!["மாயையான பயணத்தில் கட்டியெழுப்ப முடியாது"](https://cdn.magzter.com/1576149266/1719443461/articles/DoWcpfV831719454934810/1719455116875.jpg)
கண்துடைப்பு நாடகமே அரங்கேற்றப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
ஒஸ்கார் விருதை விட மேலான விருதுகள் இதற்கு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
365 நாட்களும் 24 மணி நேரமும் பொய் சொல்வதையே வழக்கமாகவும், தொழிலாகவும் கொண்டு மக்களை ஏமாற்றும் இவ்வேளை, கோயபல்ஸ் கோட்பாடு நாட்டில் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி, இருக்கும் ஒன்றை இல்லையென்று சொல்லி, பொய்யை உண்மையாக்கி, உண்மையைப் பொய்யாக்கும் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான மாயையான பயணத்தில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றார்.
この記事は Tamil Mirror の June 27, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Mirror の June 27, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![துப்பாக்கியை காட்டி மிரட்டிய : சர்ச்சை அதிகாரியின் தாயார் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1770369/8HjIMi8DA1721365368958/1721365477359.jpg)
துப்பாக்கியை காட்டி மிரட்டிய : சர்ச்சை அதிகாரியின் தாயார் கைது
உள்ளூர் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய விவகாரத்தில் சர்ச்சைக்குப் பெயர் போன ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கரின் தாயாரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![சம்பியனான புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1770369/GHp1RyiLF1721365154762/1721365362687.jpg)
சம்பியனான புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ்
வட மேல் மாகாண 16 வயதுகுட்பட்டோருக்கான கால்பந்தாட்டம்:
![வன்முறைகளால் நிரம்பி வழியும் பங்களாதேஷ்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1770369/rtP-3kqxK1721364959028/1721365149337.jpg)
வன்முறைகளால் நிரம்பி வழியும் பங்களாதேஷ்
மக்களாட்சி நாடான பங்களாதேஷ், தற்போது வன்முறை சம்பவங்களால் பற்றி எரிந்து வருகிறது. ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு வீதியிலும் கொழுந்து விட்டு எரிகிறது கலவர நெருப்பு. இந்தப் பரபரப்புக்கெல்லாம் காரணம், உரிமைப் போராட்டமாகும்.
![துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் : முன்னேறினார் ஜைஸ்வால்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1770369/gNqrJZkrY1721364641393/1721364947275.jpg)
துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் : முன்னேறினார் ஜைஸ்வால்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் ஆறாமிடத்துக்கு இந்தியாவின் யஷ்ஸ்வி ஜைஸ்வால் முன்னேறியுள்ளார்.
![ஆறு விருதுகளை வென்றது SLT-MOBITEL](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1770369/oXkd35bQ_1721364486395/1721364628965.jpg)
ஆறு விருதுகளை வென்றது SLT-MOBITEL
SLT-MOBITEL, அண்மையில் நடைபெற்ற தேசிய செயற்திட்ட முகாமைத்துவ சிறப்பு விருதுகள் 2024இல் ஆறு பெருமைக்குரிய விருதுகளை தனதாக்கியிருந்தது. இந்த விருதுகளை சுவீகரித்ததனூடாக, புத்தாக்கமான தீர்வுகளில் முன்னோடியாக திகழ்தல், டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்தல் மற்றும் இலங்கையர்களை வாழ்க்கைக்கு வளமூட்டல் ஆகியவற்றில் SLT-MOBITEL காண்பிக்கும் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
![“சாதனை படைக்கும்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1770369/8bXR66U9o1721364359181/1721364477900.jpg)
“சாதனை படைக்கும்”
ஐக்கிய தேசியக் கட்சி தலைவரான விக்ரமசிங்க தேர்தலில் தேசிய ரணில் ஜனாதிபதித் பொது வேட்பாளராகக் களமிறங்கி, மக்களின் அமோக ஆதரவுடன் வரலாற்று ரீதியிலான வெற்றியைப் பதிவு செய்வது உறுதியாகியுள்ளது என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நண்பியை நம்பிய நண்பி : தன்னுயிரை மாய்த்தார்
தனது நண்பிக்காக வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக்கொடுத்த பணத்தினை மீளச் செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தன்னுயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
!['பிரெஸ்டீஜ் பால்கன்' இல் இருந்து ஒன்பது பேர் மீட்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1770369/p22eYHPIh1721364139768/1721364229756.jpg)
'பிரெஸ்டீஜ் பால்கன்' இல் இருந்து ஒன்பது பேர் மீட்பு
ஓமான் கடற்பிராந்தியத்தில் 'பிரெஸ்டீஜ் பால்கன்' எனும் இந்த டேங்கர் எனும் எண்ணெய் தாங்கிக் கப்பல் மூழ்கியதில் காணாமல் போயிருந்த 16 பேரில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
![தமிழக மீனவர்களை தமிழகம் கொண்டு வரும்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1770369/iIp-hOBta1721364033825/1721364141455.jpg)
தமிழக மீனவர்களை தமிழகம் கொண்டு வரும்
மத்திய அரசு மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நம்பிக்கை
![உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1770369/TC3tLFuWe1721363930611/1721364043613.jpg)
உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்
மலையக மக்களுக்கு நிரந்தர காணி, வீட்டு