Dinamani Chennai - August 28, 2024Add to Favorites

Dinamani Chennai - August 28, 2024Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Dinamani Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99

$8/måned

(OR)

Abonner kun på Dinamani Chennai

1 år $33.99

Kjøp denne utgaven $0.99

Gave Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

August 28, 2024

5 மாதங்களுக்குப் பின்னர் கவிதா ஜாமீனில் விடுவிப்பு

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 5 மாதங்களாக சிறையில் இருந்த தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

5 மாதங்களுக்குப் பின்னர் கவிதா ஜாமீனில் விடுவிப்பு

1 min

உக்ரைனுடன் பேச்சு: புதினிடம் மோடி வலியுறுத்தல்

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினாா்.

உக்ரைனுடன் பேச்சு: புதினிடம் மோடி வலியுறுத்தல்

1 min

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்

தமிழகத்தில் தொழில் துறைக்கான முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றாா்.

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்

2 mins

ஆகஸ்ட் இறுதிக்குள் இரண்டாயிரமாவது குடமுழுக்கு : அமைச்சர் சேகர்பாபு தகவல்

திமுக அரசு பொறுப்பேற்றதுமுதல் இதுவரை 1,983 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் இந்த இலக்கு 2,003-ஐ எட்டும் என்றும் அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு கூறினாா்.

ஆகஸ்ட் இறுதிக்குள் இரண்டாயிரமாவது குடமுழுக்கு : அமைச்சர் சேகர்பாபு தகவல்

1 min

வடகிழக்கு பருவமழை: நிவாரண மையங்களை தயார் நிலையில் வைக்க அமைச்சர் உத்தரவு

வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிா்க்கும் வகையில் நிவாரண மையங்களை தயாா் நிலையில் வைத்திருக்குமாறு அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு உத்தரவிட்டாா்.

வடகிழக்கு பருவமழை: நிவாரண மையங்களை தயார் நிலையில் வைக்க அமைச்சர் உத்தரவு

1 min

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் கைது

கச்சத்தீவு-தலைமன்னாருக்கு இடையே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் கைது

1 min

சமக்ர சிக்ஷா திட்ட நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சமக்ரா சிக்ஷா எனும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

சமக்ர சிக்ஷா திட்ட நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

1 min

பிரதமர் மோடியைச் சந்தித்தார் கேரள முதல்வர்

பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் தில்லியில் செவ்வாய்க்கிழமை பேசினார்.

பிரதமர் மோடியைச் சந்தித்தார் கேரள முதல்வர்

1 min

பெண் மருத்துவர் கொலைக்கு எதிரான பேரணியில் மோதல்

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் போராட்டக்காரா்கள், காவல் துறையினா் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தி, கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு நிலவியது.

பெண் மருத்துவர் கொலைக்கு எதிரான பேரணியில் மோதல்

1 min

ஜோகோவிச், கௌஃப் முன்னேற்றம்

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், நட்சத்திரப் போட்டியாளா்களும், நடப்பு சாம்பியன்களுமான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.

ஜோகோவிச், கௌஃப் முன்னேற்றம்

1 min

கரானாவுடன் குகேஷ் 'டிரா'

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவுடன் போராடினார்.

கரானாவுடன் குகேஷ் 'டிரா'

1 min

ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றித் தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் ஜெய் ஷா, போட்டியின்றி செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றித் தேர்வு

1 min

தள்ளாடிய சந்தையில் நேர்மறையாக முடிந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் இருதியில் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

தள்ளாடிய சந்தையில் நேர்மறையாக முடிந்தது சென்செக்ஸ்

1 min

வங்கதேசம்: ஷேக் ஹசீனா மீது மேலும் 5 கொலை வழக்குகள்

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டது தொடா்பாக அந்த நாட்டு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஐந்து கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வங்கதேசம்: ஷேக் ஹசீனா மீது மேலும் 5 கொலை வழக்குகள்

1 min

“உக்ரைன் வசம் 100 ரஷிய சிற்றூர்கள்”

ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியத்தைச் சோ்ந்த 100 சிற்றூா்களைக் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

“உக்ரைன் வசம் 100 ரஷிய சிற்றூர்கள்”

1 min

புதிய அணுசக்தி பேச்சுவார்த்தை: ஈரான் அதிபருக்கு கமேனி அனுமதி

அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி பேச்சுவாா்த்தை நடத்தலாம் என்று ஈரானின் புதிய அதிபா் மசூத் பெஷஸ்கியானுக்கு அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி அனுமதி அளித்துள்ளாா்.

புதிய அணுசக்தி பேச்சுவார்த்தை: ஈரான் அதிபருக்கு கமேனி அனுமதி

1 min

அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் எடப்பாடி பழனிசாமி

திமுக எம்.பி. தொடா்ந்த அவதூறு வழக்கில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரானாா். அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று அவா் மனு தாக்கல் செய்துள்ளாா்.

அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் எடப்பாடி பழனிசாமி

1 min

பாலியல் புகார்கள் எதிரொலி : மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் மோகன்லால், நிர்வாகிகள் ராஜிநாமா

மலையாள நடிகா்கள் பலா் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, மலையாள திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் (ஏஎம்எம்ஏ) தலைவரும் முன்னணி நடிகருமான மோகன்லால் உள்பட அனைத்து நிா்வாகிகளும் செவ்வாய்க்கிழமை தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனா்.

பாலியல் புகார்கள் எதிரொலி : மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் மோகன்லால், நிர்வாகிகள் ராஜிநாமா

1 min

Les alle historiene fra Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

UtgiverExpress Network Private Limited

KategoriNewspaper

SpråkTamil

FrekvensDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt
MAGZTER I PRESSEN:Se alt