試すGOLD- Free

மக்கள் கைகளில் தேக்காவின் தூய்மை

Tamil Murasu|March 21, 2025
சிங்கப்பூரில் தூய்மையை வலியுறுத்த எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
மக்கள் கைகளில் தேக்காவின் தூய்மை

பெரும்பாலோர் தூய்மையைக் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடித்தாலும், ஒரு சிலரிடத்தில் குப்பைப் போடும் பழக்கம் தொடர்கிறது.

இதற்கு எதிரான சில புதிய முயற்சிகள் அண்மையில் தேக்கா நிலையத்தில் அறிமுகமாகியுள்ளன.

தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சருமான ஆல்வின் டான் மார்ச் 9ஆம் தேதி இவற்றை அறிவித்திருந்தார்.

புதிய அறிவிப்புகள் தொடர்பில் தேக்கா நிலையத்திற்குச் சென்று, மக்கள் கருத்துகளை அறிந்துவந்தது தமிழ் முரசு.

பொதுவாக, இனி தேக்கா நிலையம் இன்னும் சுத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகப் பலரும் தெரிவித்தனர்.

புதிய நடைமுறைகளால் மிகுந்த பயன்பெறுவது துப்புரவாளர்கள்தான்.

சாப்பிட்ட தட்டை சரியான இடத்தில் வைக்க வாடிக்கையாளர்களிடம் நினைவுபடுத்தியபோது சிலமுறை வசைச்சொற்களுக்குக்கூட ஆளானதாக தேக்கா நிலையத்தில் பணிபுரியும் துப்புரவாளர்கள் சிலர் பகிர்ந்துகொண்டனர்.

この記事は Tamil Murasu の March 21, 2025 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Tamil Murasu の March 21, 2025 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

TAMIL MURASUのその他の記事すべて表示
Tamil Murasu

தெங்கா கால்வாயில் தேங்கிய நீருக்கு மழையால் சேர்ந்த சேறு காரணம்

தெங்கா கார்டன் அவென்யூவில் உள்ள தற்காலிக கால் வாயில் காணப்பட்ட கலங்கலான நீர், அண்மையில் பெய்த கனத்த மழையால் தெங்கிய சேற்றால் ஏற்பட்டது எனத் தேசிய தண்ணீர் அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) தெரிவித்தது.

time-read
1 min  |
April 02, 2025
கரையோரப் பூந்தோட்டத்தில் "ஜுராசிக் வோர்ல்டு'
Tamil Murasu

கரையோரப் பூந்தோட்டத்தில் "ஜுராசிக் வோர்ல்டு'

ஜுராசிக் வோர்ல்டு எனும் ஆங் கிலத் திரைப்படங்களின் ரசிகர் களை ஈர்க்கும் அம்சங்கள் கரை யோரப் பூந்தோட்டத்தில் இடம் பெற இருக்கின்றன.

time-read
1 min  |
April 02, 2025
யாழ்ப்பாண விமான நிலையத்தை மேம்படுத்த இலங்கை அரசு இலக்கு
Tamil Murasu

யாழ்ப்பாண விமான நிலையத்தை மேம்படுத்த இலங்கை அரசு இலக்கு

யாழ்ப்பாண அனைத்துலக விமான நிலையத்தை மேம்படுத் தும் பணிகளில் இலங்கை அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு பலாலி விமான நிலையம் என்ற பெயரும் உண்டு.

time-read
1 min  |
April 02, 2025
கடும் வெப்ப அலை: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Murasu

கடும் வெப்ப அலை: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

அடுத்த மாதங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

time-read
1 min  |
April 02, 2025
கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டப்படும்: அமைச்சர் துரைமுருகன்
Tamil Murasu

கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டப்படும்: அமைச்சர் துரைமுருகன்

பெரம்பலூர் மாவட்டம் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் அறிவித்தார்.

time-read
1 min  |
April 02, 2025
கோலாலம்பூருக்கு அருகில் மிக மோசமான தீச்சம்பவம்
Tamil Murasu

கோலாலம்பூருக்கு அருகில் மிக மோசமான தீச்சம்பவம்

மலேசியாவின் சுபாங் ஜெயா அரு கில் உள்ள புத்ரா ஹைட்ஸ் பகுதி யில், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) மிக மோசமான தீச்சம்பம் ஏற்பட்டது.

time-read
1 min  |
April 02, 2025
இந்தியா விரைவில் வரிகளைக் கணிசமாகக் குறைக்கும்: டிரம்ப்
Tamil Murasu

இந்தியா விரைவில் வரிகளைக் கணிசமாகக் குறைக்கும்: டிரம்ப்

பல நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரான தங்களுடைய வரிவிதிப்புகளைக் கைவிடக் கூடும்

time-read
1 min  |
April 02, 2025
பறவைகளுக்கும் தண்ணீர் வைக்க சூரி வேண்டுகோள்
Tamil Murasu

பறவைகளுக்கும் தண்ணீர் வைக்க சூரி வேண்டுகோள்

கோடைக் காலத்தில் பொதுமக்கள் தங்கள் உடல்நலனைப் பாதுகாப்பதுடன், மற்ற உயிரினங்களுக்கும் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் நடிகர் சூரி (படம்).

time-read
1 min  |
April 02, 2025
மகத்துவம் நிறைந்த கஸ்தூரி மஞ்சள்
Tamil Murasu

மகத்துவம் நிறைந்த கஸ்தூரி மஞ்சள்

சுமார் 4,000 வருடங்களுக்கு முன்னரே நம் முன்னோர்கள் மஞ்சள் என்ற பெருமை வாய்ந்த மூலிகையைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இன்றோ அது அனைத்து வீடுகளில் இருக்கும் அத்தியாவசியமாக உள்ளது.

time-read
1 min  |
April 02, 2025
ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி: சர்ச்சையைக் கிளப்பிய சிவசேனா
Tamil Murasu

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி: சர்ச்சையைக் கிளப்பிய சிவசேனா

பிரதமர் பதவியில் இருந்து திரு மோடி விலகக்கூடும் என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே) கட்சி தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் புது விவாதங்களைக் கிளப்பி உள்ளது.

time-read
1 min  |
April 02, 2025

当サイトではサービスの提供および改善のためにクッキーを使用しています。当サイトを使用することにより、クッキーに同意したことになります。 Learn more