போலி முகமூடி அணிந்து பழிவாங்குகிறார்: நடிகர் தனுஷ் மீது நயன்தாரா காரசாரப் புகார்
Tamil Murasu|November 18, 2024
நடிகர் தனுஷ் தம்மை பழிவாங்கத் துடிப்பதாக நடிகை நயன் தாரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
போலி முகமூடி அணிந்து பழிவாங்குகிறார்: நடிகர் தனுஷ் மீது நயன்தாரா காரசாரப் புகார்

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பின்புலம் ஏதும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்து கடின உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் தாம் இன்றைய நிலையை அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் ஊடகத்துக்காக நயன்தாராவின் திருமண, தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளைத் தொகுத்து 'நயன்தாரா: பியான்ட் டு ஃபெய்ரி டேல்' என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தில் நடிகர் தனுஷ் தயாரித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகள் சில நொடிகள் இடம்பெற்றுள்ளன என்றும் இதையடுத்து அக் காட்சிகளைப் பயன்படுத்த பத்து கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்று தனுஷ் கோரியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் கடும் கோபம் அடைந்துள்ள நயன்தாரா, "கீழ்த் தரமான இந்தச் செயல், ஒரு மனிதராக தனுஷ் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும் எனது கணவரும் மற்றும் ஆவணப்படப் பணிகளில் பங்காற்றிய ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

この記事は Tamil Murasu の November 18, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Tamil Murasu の November 18, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

TAMIL MURASUのその他の記事すべて表示
மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ்
Tamil Murasu

மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ்

பிணைக்கைதிகள் பரிமாற்றத்தின் அடுத்தகட்டமாக மூன்று இஸ்ரேலியர்கள் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

time-read
1 min  |
February 16, 2025
மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா
Tamil Murasu

மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா

அமெரிக்கா. சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில் இரண்டாவது விமானம் 119 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்தியா திரும்பவிருக்கிறது.

time-read
1 min  |
February 16, 2025
ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு
Tamil Murasu

ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு

ஜூரோங் வெஸ்ட்டில் முதல் சைக்கிள் பாலம் திறக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 16, 2025
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான்
Tamil Murasu

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான்

நமது செயல்பாடுகளும் சேவைகளும் மின்னிலக்க முறையில் அதிகம் இடம்பெறுவதால் இணையத் தாக்குதல்களுக்கு எதிராக நமது பாதுகாப்பை மேம்படுத்துவது அவசியம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 16, 2025
Tamil Murasu

தைப்பூசத் திருவிழாவில் தெளிவான நடைமுறைகள் தேவை

சிங்கப்பூரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் ஆகப் பெரிய இந்து சமய விழாக்கள் தைப்பூசமும் தீமிதியும்.

time-read
2 分  |
February 16, 2025
முழுமைத் தற்காப்பு: 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்
Tamil Murasu

முழுமைத் தற்காப்பு: 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

இவ்வாண்டின் முழுமைத் தற்காப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக, பள்ளிகளுக்கும் துடிப்புடன் மூப்படையும் நிலையங்களுக்கும் உண்பதற்குத் தயாராக உள்ள 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும்.

time-read
1 min  |
February 16, 2025
வரவுசெலவுத் திட்டம் 2025: மக்களின் எதிர்பார்ப்புகள்
Tamil Murasu

வரவுசெலவுத் திட்டம் 2025: மக்களின் எதிர்பார்ப்புகள்

பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) வெளியிடவுள்ளார்.

time-read
3 分  |
February 16, 2025
அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் புதிய மரபுடைமை நிலையம்
Tamil Murasu

அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் புதிய மரபுடைமை நிலையம்

லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் புதிய மரபுடைமை நிலையம், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) பிற்பகல் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

time-read
1 min  |
February 16, 2025
Tamil Murasu

வாகனங்களுக்கு வரிவிதிக்க டிரம்ப் திட்டம்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மோட்டார் வாகனங்களுக்கு ஏப்ரல் 2 வாக்கில் புதிய வரிவிதிப்பை அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 16, 2025
Tamil Murasu

சாங்கி விமான நிலையச் சிற்றுந்து சேவை ரத்து

சாங்கி விமான நிலையக் குழுமம், அதிகமான பயணிகளைக் கொண்ட குழுவிற்காகச் சோதனை அடிப்படையில் வழங்கப்படும் புதிய சிற்றுந்து சேவையைத் தற்காலிகமாக ரத்து செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 16, 2025