
この記事は Tamil Mirror の December 18, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Mirror の December 18, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

உத்தர பிரதேசம் 13க்குள் மூடுமாறு மூ உத்தரவு
உத்தரப் பிரதேச மாநிலத்தின் எக்ஸ்பிரஸ்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களை மார்ச் 13ஆம் திகதிக்குள் அகற்றுமாறு, முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் பெருங்குடல் புற்று நோயாளர்கள் 3,000 பேர்
இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், சுமார் 3,000 பெருங்குடல் புற்று நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"44 தோட்ட வைத்தியசாலை அரசுடமையாகும்”
தோட்ட வைத்தியசாலைகள் 44 ஐ அரசுடமையாக்குவது தொடர்பான சுற்று நிரூபம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனத்தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிள்ளைகள், சிறுவர்கள் மத்தியில் இருதய நோய் சடுதியாக அதிகரித்து வருவதுடன், மக்கள் மத்தியில் புற்றுநோயால் பாதிக்கப்படும் விகிதம் உயர்வடைந்துள்ளதாகவும் கூறினார்.

சம்பியன்ஸ் கிண்ணம்: இறுதிப் போட்டியில் நியூசிலாந்து
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.

யமுனா நதியில் இருந்து 1,300 தொன் குப்பை அக்கற்றல்
கடந்த 10 நாட்களில் மட்டும் யமுனா நதியிலிருந்து 1,300 தொன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இணையத்தளங்கள் மீது “கண் வைக்கவும்”
ஊடக ஒழுங்கு விதிகளை மீறி பல்வேறு நபர்கள் தொடர்பில் மிக மோசமான வகையில் விமர்சனங்களை முன்வைத்து செய்திகளை வெளியிடும் வெளிநாடுகளில் இருந்து இயங்கும் இணையத்தளங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கக்கூடியவாறு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வடக்கு வைத்தியசாலைகளின் "குறைபாடுகளை நிவர்த்தி செய்க”
வடக்கில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகளால் நோயாளர்களுக்கு முறையான சிகிச்சைகளை வழங்க முடியாமல் இருப்பதாகவும், இது தொடர்பில் உரிய கவனத்தை செலுத்தி அந்த குறைகளைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

"வாகன இறக்குமதியாளர்களின் அனுமதி இரத்து செய்யப்படும்"
இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் 90 நாட்களுக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும்.

“தேசபந்துவை தேடி தாருங்கள்”
முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி.) தேசபந்து தென்னகோன் இருக்கும் இடம் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி) தெரிவிக்குமாறு பொதுமக்களை பொலிஸ் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

ஸ் பரிஸ் ஸா ஜெர்மைனை வென்ற லிவர்பூல்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் வியாழக்கிழமை (06) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வென்றது.