.
இங்கிலாந்தை வீழ்த்துமா பாகிஸ்தான்?
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது முல்தானில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.
கிலோ கிராம் முடி அகற்றம்
உத்தரப்பிரதேசத்தில் வயிற்று வலியால் துடித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த 2 கிலோ கிராம் முடியை அகற்றியுள்ளனர்.
நீரில் மூழ்கி இருவர் மரணம்
இரத்தினபுரி, களுகங்கையில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (06) அன்று அவர்களின் பெற்றோர்கள் இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து நீதவான் முன்னிலையில் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
"ஒரு வார்த்தைகூட எழுதவில்லை”
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சுயசரிதையான சிஹினயா - நோனிமியாவை கடந்த வெள்ளிக்கிழமை (4) கொழும்பில் வெளியிட்டார்.
அரிசியில் தவிட்டு சாயம் கலந்தவருக்கு அபராதம்
அரிசியில் செயற்கை தவிட்டுச் சாயம் கலந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் நிலவின் வெப்பநிலை சரிவு
சீனாவின் உகான் பகுதியில் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலக நாடுகள் முழுவதும் பரவியது.
வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கடும் சிக்கல்
ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பெருமளவிலானோர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளமையினால், வேட்பாளர் பட்டியல்களுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் பல அரசியல் கட்சிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோஷித ராஜபக்ஷவிடம் 7 துப்பாக்கிகள் உள்ளன
பெரமுனவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த அரசாங்கத்திடம் இருந்து 8 துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தேசிய பட்டியல் ஆசையால் பிரதிநிதித்துவம் இழக்கப்படும்”
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி