“கடலுக்குச் செல்லாதீர்கள்"
Tamil Mirror|November 26, 2024
எஸ்.ஆர்.லெம்பேட் குறைந்த தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர், பொலிஸார் மற்றும் சகல திணைக்களங்களின்
“கடலுக்குச் செல்லாதீர்கள்"

அதிகாரிகள் தயார் உள்ளதாகவும், நிலையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து மறு அறிவித்தல் வரை கடற் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்.க.கனகேஸ்வரன் மீளவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது குறைந்த தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்படும் நிலை ஏற்படவுள்ள காரணத்தினால் மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்கணங்களின் அதிகாரிகளையும் திங்கட்கிழமை (25) மதியம் அழைத்துக் குறைந்த தாழமுக்கம் நிலையினை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பாகவும், கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

この記事は Tamil Mirror の November 26, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Tamil Mirror の November 26, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

TAMIL MIRRORのその他の記事すべて表示
"தனியார்த் துறைக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும்”
Tamil Mirror

"தனியார்த் துறைக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும்”

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒருசில வரையறைகளுக்கு மத்தியில் தான் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 26, 2025
கெஹெலியவின் குடும்பத்தினருக்கும் சிக்கல்
Tamil Mirror

கெஹெலியவின் குடும்பத்தினருக்கும் சிக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் தொடர்பான அசல் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை அவர்களுக்கு வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
February 26, 2025
“வேலை முடிந்தது, வேலை சரி”
Tamil Mirror

“வேலை முடிந்தது, வேலை சரி”

தாயும் இளைய சகோதரனும் கைது

time-read
1 min  |
February 26, 2025
"எனக்கு 2 பொலிஸார் வேண்டும்”
Tamil Mirror

"எனக்கு 2 பொலிஸார் வேண்டும்”

தனது பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time-read
1 min  |
February 26, 2025
“பறக்காத 3 விமானங்களுக்கு 9 இலட்சம் டொலர் வாடகை"
Tamil Mirror

“பறக்காத 3 விமானங்களுக்கு 9 இலட்சம் டொலர் வாடகை"

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திடம் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தாதுள்ள விமானங்களுக்கு மாதம் 9 இலட்சம் டொலர் என்ற அடிப்படையில் தவணைப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 26, 2025
மாலைதீவு உயர்ஸ்தானிகருடன் ஜனாதிபதி சந்திப்பு
Tamil Mirror

மாலைதீவு உயர்ஸ்தானிகருடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்க்கும் (Masood Imad) இடையிலான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (25) அன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
February 26, 2025
ஞானசார தேரருக்கு பிணை
Tamil Mirror

ஞானசார தேரருக்கு பிணை

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டது.

time-read
1 min  |
February 26, 2025
Tamil Mirror

“நீர் மின் உற்பத்தி 20 சதவீதமாகக் குறைந்தது"

இலங்கையில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, அதிக அளவு வெப்பம் காரணமாக நீர் மின்சாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார வாரியத்தின் (CEB) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 26, 2025
1989 இல் படுகொலைகள்: சபையில் பதற்றம்
Tamil Mirror

1989 இல் படுகொலைகள்: சபையில் பதற்றம்

1989ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன ஆகியோர் கொலைக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதால் செவ்வாய்க்கிழமை (25) சபையில் சூடான வாதங்கள் வெடித்துள்ளது.

time-read
1 min  |
February 26, 2025
“ரணிலை கழித்தால் 950 ரூபாவே கிடைக்கும்”
Tamil Mirror

“ரணிலை கழித்தால் 950 ரூபாவே கிடைக்கும்”

அரச ஊழியர்களுக்கு இந்த அரசாங்கத்தால் 8,250 ரூபாவே சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 26, 2025