தமிழகத்தில் 12 இடங்களில் என்ஐஏ அதிரடிச் சோதனை
Tamil Murasu|September 26, 2024
பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆள்சேர்க்கப்படுவது தொடர்பாக நடவடிக்கை
தமிழகத்தில் 12 இடங்களில் என்ஐஏ அதிரடிச் சோதனை

பயங்கரவாத இயக்கங்களுக்கு தென்னிந்திய மாநிலங்களில் ஆள்சேர்ப்பு நடைபெறுவதாக புகார்கள் கூறப்பட்டதன் எதிரொலியாக, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

சென்னை உள்ளிட்ட 12 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. அப்போது, கணக்கில் வராத ரொக்கப் பணம், பல்வேறு மின்னிலக்க ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிஸ்ப் உத் தஹ்ரிர் என்ற இயக்கம் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், யூடியூப் தளத்தில் இந்த இயக்கத்துக்கு ஆதரவாக வெளியான காணொளி குறித்து இணைய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

この記事は Tamil Murasu の September 26, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Tamil Murasu の September 26, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

TAMIL MURASUのその他の記事すべて表示
மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித்: முன்னாள் ‘ஃபார்முலா 1' பங்கேற்பாளர் தகவல்
Tamil Murasu

மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித்: முன்னாள் ‘ஃபார்முலா 1' பங்கேற்பாளர் தகவல்

நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தயங்களில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் ‘ஃபார்முலா 1’ கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் வீரரும் அஜித்தின் நெருங்கிய நண்பருமான நரேன் கார்த்திகேயன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

time-read
1 min  |
September 26, 2024
இயந்திரக் கற்றலும் மொழியின் பன்முகத்தன்மையும்
Tamil Murasu

இயந்திரக் கற்றலும் மொழியின் பன்முகத்தன்மையும்

தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து மொழிக் கற்றல் மாதிரிகளை வடிவமைத்துவரும் வல்லுநர்களிடம், பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டு, எழுதப்பட்டு, பரவி, மருவி வந்த மொழியைச் செயற்கை நுண்ணறிவுக்குக் கற்பிப்பது சாத்தியமா எனும் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.

time-read
1 min  |
September 26, 2024
இணையம்வழி துன்புறுத்தல்: லாரி ஓட்டுநருக்கு 12 மாதச் சிறை
Tamil Murasu

இணையம்வழி துன்புறுத்தல்: லாரி ஓட்டுநருக்கு 12 மாதச் சிறை

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் டிக்டாக் சமூக ஊடகத்தளப் பிரபலமான ‘ஈஷா’ என்று அழைக்கப்பட்ட 29 வயது ஏ. ராஜேஸ்வரியை இணையம்வழி துன்புறுத்திய லாரி ஓட்டுநருக்கு 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

time-read
1 min  |
September 26, 2024
மும்பை கோவில் லட்டு பிரசாதங்களில் சுண்டெலிகள் இருந்ததாக புதிய சர்ச்சை
Tamil Murasu

மும்பை கோவில் லட்டு பிரசாதங்களில் சுண்டெலிகள் இருந்ததாக புதிய சர்ச்சை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார்.

time-read
1 min  |
September 26, 2024
இந்தியாவும் சீனாவும் எதிரிகள் அல்ல, பங்காளிகள்: சீனத் தூதர்
Tamil Murasu

இந்தியாவும் சீனாவும் எதிரிகள் அல்ல, பங்காளிகள்: சீனத் தூதர்

“சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று போட்டியோ, அச்சுறுத்தலோ அல்ல. இரு நாடுகளும் ஒத்துழைப்பு, வளர்ச்சி வாய்ப்புகளில் பங்காளிகள் என்பதில் அதிபர் ஸி ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் முக்கியமான ஒருமித்த கருத்தை எட்டியுள்ளனர்.

time-read
1 min  |
September 26, 2024
ஆசிரியர் இடமாற்றம்; கட்டியணைத்துக் கதறி அழுத மாணவர்கள்
Tamil Murasu

ஆசிரியர் இடமாற்றம்; கட்டியணைத்துக் கதறி அழுத மாணவர்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ‘பெல்’ குடியிருப்பு வளாகத்தில் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

time-read
1 min  |
September 26, 2024
தமிழகத்தில் 12 இடங்களில் என்ஐஏ அதிரடிச் சோதனை
Tamil Murasu

தமிழகத்தில் 12 இடங்களில் என்ஐஏ அதிரடிச் சோதனை

பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆள்சேர்க்கப்படுவது தொடர்பாக நடவடிக்கை

time-read
1 min  |
September 26, 2024
உதயநிதி குறித்து விசிக நிர்வாகி விமர்சனம்: திமுக, விசிக இடையே மீண்டும் சலசலப்பு
Tamil Murasu

உதயநிதி குறித்து விசிக நிர்வாகி விமர்சனம்: திமுக, விசிக இடையே மீண்டும் சலசலப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து தெரிவித்த கருத்தால் விசிக, திமுக இடையேயான உறவில் மீண்டும் சலசலப்பு நிலவுகிறது.

time-read
1 min  |
September 26, 2024
89 பேருக்கு ‘மரபுடைமைப் புரவலர் விருது' வழங்கிச் சிறப்பிப்பு
Tamil Murasu

89 பேருக்கு ‘மரபுடைமைப் புரவலர் விருது' வழங்கிச் சிறப்பிப்பு

சிங்கப்பூரின் மரபுடைமையைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் 2023ல் $11.67 மில்லியன் மதிப்பிலான நன்கொடைகள் வழங்கிய 89 பேருக்கு 'மரபுடைமைப் புரவலர் விருது' வழங்கி சிறப்பித்துள்ளது தேசிய மரபுடைமைக் கழகம்.

time-read
1 min  |
September 26, 2024
புதிய தலைமுறை நீர்மூழ்கிகளுக்காக மேம்படுத்தப்பட்ட பயிற்சி நிலையம்
Tamil Murasu

புதிய தலைமுறை நீர்மூழ்கிகளுக்காக மேம்படுத்தப்பட்ட பயிற்சி நிலையம்

புதிய தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கும் ஆற்றலைப் பெறும் வகையில் சிங்கப்பூர் குடியரசு கடற்படை தனது பயிற்சி நிலையத்தை மேம்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
September 26, 2024