இதற்கு எதிராக மருதங்கேணி மக்களுக்கும் பொது அமைப்புக்களும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மருதங்கேணி கிராம சேவகர் பிரிவில் (J/428) இருந்து தனி கிராம சேவகர் பிரிவாக தங்களை அடையாளப்படுத்த வேண்டும் என்று வடமராட்சிக் கிழக்கின் தாளையடி கிராம மக்கள் கோரியிருக்கிறார்கள்.
இந்தக் கோரிக்கைக்கு மருதங்கேணி மக்களும், பொது அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. தாளையடி மக்களின் தனி உரிமை சார்ந்து அவர்களின் தனிக் கிராமக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தாளையடி கிராமம் என்பது, கத்தோலிக்க மதத்தினர் வாழும் பகுதியாகும். அதன் நிலப்பரப்பு மிகவும் சிறியது.
தற்போது, அங்கு 141 குடும்பங்களே வாழ்ந்து வருகின்றன. ஆனால், தாளையடியை தனிக் கிராமமாக மாற்றும் முயற்சிகளின் போக்கில், மருதங்கேணியின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் சதி முயற்சிகளை, வடமராட்சிக் கிழக்கின் பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தியும் இன்னும் சில தரப்பினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
この記事は Tamil Mirror の August 16, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Mirror の August 16, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
போராடும் பெண்கள்
மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணியாக சென்றனர்.
ஒலுவில் அல்-ஹம்றாவுக்கு இரண்டு முதலிடங்கள்
கிழக்கு மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி:
"நிம்மதியாக இருக்கிறேன்”
தனது கீமோதெரபி சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து விட்டதாக பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் சந்தோஷமாக தெரிவித்தார்.
அரியவகை உயிரினமான நன்னீர் நாய் கண்டுபிடிப்பு
நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் ஒன்று கடந்த சனிக்கிழமை (7) பிடிபட்டு பின்னர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனை தடுப்பு பதாகைகள் திறந்து வைப்பு
சட்டவிரோத போதைப்பொருள் பாவனை, விற்பனை மற்றும் உற்பத்தி சம்பந்தமான முறைப்பாடுகள் மற்றும் அதன் பாதிப்பிற்கான உளவளத்துனை, சிகிச்சை, புனர்வாழ்வு தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கத் தொடர்பு கொள்ளவேண்டிய நிறுவனங்கள் மற்றும் தொடர்பு இலக்கங்களைக் காட்சிப்படுத்தும் பதாகைகள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.முரளிதரனால் திங்கட்கிழமை (09) அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
ஆளுநரை சந்தித்தது தேர்தல் கண்காணிப்பு குழு
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் யாழிலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து திங்கட்கிழமை (09) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
"பாதுகாப்பு சவால்களை சந்திக்கும்”
13ஆவது திருத்தம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டால்
ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு
மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு
'மஹபொல' அதிகரிப்பு
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் 'மஹபொல' மற்றும் மாணவர் உதவுதொகை தவணைக் கட்டணங்கள் 2015 தொடக்கம் இதுவரை அதிகரிக்கப்படவில்லை.
தரம் 5 வகுப்புகளுக்குத் தடை
2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு பயிற்சி வகுப்புகள் அல்லது மேலதிக, பிரத்தியேக வகுப்புகளை நடத்துவது புதன்கிழமை (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.