![அமெரிக்கக் கல்லூரிகளுக்குப் படையெடுக்கும் இந்திய மாணவர்கள் அமெரிக்கக் கல்லூரிகளுக்குப் படையெடுக்கும் இந்திய மாணவர்கள்](https://cdn.magzter.com/1711457874/1731963353/articles/74akS2Ggy1731999914295/1732000271054.jpg)
'இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் எடுகேஷன்' எனும் அமைப்பின் தரவுகளின்படி, 2023-2024 கல்வியாண்டில் 331,602 இந்திய மாணவர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 7 விழுக்காடு கூடி, 1.1 மில்லியனுக்கும் மேலாக உயர்ந்துள்ளது.
இது, கொவிட்-19 தொற்றுநோய்க்கு சற்று முந்திய காலகட்டத்தில் இருந்த ஆக அதிக எண்ணிக்கையைவிட மான அதிகம்.
சீனாவிலிருந்து 4 விழுக்காடு குறைவாக 277,398 மாணவர்கள் சென்றுள்ளனர். எனினும், அமெரிக்காவின் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது.
この記事は Tamil Murasu の November 19, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Murasu の November 19, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ் மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/zIaDwLx_v1739675065989/1739675229133.jpg)
மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ்
பிணைக்கைதிகள் பரிமாற்றத்தின் அடுத்தகட்டமாக மூன்று இஸ்ரேலியர்கள் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
![மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/eqv2cUxvM1739674041567/1739674210779.jpg)
மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா
அமெரிக்கா. சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில் இரண்டாவது விமானம் 119 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்தியா திரும்பவிருக்கிறது.
![ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/nm835IeW91739673509637/1739673571946.jpg)
ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு
ஜூரோங் வெஸ்ட்டில் முதல் சைக்கிள் பாலம் திறக்கப்பட்டுள்ளது.
![அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/_ckcdINhr1739672956782/1739673161017.jpg)
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான்
நமது செயல்பாடுகளும் சேவைகளும் மின்னிலக்க முறையில் அதிகம் இடம்பெறுவதால் இணையத் தாக்குதல்களுக்கு எதிராக நமது பாதுகாப்பை மேம்படுத்துவது அவசியம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
தைப்பூசத் திருவிழாவில் தெளிவான நடைமுறைகள் தேவை
சிங்கப்பூரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் ஆகப் பெரிய இந்து சமய விழாக்கள் தைப்பூசமும் தீமிதியும்.
![முழுமைத் தற்காப்பு: 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம் முழுமைத் தற்காப்பு: 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/M_sBlwJzX1739672845945/1739672956393.jpg)
முழுமைத் தற்காப்பு: 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்
இவ்வாண்டின் முழுமைத் தற்காப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக, பள்ளிகளுக்கும் துடிப்புடன் மூப்படையும் நிலையங்களுக்கும் உண்பதற்குத் தயாராக உள்ள 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும்.
![வரவுசெலவுத் திட்டம் 2025: மக்களின் எதிர்பார்ப்புகள் வரவுசெலவுத் திட்டம் 2025: மக்களின் எதிர்பார்ப்புகள்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/uHPVsOLqA1739673741422/1739674038576.jpg)
வரவுசெலவுத் திட்டம் 2025: மக்களின் எதிர்பார்ப்புகள்
பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) வெளியிடவுள்ளார்.
![அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் புதிய மரபுடைமை நிலையம் அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் புதிய மரபுடைமை நிலையம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/XkCYpqrUp1739675342328/1739675487684.jpg)
அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் புதிய மரபுடைமை நிலையம்
லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் புதிய மரபுடைமை நிலையம், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) பிற்பகல் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
வாகனங்களுக்கு வரிவிதிக்க டிரம்ப் திட்டம்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மோட்டார் வாகனங்களுக்கு ஏப்ரல் 2 வாக்கில் புதிய வரிவிதிப்பை அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
சாங்கி விமான நிலையச் சிற்றுந்து சேவை ரத்து
சாங்கி விமான நிலையக் குழுமம், அதிகமான பயணிகளைக் கொண்ட குழுவிற்காகச் சோதனை அடிப்படையில் வழங்கப்படும் புதிய சிற்றுந்து சேவையைத் தற்காலிகமாக ரத்து செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.