TryGOLD- Free

Dinamani Chennai  Cover - February 18, 2025 Edition
Gold Icon

Dinamani Chennai - February 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 11 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 18, 2025

தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி

1 min

தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

2 mins

தில்லியில் பலத்த நில அதிர்வு: அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

தில்லியில் திங்கள்கிழமை அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டது.

1 min

2023-24-இல் பாஜகவுக்கு ரூ.4,340 கோடி வருவாய்: ஏடிஆர் அறிக்கையில் தகவல்

கடந்த நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.4,340.47 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்க (ஏடிஆர்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு

கத்தாரின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார். பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவரை வரவேற்றார்.

கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு

1 min

பிப்.22-இல் காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சனிக்கிழமை (பிப்.22) தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்தது.

1 min

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்மதரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பெயரில் போலியாக ஆள்சேர்ப்பு: மத்திய அரசு எச்சரிக்கை

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரில் பணிக்கு ஆள் சேர்க்கப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பு போலியானது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததுள்ளது.

1 min

பாரதியார் பல்கலை.யில் தொலைநிலை, இணைய வழி பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் திறந்தநிலை, தொலைநிலை, இணையவழிக் கற்றல் பிரிவுகளில் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

1 min

சுவாசத் தொற்று: முகக்கவசம், தடுப்பூசி அவசியம்

தமிழகத்தில் தற்போது சுவாச பாதிப்பு, இன்ஃப்ளூயன்ஸா வகை காய்ச்சல் பரவி வரும் நிலையில், முதியவர்களுக்கும் இணை நோயாளிகளுக்கும் தடுப்பூசி, முகக் கவசம் அவசியம் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

அஸ்ஸாம் தமிழ்ச் சங்கத்தில் பிப். 23-இல் அகத்தியர் விழா

அஸ்ஸாம் தமிழ்ச் சங்கம், மத்திய கல்வி அமைச்சகத்தின் பாரதிய பாஷா சமிதி ஆகியவை சார்பில் அகத்தியர் விழா, அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் உள்ள கிரிஜானந்தா சௌத்ரி பல்கலைக்கழகத்தில் பிப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

நாட்டின் முன்மாதிரி மாநகராட்சியாக சென்னை விளங்குகிறது

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

நாட்டின் முன்மாதிரி மாநகராட்சியாக சென்னை விளங்குகிறது

1 min

சென்னையில் மகளிர் விடியல் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு

சென்னையில் மகளிர் விடியல் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

1 min

சென்னை காவல் துறையில் 10 நவீன காவல் உதவி மையங்கள் திறப்பு

சென்னை காவல் துறையில் புதிதாக கட்டப்பட்ட 10 நவீன காவல் உதவி மையங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

1 min

இன்று மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

போரூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் செவ்வாய்கிழமை (பிப். 18) நடைபெறவுள்ளது.

1 min

பிரபல ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளை: தனிப்படைகள் அமைத்து விசாரணை

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

அடையாறு புற்றுநோய் மையத்தில் உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு சிகிச்சை பெறவும் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

1 min

மணலி ‘பயோ கேஸ்’ ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

மணலியில் உள்ள ‘பயோ கேஸ்’ தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் பொறியாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த ஆலையை உடனடியாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

தலைமை ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு: பெண் உள்பட 2 பேர் கைது

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் தலைமை ஆசிரியர் வீட்டில் தங்க நகைகள் திருடிய வழக்கில், பணிப்பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கஞ்சா சாக்லெட் விற்பனை: ஒடிஸா இளைஞர் கைது

சென்னை சென்ட்ரலில் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்ததாக ஒடிஸா இளைஞர் கைது செய்யப்பட்டார்.

1 min

8,000 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை

சென்னையில் 8,000 கண்புரை அறுவை சிகிச்சைகளை கட்டணமின்றி மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

1 min

மெட்ரோ ரயில் கட்டுமான இரும்பு கம்பிகள் திருட்டு: காவலாளி மீது தாக்குதல்

சென்னை அருகே கந்தன்சாவடியில் மெட்ரோ ரயில் கட்டுமான இரும்புக் கம்பியை ஆட்டோவில் திருடிச்சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மெட்ரோ ரயில் கட்டுமான இரும்பு கம்பிகள் திருட்டு: காவலாளி மீது தாக்குதல்

1 min

காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு சிறப்பு வழிகாட்டுதல் முகாம்

காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான கட்டணமில்லா சிறப்பு வழிகாட்டுதல் முகாமுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.

காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு சிறப்பு வழிகாட்டுதல் முகாம்

1 min

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ. 3.50 கோடி மோசடி: 2 இளைஞர்கள் கைது

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, ரூ. 3.50 கோடி வரை மோசடி செய்த வழக்கில் 2 இளைஞர்களை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ. 3.50 கோடி மோசடி: 2 இளைஞர்கள் கைது

1 min

சென்னை சிறுமிக்கு பாலியல் கொடுமை: போக்ஸோவில் 2 இளைஞர்கள் கைது

தஞ்சாவூரில் 14 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் 2 இளைஞர்களைக் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

சென்னை சிறுமிக்கு பாலியல் கொடுமை: போக்ஸோவில் 2 இளைஞர்கள் கைது

1 min

எண்ணூரில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

எண்ணூரில் கடலில் குளித்த கல்லூரி மாணவர் ஹேமந்த் (19) ஞாயிற்றுக்கிழமை கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.

எண்ணூரில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

1 min

சீமான் மீதான விஜயலட்சுமியின் புகாரை ரத்து செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், 12 வாரத்துக்குள் இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

1 min

அரசுப் பள்ளி குழந்தைகள் மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏன் தடுக்கிறது?

அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏன் தடுக்கிறது? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசுப் பள்ளி குழந்தைகள் மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏன் தடுக்கிறது?

1 min

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிப்ரவரி 25-இல் கோவை வருகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக பிப்ரவரி 25-ஆம் தேதி கோவைக்கு வருகிறார்.

1 min

மருத்துவமனையில் துரைமுருகன்: முதல்வர் நேரில் நலம் விசாரிப்பு

சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

1 min

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டுக்கு நிதி அளிக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அணியிலுள்ள கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி இன்று ஆர்ப்பாட்டம்

1 min

பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை

1 min

தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுன் ரூ.63,520-க்கு விற்பனை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திங்கட்கிழமை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520-க்கு விற்பனையானது.

1 min

பேரவைத் தேர்தல் பணி: அதிமுகவில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

வரும் சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்காக அதிமுகவில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

பேரவைத் தேர்தல் பணி: அதிமுகவில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

1 min

தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தியைக் கட்டாயப்படுத்தவில்லை

மத்திய அமைச்சர் எல்.முருகன்

தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தியைக் கட்டாயப்படுத்தவில்லை

1 min

சட்டவிரோத மருந்து விற்பனை: 76 மருந்தகங்களின் உரிமம் ரத்து

மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை சட்ட விரோதமாக விற்பனை செய்த 59 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

1 min

காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல்

இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, காரைக்கால் மீனவர்கள் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல்

1 min

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய நபர் கைது

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பணிமுடிந்து வீட்டுக்குச் சென்ற பெண் காவலரிடம் மது போதையில் அத்துமீறிய நபர் கைது செய்யப்பட்டார்.

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய நபர் கைது

1 min

மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!

மகாத்மா சொல்லாமல் சொன்னார்: பணத்தாளில் என் படம் போட்டு என்ன பயன்? நிலமெங்கும் என் சிலைகளை எழுப்பி என்ன பயன்? மாறாக, நான் சொன்ன சொற்களைக் கடைப்பிடியுங்கள். இந்த உலகத்தின் வளம் அனைவரின் தேவைகளையும் ஈடுகட்டப் போதுமானது. ஆனால் தனி ஒருவனின் பேராசைகளை நிரப்பப் போதுமானது அல்ல.

மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!

2 mins

தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி

தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாதவர்கள், தேர்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்துவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி

1 min

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

1 min

முதல்வர் மருந்தகம் திட்டம் பிப். 24-இல் தொடக்கம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

முதல்வர் மருந்தகம் திட்டம் பிப். 24-இல் தொடங்க உள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.

1 min

மார்ச் 19-இல் தமிழ்நாடு வட்ட ஓய்வூதிய குறைகேட்பு முகாம்

தமிழ்நாடு வட்ட அளவிலான ஓய்வூதிய குறைகேட்பு முகாம் மார்ச் 19-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

வெளிச் சந்தையில் 8,525 மெகாவாட் மின்சாரம் வாங்க மின்வாரியத்துக்கு அனுமதி

கோடைகால மின் தேவையைச் சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரத்தை வெளிச் சந்தையில் வாங்க மின் சார வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனு மதி வழங்கியுள்ளது.

1 min

புதிய சார் பதிவாளர் அலுவலகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

இரு இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களை காணொலி காட்சி வழியாக தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

1 min

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்ட வழக்கு: ஏப்ரலில் உச்சநீதிமன்றம் விசாரணை

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஏப்ரல் மாதம் விசாரிக்க உள்ளது.

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்ட வழக்கு: ஏப்ரலில் உச்சநீதிமன்றம் விசாரணை

1 min

ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்

1 min

10, +2 வினாத்தாள் கசிவு வதந்தி: பெற்றோர் விழிப்புடன் இருக்க சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் விழிப்புடன் இருக்குமாறு மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.

1 min

ரூ.2,000 கோடியில் 20 பள்ளிகள்: மகன் திருமணத்தையொட்டி அதானி நன்கொடை

தனது இளைய மகன் திருமண நன்கொடையின் ஒருபகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரூ.2,000 கோடியில் 20 பள்ளிகள் கட்டப்படும் என்று அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி நடத்தி வரும் அதானி அறக்கட்டளை அறிவித்துள்ளது.

1 min

வங்கி வைப்புத் தொகை காப்பீட்டை ரூ.5 லட்சத்துக்கு மேல் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை

வங்கி வைப்புத் தொகைக்கான காப்பீட்டை இப்போது உள்ள ரூ.5 லட்சம் என்பதில் இருந்து உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலர் என்.நாகராஜு தெரிவித்தார்.

1 min

சீனா குறித்து சாம் பிட்ரோடா கருத்து; காங்கிரஸ் மீது பாஜக தாக்கு

சீனா குறித்து இந்திய அயலக காங்கிரஸ் பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சியை பாஜக விமர்சித்துள்ளது.

1 min

ஒரே நாடு ஒரே தேர்தல்: முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கருத்துக்கேட்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான இரு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் பிப்.25-ஆம் தேதி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தனது கருத்துகளை தெரிவிக்கவுள்ளார்.

1 min

ஜெய்சங்கருடன் கத்தார் அரசர் இருதரப்பு பேச்சு

இருநாள் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்த கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானியை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 min

அடுக்குமாடி குடியிருப்பில் 300 பூனைகளை வளர்த்த பெண்!

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் தனது வீட்டில் 300 பூனைகளை வளர்த்து வந்துள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பில் 300 பூனைகளை வளர்த்த பெண்!

1 min

இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்?

1 min

காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு ஐஎஸ்ஐ தொடர்பு; சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து அஸ்ஸாம் மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

இந்திய-வங்கதேச எல்லைப் பேச்சு இன்று தொடக்கம்

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையுடன் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை செவ்வாய்க்கிழமை முதல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

1 min

விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் புதன்கிழமை (பிப். 19) தொடங்கும் நிலையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா அந்நாட்டுக்குச் செல்லவில்லை.

விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி

1 min

WPL மந்தனா அதிரடி: பெங்களூரு வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 4-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது.

1 min

ஷமியின் பங்கு முக்கியமானது

அனைத்து ஃபார்மட்டுகளிலும் ஜஸ்பிரீத் பும்ரா சாம்பியன் பௌலராக இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

1 min

மனு பாக்கருக்கு பிபிசி விருது

கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான பிபிசியின் 'சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது', துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

125 கிலோ எடையை பற்களால் தூக்கி மீரட் யோகா பயிற்சியாளர் 'கின்னஸ்' சாதனை

உத்தர பிரதேச மாநிலம், மீரட் நகரைச் சேர்ந்த யோகா பயிற்சியாளரான விகாஸ் சுவாமி, பற்களால் 125 கிலோ எடையை 35.57 விநாடிகள் தூக்கி வைத்திருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

125 கிலோ எடையை பற்களால் தூக்கி மீரட் யோகா பயிற்சியாளர் 'கின்னஸ்' சாதனை

1 min

தேசிய பாரா தடகள போட்டிகள்: சென்னையில் இன்று தொடக்கம்

23-ஆவது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப், சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

தேசிய பாரா தடகள போட்டிகள்: சென்னையில் இன்று தொடக்கம்

1 min

சச்சின் அரை சதம்; கேரளம் - 206/4

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், குஜராத் துக்கு எதிராக கேரளம் முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்துள்ளது.

சச்சின் அரை சதம்; கேரளம் - 206/4

1 min

துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5

ரஞ்சி கோப்பை போட்டியில், மும்பைக்கு எதிரான 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.

துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5

1 min

அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி

மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா, முன்னணி வீராங்கனை யான ரஷியாவின் டரியா கசாட்கினா ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி

1 min

உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்

தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்

1 min

வர்த்தகப் பற்றாக்குறை 2,299 கோடி டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஜனவரி மாதத்தில் 2,299 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

வர்த்தகப் பற்றாக்குறை 2,299 கோடி டாலராக அதிகரிப்பு

1 min

கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

எகிப்தின் கெய்ரோ பெருநகரப் பகுதியிலுள்ள மூன்று அடுக்கு குடியிருப்புக்கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்; மூன்று பேர் காயமடைந்தனர்.

கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

1 min

உள்ளாட்சித் தேர்தல் மசோதா நிறைவேற்றம்

இலங்கையில் தடைப்பட்டதுள்ள உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் மசோதா நிறைவேற்றம்

1 min

போப் பிரான்சிஸுக்கு தொடர்ந்து சிகிச்சை

மூச்சுக் குழாய் அழற்சி பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக்க தலைமை மதகுரு போப் பிரான்சிஸுக்கு (88) தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரது நோய் சிக்கலான நிலையில் இருப்பதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.

போப் பிரான்சிஸுக்கு தொடர்ந்து சிகிச்சை

1 min

கோல் இந்தியா நிகர லாபம் 17% சரிவு

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் 17.4 சதவீதம் சரிந்துள்ளது.

கோல் இந்தியா நிகர லாபம் 17% சரிவு

1 min

காங்கோ: கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது புகாவு நகரம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றினர்.

காங்கோ: கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது புகாவு நகரம்

1 min

மாருதி சுஸுகி விற்பனை 6% உயர்வு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 6 சதவீதம் உயர்ந்துள்ளது.

மாருதி சுஸுகி விற்பனை 6% உயர்வு

1 min

அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி

மனித வாழ்வு அன்பில் பிறந்து, அன்பில் வாழ்ந்து இறுதியில் அன்பில் முடிவடைகிறது. அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல் என மாதா அமிர்தானந்தமயி தேவி தெரிவித்தார்.

அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி

1 min

திருச்செந்தூர், மதுரை கோயில்களில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி, மதுரை கள்ளழகர் கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட புதிய உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 min

வள்ளுவர் கோட்டம் புனரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டும்

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டும் என்று பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

Publisher: Express Network Private Limited

Category: Newspaper

Language: Tamil

Frequency: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more