
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தில் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
この記事は Tamil Mirror の March 21, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン


この記事は Tamil Mirror の March 21, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து
பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

திசைகாட்டி அரசாங்கம் “திக்குத் தெரியாது தடுமாறுகிறது”
நாட்டை ஆளும் மக்கள் விடுதலை முன்னணியினர் வரலாறு முழுவதும் பாட்டாளி வர்க்கத்தையே பிரதிநிதித்துவப்படுத்தி வந்தனர். நாட்டை அழித்தது முதலாளித்துவ வர்க்கமே என்று இவர்கள் தொடர்ச்சியாகக் கூறி வந்தனர்.

காயமடைந்த மொஷின் கானை லக்னோவில் பிரதியிட்ட ஷர்துல் தாக்கூர்
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்.) லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் குழாமில் மொஷின் கானின் பிரதியீடாக ஷர்துல் தாக்கூர் இணைந்துள்ளார்.
போதைப்பொருள் கடத்திய இந்தியர்களுக்கு மரண தண்டனை
சிங்கப்பூரில், போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இந்தியர்கள் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவை வீழ்த்திய பெங்களூரு
இந்தியன் பிறீமியர் லீக்கானது (ஐ.பி.எல்), சனிக்கிழமை (22) ஆரம்பித்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.

தேர் சாய்ந்ததில் இருவர் பலி
கர்நாடகா மாநிலம், பெங்களூரு புறநகர், ஆனேக்கல் தாலுகாவுக்கு உட்பட்ட ஹுஸ்கூருவில் உள்ள மத்தூரம்மா அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றபோது, உயரமான தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்தனர்.

மரத்திலிருந்து சிலர் திசைக்காட்டிக்கு தாவினர்
மட்டக்களப்பு - மண்முனைபற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் மண்முனை பற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளருமான ஏ.ஏ.மதீன் தலைமையிலான ஆதரவாளர்கள் முக்கிய செயற்பாட்டாளர்கள் தேசிய மக்கள் சக்தியோடு சனிக்கிழமை(22) இணைந்து கொண்டனர்.

யூனியன் வங்கி Product Power Forum 2025ஐ ஆரம்பித்துள்ளது
வங்கியின் மாற்றியமைப்பு செயற்பாடுகள் மற்றும் புதிய மூலோபாய நோக்கத்தின் அங்கமாக, ஊழியர்களின் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்தும் பணிகளை யூனியன் வங்கி தொடர்ந்தும் முன்னெடுத்த வண்ணமுள்ளது.
82 நாட்களில் 27 துப்பாக்கிச்சூடு: 22 பேர் பலி
2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து மார்ச் 23 ஆம் திகதி வரையிலான 82 நாட்களில், நாடளாவிய ரீதில் பல பிரதேசங்களில் 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

துப்பாக்கிச்சூட்டில் அர்ச்சகர் உட்பட 25 பேர் காயம்
அரியானாவில், சனிக்கிழமை (22) நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், அர்ச்சகர் உட்பட 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.