PrøvGOLD- Free

Dinamani Chennai  Cover - February 17, 2025 Edition
Gold Icon

Dinamani Chennai - February 17, 2025Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Dinamani Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99 $49.99

$4/måned

Spare 50%
Skynd deg, tilbudet avsluttes om 12 Days
(OR)

Abonner kun på Dinamani Chennai

1 år $33.99

Kjøp denne utgaven $0.99

Gave Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

February 17, 2025

தில்லி ரயில் நிலைய ரயில் உயிரிழப்பு: 18-ஆக அதிகரிப்பு - விசாரணை தொடக்கம்

புது தில்லி, பிப்.16: புது தில்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. 15 பேர் காயமடைந்துள்ளனர்.

தில்லி ரயில் நிலைய ரயில் உயிரிழப்பு: 18-ஆக அதிகரிப்பு - விசாரணை தொடக்கம்

2 mins

மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்துவதா?: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

'மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று மிரட்டினால் தமிழர்களின் தனிக்குணத்தை தில்லி பார்க்க வேண்டியிருக்கும்' என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்துவதா?: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

1 min

மின்தூக்கியில் சிக்கிய காங்கிரஸ் எம்.பி. உள்பட 6 பேர் மீட்பு

கடலூர் மாவட்டம், வடலூரில் தனியார் விடுதியில் உள்ள மின்தூக்கியில் சிக்கிய காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் உள்பட 6 பேரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

1 min

தில்லியின் அடுத்த முதல்வர் யார்?: பாஜக எம்எல்ஏ-க்கள் இன்று முடிவு

தில்லி முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் திங்கள்கிழமை (பிப். 17) நடைபெறும் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை

திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு புனரமைக்கப்பட்ட தாடங்கம் (காதணி) பிரதிஷ்டை செய்யப்பட்டது.

திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை

1 min

சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு

1 min

ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். (வலது) மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு.

ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

1 min

திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்

திருத்தணி முருகன் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் குவிந்ததால் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்

1 min

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவங்களை முன்னிட்டு, கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

1 min

தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருதுக்கு ஏப். 15- வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருதுக்கு வரும் ஏப். 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

1 min

அடையாறு ஆற்றில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிப்பு

அடையாறு ஆற்றில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

1 min

வானவியல் தொழில்நுட்பத்தில் தமிழகம் சிறப்பிடம்

முன்னாள் விஞ்ஞான் பிரசார் இயக்குநர்

1 min

பெண் காவலரிடம் நகை பறித்தவர் கைது

ரயில் நிலையத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் காவலரிடம் நகை பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

1 min

தனியார் நிறுவனத்தில் ரூ. 2 லட்சம் திருடிய ஊழியர் கைது

தனியார் நிறுவனத்தில் ரூ. 2 லட்சம் திருடிய ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

நில ஆக்கிரமிப்பு புகார்; அதிமுக நிர்வாகியின் சகோதரர் கைது

நில ஆக்கிரமிப்பு நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் சகோதரரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மணலி ‘பயோ கேஸ்’ தொழிற்சாலையில் விபத்து: பொறியாளர் உயிரிழப்பு

மணலியில் உள்ள சென்னை மாநகராட்சியின் உயிரி எரிவாயு (பயோ கேஸ்) தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் பொறியாளர் சரவணகுமார் (25) கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

மணலி ‘பயோ கேஸ்’ தொழிற்சாலையில் விபத்து: பொறியாளர் உயிரிழப்பு

1 min

பிரிவினைவாத சக்திகளுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்

அமைச்சர் பி.கே.சேகர்பாபு

பிரிவினைவாத சக்திகளுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்

1 min

'சித்ராலயா' கோபுக்கு சேஷன் சம்மான் விருது

வெள்ளித்திரையின் மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான 'சித்ராலயா' கோபுக்கு சேஷன் சம்மான் விருது வழங்கப்பட்டது.

'சித்ராலயா' கோபுக்கு சேஷன் சம்மான் விருது

1 min

வருவாய் நிர்வாக ஆணையராக மு.சாய்குமார் நியமனம்

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் அரசு கூடுதல் செயலர் மற்றும் ஆணையராக மு.சாய்குமாரை நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

1 min

திமுகவில் சத்யராஜ் மகளுக்கு முக்கியப் பதவி

திமுகவில் புதிதாக சேர்ந்த நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா உள்பட பலருக்கு முக்கியப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

திமுகவில் சத்யராஜ் மகளுக்கு முக்கியப் பதவி

1 min

பைக் மீது வேன் மோதல்: கல்லூரி மாணவர் உள்பட இருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே பைக் மீது வேன் மோதியதில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் ஞாயிற்றுக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

பைக் மீது வேன் மோதல்: கல்லூரி மாணவர் உள்பட இருவர் உயிரிழப்பு

1 min

பாஜகவை எதிர்க்கும்போது எதிர்ப்போம்; அரவணைக்கும்போது அரவணைப்போம்

பாஜகவை எதிர்க்கும்போது எதிர்ப்போம்; அரவணைக்கும்போது அரவணைப்போம் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

பாஜகவை எதிர்க்கும்போது எதிர்ப்போம்; அரவணைக்கும்போது அரவணைப்போம்

1 min

மும்மொழிக் கொள்கை விவகாரம்: மத்திய அரசுக்கு தலைவர்கள் கண்டனம்

தேசிய கல்வி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி ஒதுக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மும்மொழிக் கொள்கை விவகாரம்: மத்திய அரசுக்கு தலைவர்கள் கண்டனம்

1 min

திருநங்கைகளுக்காக தனிக் கொள்கை உருவாக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் திருநங்கைகள் நலன் காக்க தனிக் கொள்கை உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

1 min

புதுச்சேரி பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

புதுச்சேரி அருகே தனியார் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

1 min

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தை விடுவிக்க அறிவுறுத்தல்

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தை கணக்கிட்டு அதை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 min

தென்னை மரங்களை அழிவிலிருந்து காக்க வேண்டும்

தென்னை மரங்களை அழிவிலிருந்து காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

1 min

இணையதளம் முடக்கம்: விகடன் குழுமம் விளக்கம்

தனது இணைய தளம் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சார்பில் இதுவரை எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை என்று விகடன் குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

இணையதளம் முடக்கம்: விகடன் குழுமம் விளக்கம்

1 min

அலகுமலையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்

தைப்பூசத் தேர்த்திருவிழாவையொட்டி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் ஆகியவை சார்பில் பல்லடம் அருகேயுள்ள மலைப்பாளையத்தில் 6-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அலகுமலையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்

1 min

ஜெயலலிதா நகைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஜெயலலிதா நகைகள் அடங்கிய பெட்டி வைக்கப்பட்டுள்ள கருவூல அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

1 min

அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கொள்ளு பயிர் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழந்தார்.

1 min

ஹோட்டல் மேலாண்மை ஜேஇஇ தேர்வு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

ஹோட்டல் மேலாண்மை உணவுத் தொழில் நுட்ப இளநிலை படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

மதுரையில் அவசரமாக தரையிறங்கிய பெங்களூரு - திருவனந்தபுரம் விமானம்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தின் ஓடுதளப் பாதையில் பாதிக்கும் மேற்பட்ட மின்விளக்குகள் எரியாததால், பெங்களூரிலிருந்து சென்ற விமானம் அவசரமாக ஞாயிற்றுக்கிழமை மதுரையில் தரையிறங்கியது.

மதுரையில் அவசரமாக தரையிறங்கிய பெங்களூரு - திருவனந்தபுரம் விமானம்

1 min

6-ஆவது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம்: ரூ. 15 கோடி வர்த்தகம் பாதிப்பு

காரைக்கால் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை 6-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், ரூ.15 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

6-ஆவது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம்: ரூ. 15 கோடி வர்த்தகம் பாதிப்பு

1 min

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாகத் திரண்ட பெற்றோர், மாணவர்கள்

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாவட்ட காவல் அலுவலகத்தில் பெற்றோரும், மாணவர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாகத் திரண்ட பெற்றோர், மாணவர்கள்

1 min

தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு மத்திய அரசு தீர்வு காணவில்லையெனில் தில்லியில் போராட்டம்

கனிமொழி எம்.பி.

தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு மத்திய அரசு தீர்வு காணவில்லையெனில் தில்லியில் போராட்டம்

1 min

பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்

கணிதம், உடற்கூறியல், தாவரவியல், இயற்பியல், வணிகவியல், வரலாறு அரசியல், பொருளாதாரம், ஆட்சியியல் முதலான பல்வேறு துறைச் சொற்களைத் திருத்திச் சீரமைக்கும் பணியில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை முனைந்து செயல்பட்டதை அவருடைய நாட்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்

2 mins

விதைத்தால் மட்டும் போதுமா?

பனைவிதை விதைப்பது பற்றிய பேச்சு இப்போது பரவலாகி வருகிறது. ஒரு கோடி பனைவிதை நடுவதற்கான பணியை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

2 mins

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

மானாமதுரை, பிப். 16: கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

1 min

பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!

ரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே அண்மையில் நடைபெற்ற வாஷிங்டன் சந்திப்பு இரு தரப்பாலும் திருப்திகரமானது என சொல்லிக் கொள்ளப்பட்டாலும், அதில் இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல அம்சங்களை அவர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதைக் குறித்த எதிர்பார்ப்பை எழுப்புகிறது.

பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!

2 mins

நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு: புகார் தெரிவிக்கலாம்

நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு கேட்டால் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min

ஊராட்சிகளில் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம்

மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தகவல்

1 min

425 மருந்தாளுநர் பணியிடங்கள்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனை கள், சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 min

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கூட அனுமதி சீட்டு இன்று வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) திங்கள்கிழமை (பிப்.17) வெளியிடப்படுகிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கூட அனுமதி சீட்டு இன்று வெளியீடு

1 min

2030-க்குள் ரூ.9 லட்சம் கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி

பிரதமர் மோடி நம்பிக்கை

2030-க்குள் ரூ.9 லட்சம் கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி

1 min

அமெரிக்காவில் இருந்து திரும்பிய இந்தியர்களுக்கு மீண்டும் கைவிலங்கு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய தாக 2-ஆம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 116 இந்தியர்களும் கை-காலில் விலங்கிடப்பட்டு ராணுவ விமானத்தில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து திரும்பிய இந்தியர்களுக்கு மீண்டும் கைவிலங்கு

1 min

60 கோடி பேர் பேசும் ஹிந்தி ஐ.நா.வுக்கு மிக முக்கியமானது

உலக அளவில் 60 கோடி பேர் பேசும் மொழி யான ஹிந்தி, ஐ.நா.வுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று அந்த அமைப்பின் உலகளாவிய தொடர்புக்கான துணைச் செயலர் மெலிசா பிளேமிங் தெரிவித்துள்ளார்.

1 min

மும்பை தாக்குதலுக்கு முன் தென்னிந்தியாவுக்கும் பயணித்த தஹாவூர் ராணா

கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பரில் நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பாக வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயங்கரவாதி தஹாவூர் ராணா பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்

இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை; பல நூற்றாண்டுகளாக இந்தியா இருந்து வருகிறது' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்

1 min

இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு

மஸ்கட், பிப். 16: 'இந்திய பெருங்கடல் உலகின் உயிர்நாடி' என்று குறிப்பிட்ட மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அப்பிராந்தியத்தின் வளர்ச்சி, இணைப்பு, கடல்சார் பாதுகாப்புக்கு நாடுகள் ஒருங்கிணைய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு

1 min

எல்லையில் துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை இந்திய ராணுவ நிலையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதற்கு ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.

1 min

பருவநிலை மாற்றத்தால் வறண்டு வரும் நதிகள்

முதல்வர் யோகி ஆதித்யநாத் கவலை

1 min

மோசடியான கலப்புத் திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும்: ஃபட்னவீஸ்

கலப்புத் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை; அதேநேரம், தனது அடையாளத்தை மறைத்து, மோசடியாக மேற்கொள்ளப்படும் இத்தகைய திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

1 min

மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது

மணிப்பூரில் கடந்த இரு நாள்களில் பாதுகாப்புப் படையினரால் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

1 min

பிரேஸிலில் ஜூலை 6, 7-இல் 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.

பிரேஸிலில் ஜூலை 6, 7-இல் 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு

1 min

WPL யுபி வாரியர்ஸை வென்றது குஜராத் ஐயன்ட்ஸ்

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில், குஜராத் ஐயன்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

WPL யுபி வாரியர்ஸை வென்றது குஜராத் ஐயன்ட்ஸ்

1 min

ஐஎஸ்பிஎல்: மும்பை மஜ்ஹி அணி சாம்பியன்

ஐஎஸ்பிஎல் இரண்டாவது சீசன் தொடரின் சாம்பியன் பட்டத்தை மும்பை மஹ்ஜி அணி வென்றது.

ஐஎஸ்பிஎல்: மும்பை மஜ்ஹி அணி சாம்பியன்

1 min

நாட்டில் 29,500-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள்

நாட்டில் மொத்தம் 29,500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.

நாட்டில் 29,500-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள்

1 min

ஸ்பெயினை வீழ்த்தியது இந்தியா

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா 2-0 கோல் கணக்கில் ஸ்பெயினை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

ஸ்பெயினை வீழ்த்தியது இந்தியா

1 min

கோப்பை வென்றார் அனிசிமோவா

அமீரகத்தில் நடைபெற்ற கத்தார் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா சாம்பியன் கோப்பை வென்றார்.

கோப்பை வென்றார் அனிசிமோவா

1 min

மாலி தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 42 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கிழக்கு மாலியில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

1 min

சர்வதேச விண்வெளி நிலைய பயணம்: மாற்றுத்திறனாளி வீரருக்கு அனுமதி

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராகச் செல்வதற்கு ஜான் மெக்ஃபாலுக்கு (43) ஐரோப்பிய விண்வெளி முகமை அனுமதி அளித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலைய பயணம்: மாற்றுத்திறனாளி வீரருக்கு அனுமதி

1 min

உக்ரைன் போருக்கு முடிவு! சவூதியில் அமெரிக்கா-ரஷியா பேச்சு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக சவூதி அரேபியாவில் அமெரிக்காவும், ரஷியாவும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போருக்கு முடிவு! சவூதியில் அமெரிக்கா-ரஷியா பேச்சு

1 min

அமெரிக்காவில் கடும் வெள்ளம்: சாலைகள் துண்டிப்பு

அமெரிக்க மத்திய கிழக்கு மாகாணங்களில் பெய்த பரவலான கனமழை காரணமாக, அங்கு பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடும் வெள்ளம்: சாலைகள் துண்டிப்பு

1 min

ஹமாஸ் அமைப்பு அழிக்கப்பட வேண்டும்

இஸ்ரேலில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பேச்சு

ஹமாஸ் அமைப்பு அழிக்கப்பட வேண்டும்

1 min

குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

1 min

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழகத்தில் திங்கள்கிழமை (பிப்.17) முதல் பிப்.20-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

மாதா அமிர்தானந்தமயி இன்று சென்னை வருகை

மாதா அமிர்தானந்தமயி தனது தென்னிந்திய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னைக்கு 5 ஆண்டுகளுக்குப் பின் திங்கள்கிழமை (பிப். 17) வருகை தரவுள்ளார்.

1 min

குளிர்ச்சியான காலநிலை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குளிர்ச்சியான காலநிலை காரணமாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் உதகையில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

குளிர்ச்சியான காலநிலை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

1 min

திருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

1 min

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: காவலர் உள்பட 57 பேர் காயம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காவலர் ஒருவர் உள்பட 57 பேர் காயமடைந்தனர்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: காவலர் உள்பட 57 பேர் காயம்

1 min

Les alle historiene fra Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

Utgiver: Express Network Private Limited

Kategori: Newspaper

Språk: Tamil

Frekvens: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer