![“மக்களின் பாதுகாப்பு கடும் அச்சுறுத்தல்”](https://cdn.magzter.com/1576149266/1720739489/articles/D4WcBdQ5i1720757861846/1720758890399.jpg)
இதேவேளை, சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், அதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்குத் தாம் தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.
この記事は Tamil Mirror の July 12, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Mirror の July 12, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு 'AAA' கடன் மதிப்பீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1800671/gebuQkGjd1723770610038/1723770666605.jpg)
பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு 'AAA' கடன் மதிப்பீடு
பங்களாதேஷில் உள்ள நிதி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த கடன் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
![மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகை குஷ்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1800671/ZtwxXOrVD1723770527679/1723770584404.jpg)
மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகை குஷ்பு
தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த நடிகை குஷ்பு, மீண்டும் தீவிர அரசியலில் இறங்கி விட்டதாக அறிவித்துள்ளார்.
![இளம் மருத்துவர் கொலையால் மருத்துவமனை நொருக்கப்பட்டது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1800671/B4XiN8Hb21723770475623/1723770525823.jpg)
இளம் மருத்துவர் கொலையால் மருத்துவமனை நொருக்கப்பட்டது
மேற்கு வங்கத்தில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் பணிபுரிந்து வந்த அரசு மருத்துவமனையை ஏராளமானோர் சேர்ந்து அடித்து நொறுக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
![திருட்டுப் பொருட்களை திரும்பப் பெறும் மாணவர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1800671/yD8kGaqUX1723770412409/1723770473344.jpg)
திருட்டுப் பொருட்களை திரும்பப் பெறும் மாணவர்கள்
பங்களாதேஷ் பிரதமர் இல்லத்தில் திருடிச் செல்லப்பட்ட பொருட்களை மாணவர்கள் அமைப்பினர் திரும்ப பெறும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
![அத்லாண்டாவை வென்ற றியல் மட்ரிட்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1800671/qg0Txal-y1723770339753/1723770421533.jpg)
அத்லாண்டாவை வென்ற றியல் மட்ரிட்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சுப்பர் கிண்ணப் போட்டியில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றது.
![மருதங்கேணி கிராமத்தின் எல்லைகளை ஆக்கிரமிக்க சதி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1800671/4b6yxjzjt1723770243434/1723770335084.jpg)
மருதங்கேணி கிராமத்தின் எல்லைகளை ஆக்கிரமிக்க சதி
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கின் நிர்வாக தலைமையிடமாக இருக்கும் வரலாற்றுப் பாரம்பரியமிக்க மருதங்கேணி கிராமத்தின் எல்லைகளை ஆக்கிரமிக்கும் சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.பிக்கள் மூவர் ஜனாதிபதிக்கு ஆதரவு
இனவாதி என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய சஜித் பிரேமதாசவை அந்தக் கட்சி எந்த அடிப்படையில் ஆதரிக்கிறது என்பது தெரியவில்லை, அந்த முடிவையும் முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
![குரங்கு அம்மையால் அவசரநிலை பிரகடனம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1800671/MKCxbUDmS1723770055733/1723770137559.jpg)
குரங்கு அம்மையால் அவசரநிலை பிரகடனம்
உலக நாடுகளிடையே குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிறப்பித்துள்ளது.
![சின்னங்களின் விபரங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1800671/nuu4ez6Ul1723769994526/1723770054059.jpg)
சின்னங்களின் விபரங்கள்
செப்டெம்பர் 21 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9ஆவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்குச் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
![இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மலையக தமிழர் சமூகம் உப குழு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1800671/hr1kJt-_t1723769860447/1723769993218.jpg)
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மலையக தமிழர் சமூகம் உப குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 08 முக்கிய கருப்பொருள்களை கொண்டு அமைத்துள்ள உபகுழுவில் மலையக தமிழர்களுக்கு நிலவும் மனித உரிமைகள் சார் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மலையக தமிழர் சமூகம் என்ற உப குழுவையும் அமைத்துள்ளது.