மழை மீட்புப் பணியில் 21,000 காவல்துறையினர்
Tamil Murasu|October 16, 2024
விடிய விடிய கொட்டித் தீர்த்த, பலத்த இடியுடன் கூடிய மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் மாறின.
மழை மீட்புப் பணியில் 21,000 காவல்துறையினர்

வெள்ளக்காடாக சென்னை மாநகரின் பெரும் பாலான பகுதிகளில் இடைவிடா மழை பெய்துவரும் மழை மேலும் இரண்டு நாள்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேலும் வலுப்பெற்று வடமேற்குத் திசையில் நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொள்ளும் என்றும் அடுத்த சில நாள்களுக்குத் தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், பெருமழையை எதிர்கொள்ளத் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஒரு வாரத்துக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருள்களை யும் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் கடைகளில் திங்கட்கிழமை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பாம்புளைப் பிடிக்க உதவி எண்

சென்னையில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடும் ஆபத்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிபோரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மழைநீரோடு பாம்புகளும் விஷப்பூச்சிகளும் புகும் ஆபத்துள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

இதையடுத்து பாம்புகளைப் பிடிக்க உதவி எண் அறிவிக்கப் பட்டுள்ளது.

மின்கம்பி அறுந்து நால்வர் உயிரிழப்பு

சிவகங்கை, கடலூர் பகுதிகளில் திங்கட்கிழமை ஒரே நாளில், கீழே விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்த 13 வயது சிறுமி உட்பட நான்கு பேர் மாண்டுவிட்டனர்.

இதற்கு அரசின் அலட்சியப் போக்குதான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

この記事は Tamil Murasu の October 16, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Tamil Murasu の October 16, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

TAMIL MURASUのその他の記事すべて表示
திருமண வாழ்வின் உன்னதத்தை உணர்த்திய நிகழ்ச்சி
Tamil Murasu

திருமண வாழ்வின் உன்னதத்தை உணர்த்திய நிகழ்ச்சி

ஐம்பது ஆண்டுகள் கடந்தும் இணைபிரியாமல் தங்களது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்தி வரும் 202 தம்பதிகள் பிப்ரவரி 16ஆம் தேதி ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘கோல்டன் ஜூபிலி’ திருமண விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

time-read
1 min  |
February 17, 2025
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எஸ்.பீட்டர்
Tamil Murasu

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எஸ்.பீட்டர்

முன்பு பல நாள்கள் அதிகாலை மூன்று மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி, நள்ளிரவுதான் வீடு திரும்பியதை 57 ஆண்டுகளாக வானொலியில் முக்கியப் பங்காற்றிவரும் 77 வயது திரு எஸ் பீட்டர் நினைவுகூர்ந்தார்.

time-read
1 min  |
February 17, 2025
ஹியூம் எம்ஆர்டி நிலையத்தின் முதல் உட்புறத் தோற்றம்
Tamil Murasu

ஹியூம் எம்ஆர்டி நிலையத்தின் முதல் உட்புறத் தோற்றம்

டௌன்டவுன் ரயில் பாதையில் கட்டப்பட்டு உள்ள ஹியூம் எம்ஆர்டி நிலையம் மஞ்சள்நிற கிரானைட் முகப்புடன் கட்டடக் கலை அழகை வெளிப்படுத்துகிறது.

time-read
1 min  |
February 17, 2025
Tamil Murasu

மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் திணிக்க வேண்டாம்

எங்கள் உரிமையைத் தான் கேட்கிறோம். உங்களுடைய தனிப்பட்ட சொத்துகளை எழுதிக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்.

time-read
1 min  |
February 17, 2025
Tamil Murasu

சுய மதிப்பை நாம் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது: சாந்தினி

வசதிகுறைந்தோர், தங்கள் மீதான சுய மதிப்பைக் குறைத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறுகிறார் தேசிய இளையர் சாதனை விருது பெற்ற சாந்தினி சுப்பிரமணியம்.

time-read
1 min  |
February 17, 2025
மதுபானப் போத்தல்களில் மகாத்மா காந்தி படம்
Tamil Murasu

மதுபானப் போத்தல்களில் மகாத்மா காந்தி படம்

ரஷ்ய நிறுவனமான ரேவோர்ட் தயாரித்த மது போத்தல்களில் மகாத்மா காந்தி படம் இடம் பெற்றுள்ளது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
February 17, 2025
மேம்படுத்தப்பட இருக்கும் 29,000 பழைய வீவக வீடுகள்
Tamil Murasu

மேம்படுத்தப்பட இருக்கும் 29,000 பழைய வீவக வீடுகள்

ஏறத்தாழ 29,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட உள்ளன.

time-read
1 min  |
February 17, 2025
‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியில் சிங்கப்பூர்க் கலைஞர்கள்
Tamil Murasu

‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியில் சிங்கப்பூர்க் கலைஞர்கள்

மரபுக் கலைகளைச் சிங்கப்பூரில் தொடர்ந்து படைப்பதும் பரப்புவதுமாக ஆர்வத்துடன் இயங்கி வரும் இரு நடனக் கலைஞர்கள், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ‘சென்னை சங்கமம்’ எனும் ஆகப் பெரிய மரபுக் கலை நிகழ்ச்சியில் இவ்வாண்டு நடனமாடியுள்ளனர்.

time-read
2 分  |
February 17, 2025
பறவைகளால் விமான விபத்து நேர்வதைத் தடுக்க நடவடிக்கை
Tamil Murasu

பறவைகளால் விமான விபத்து நேர்வதைத் தடுக்க நடவடிக்கை

தென்கொரியாவில் 2024 டிசம்பர் மாதம் விமான விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானம் மீது பறவை மோதும் சம்பவங்கள் பற்றி அதிகம் பேசப்படுகிறது.

time-read
1 min  |
February 17, 2025
Tamil Murasu

‘ஆறு நாடுகள், ஒரே பயண இலக்கு'; பரிந்துரை முன்வைப்பு

ஆசியானை உலகளாவிய சுற்றுப்பயணத்துறை நடுவமாக உருவாக்கத் தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத் இலக்கு கொண்டுள்ளார்.

time-read
1 min  |
February 17, 2025