Dinamani Chennai - October 29, 2024Add to Favorites

Dinamani Chennai - October 29, 2024Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Dinamani Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99 $49.99

$4/måned

Spare 50%
Skynd deg, tilbudet avsluttes om 11 Days
(OR)

Abonner kun på Dinamani Chennai

1 år $33.99

Kjøp denne utgaven $0.99

Gave Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

October 29, 2024

குஜராத்தில் டாடா ராணுவ விமான ஆலை

ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து மோடி தொடங்கி வைத்தார்

குஜராத்தில் டாடா ராணுவ விமான ஆலை

2 mins

பக்கவாத பாதிப்புகளுக்கு நவீன கேத் லேப் தொடக்கம்

பக்கவாத பாதிப்புகளுக்கான அதி நவீன இடையீட்டு ஆய்வகத்தை (கேத் லேப்) சென்னை ரேலா மருத்துவமனை தொடங்கியுள்ளது.

பக்கவாத பாதிப்புகளுக்கு நவீன கேத் லேப் தொடக்கம்

1 min

கொளத்தூரில் ‘முதல்வர் படைப்பகம்’: நவ.4-இல் திறந்துவைக்கிறார் முதல்வர்

கொளத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ‘முதல்வர் படைப்பகத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.4-ஆம் தேதி திறந்து வைப்பார் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

கொளத்தூரில் ‘முதல்வர் படைப்பகம்’: நவ.4-இல் திறந்துவைக்கிறார் முதல்வர்

1 min

மன்னிப்பு கோரினார் முன்னாள் அறங்காவலர் குழு பெண் உறுப்பினர்

திருவேற்காடு கோயில் ரீல்ஸ் வீடியோ விவகாரத்தில், கோயிலின் முன்னாள் அறங்காவலர் குழு பெண் உறுப்பினர் க.வளர்மதி மன்னிப்பு கேட்டு அறநிலையத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

1 min

கிரிப்டோ காயின் மோசடி: 6 பேர் கைது

பணத்தை கிரிப்டோ காயினாக மாற்றித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

பணியிடத்தில் நேர்மை அவசியம்

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி

1 min

440 அரசுப் பள்ளிகளில் ரூ.745 கோடியில் பணிகள்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 440 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ரூ.745 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன.

1 min

இன்றுமுதல் கடற்கரையிலிருந்து வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை

தண்டவாளம் அமைக்கும் பணியால் கடந்த ஓராண்டுகாலமாக சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து இயக்கப்பட்ட வேளச்சேரி பறக்கும் ரயில்கள் மீண்டும் செவ்வாய்க்கிழமை (அக்.29) முதல் கடற்கரையிலிருந்து இயக்கப்படவுள்ளன.

1 min

மாற்றங்களுக்கு ஏற்ப இளைஞர்கள் விரைவாக மாற வேண்டும்

அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் திருச்சி ஐஐஎம் இயக்குநர் அறிவுரை

மாற்றங்களுக்கு ஏற்ப இளைஞர்கள் விரைவாக மாற வேண்டும்

1 min

ஸ்ரீரங்கம் கோயிலில் ஊஞ்சல் உற்சவ விழா நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வந்த ஊஞ்சல் உற்சவ விழா திங்கள்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

1 min

ரூ.1 கோடி இழப்பீடு கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனு: கூடுதல் ஆதாரங்கள் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

தன்னை சட்டவிரோத தடுப்புக் காவலில் வைத்து காவல் துறையினர் மனித உரிமைகளை மீறியதால் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரிய யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.1 கோடி இழப்பீடு கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனு: கூடுதல் ஆதாரங்கள் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

1 min

குளத்தில் மூழ்கி அக்கா, தங்கை உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அருகே குளத்தில் மூழ்கி, சகோதரிகளான இரு சிறுமிகள் உயிரிழந்தனர்.

குளத்தில் மூழ்கி அக்கா, தங்கை உயிரிழப்பு

1 min

பசும்பொன்னில் தொடங்கியது தேவர் குருபூஜை விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவின் முதல் நாளான திங்கள்கிழமை லட்சார்ச்சனை, யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழா தொடங்கியது.

1 min

பசும்பொன்னில் தொடங்கியது தேவர் குருபூஜை விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே யுள்ள பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவின் முதல் நாளான திங்கள்கிழமை லட்சார்ச்சனை, யாக சாலை பூஜைளுடன் ஆன்மிக விழா தொடங்கியது.

1 min

தவெக மாநாடு: வி.சாலையில் 3 டன் குப்பை அகற்றம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் முடிவில் 3 டண் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

1 min

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் அரங்கம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் பொதுமக்கள் வசதிக்காக ரூ.1.55 கோடியில் கட்டப்பட்ட 'தெய்வீகத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை' முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னைலிருந்து காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் அரங்கம்

1 min

கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ்

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

1 min

கீழ்ப்பாக்கம் மன நல காப்பகம் தனியார்மயமாகாது

அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

கீழ்ப்பாக்கம் மன நல காப்பகம் தனியார்மயமாகாது

1 min

தமிழகத்தில் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரிப்பு

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

1 min

நவ.28-இல் சென்னை திரும்புகிறார் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பை முடித்து விட்டு நவ. 28-இல் தமிழகம் திரும்புகிறார்.

நவ.28-இல் சென்னை திரும்புகிறார் அண்ணாமலை

1 min

நல்லதோர் வீணை நலங்கெடலாகாது

சமீபத்தில் சென்னை கல்லூரி மாணவர்களிடையே ‘ரூட் தல’ யார் என்ற மோதலின் விளைவாக ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார்.

2 mins

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு?

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 min

பேரவைத் தேர்தலில் வெற்றி பெற புதிய உத்திகள்

கட்சிப் பார்வையாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

பேரவைத் தேர்தலில் வெற்றி பெற புதிய உத்திகள்

1 min

புதிய நம்பிக்கையுடன் இந்தியாவை நோக்கும் உலக நாடுகள்

இந்தியாவின் குரலை மிகுந்த முக்கியத்துவத்துடன் கேட்டுக் கொண்டிருக்கும் உலக நாடுகள், புதிய நம்பிக்கையுடன் நமது தேசத்தை உற்றுநோக்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

புதிய நம்பிக்கையுடன் இந்தியாவை நோக்கும் உலக நாடுகள்

1 min

லாட்டரி அதிபர் மார்ட்டின் வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி லீமா ரோஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஆலந்தூர் நீதிமன்றம் முடித்து வைத்தது தவறானது என கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை விசாரணை அமைப்புகள் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

1 min

நாகை மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நாகை மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு கடிதம்

1 min

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும்

கரும்பு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும்

1 min

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 'பாதம் பாதுகாப்போம்' திட்டம்

சர்க்கரை நோயாளிகளுக்கான 'பாதம் பாதுகாப்போம்' திட்டத்தை தமிழகத்தின் அனைத்து மருத் துவக் கல்லூரி மருத்துவம னைகள், அரசு மருத்துவமனைகளில் தொடங்குவதற்கான அரசாணை திங்கள்கிழமை (அக்.28) வெளியிடப்பட்டது.

1 min

கூட்டுறவு நிறுவன பட்டாசு விற்பனை இலக்கு ரூ.20 கோடி

கூட்டுறவு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் பட்டாசு கடைகளின் விற்பனை இலக்கு ரூ.20 கோடியைத் தாண்டும் என்று அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார்.

கூட்டுறவு நிறுவன பட்டாசு விற்பனை இலக்கு ரூ.20 கோடி

1 min

மகாராஷ்டிர முதல்வர், துணை முதல்வர் வேட்புமனு தாக்கல்

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோப்ரி-பச்பக்காடி தொகுதியிலும், துணை முதல்வர் அஜீத் பவார் பாராமதி தொகுதியிலும் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மகாராஷ்டிர முதல்வர், துணை முதல்வர் வேட்புமனு தாக்கல்

2 mins

வக்ஃப் மசோதா கூட்டத்தில் முன்னாள் நீதிபதிகள், நிர்வாகிகள் ஆஜர்

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் முன்னாள் நீதிபதிகள், பல்வேறு மாநிலங்களின் வக்ஃப் நிர்வாகிகள் திங்கள்கிழமை ஆஜரானதால், பாஜக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

1 min

மணிப்பூர்: ஆளுநர் மாளிகை அருகே கையெறி குண்டு கண்டெடுப்பு

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஆளுநர் மாளிகைக்கு 100 மீட்டர் தொலைவில் ஜி.பி.பெண்கள் கல்லூரி வாயிலில் ஒரு கையெறி குண்டு கண்டெடுக்கப்பட்டது.

1 min

அரசியல் சாசனத்தை சீர்குலைக்கிறது பாஜக: வயநாட்டில் பிரியங்கா காந்தி பிரசாரம்

அரசியல் சாசன மதிப்பீடுகளை மத்திய பாஜக அரசு தொடர்ந்து சீர்குலைத்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

அரசியல் சாசனத்தை சீர்குலைக்கிறது பாஜக: வயநாட்டில் பிரியங்கா காந்தி பிரசாரம்

1 min

ஜம்மு-காஷ்மீர்: திகார் சிறையில் சரணடைந்தார் பாரமுல்லா எம்.பி.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீதின் இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததை அடுத்து திகார் சிறையில் திங்கள்கிழமை சரணடைந்தார்.

ஜம்மு-காஷ்மீர்: திகார் சிறையில் சரணடைந்தார் பாரமுல்லா எம்.பி.

1 min

ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.புட்டசாமி (98) காலமானார்

ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி (வயது 98) உடல்நலக் குறைவால் காலமானார்.

ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.புட்டசாமி (98) காலமானார்

1 min

பாகிஸ்தான் சிறைகளில் 7 இந்திய மீனவர்கள் உயிரிழப்பு

கடந்த ஆண்டு மே மாதம் முதல் பாகிஸ்தான் சிறைகளில் 7 இந்திய மீனவர்கள் உயிரிழந்ததாகவும் மொத்தமாக 209 இந்திய மீனவர்கள் சிறைக் காவலில் உள்ளதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

1 min

சொந்த கட்சி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மகளிரணித் தலைவர் வலியுறுத்தல்

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல் பாஜக வேட்பாளர் சீதா சோரனை அவதூறாக பேசிய அந்த மாநில காங்கிரஸ் அமைச்சர் இர்ஃபான் அன்சாரி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் மகளிரணித் தலைவர் அல்கா லம்பா திங்கள்கிழமை தெரிவித்தார்.

சொந்த கட்சி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மகளிரணித் தலைவர் வலியுறுத்தல்

1 min

தில்லியில் 107 போலி வழக்குரைஞர்கள்: பட்டியலில் இருந்து நீக்கிய பார் கவுன்சில்

தில்லி வழக்குரைஞர் பட்டியலில் இருந்து 107 போலி வழக்குரைஞர்களை இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் (பிசிஐ) நீக்கியுள்ளது.

1 min

இந்திய பொருளாதாரம் 7% வளரும்; மத்திய நிதியமைச்சகம்

நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்று மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

இந்தியா-சீனா உறவில் சாதகமான முன்னேற்றம்: ரஷிய தூதர் தகவல்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பிரதமர் மோடியின் சந்திப்பு, இரு தரப்பு உறவுகளில் சாதகமான முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்தியா-சீனா உறவில் சாதகமான முன்னேற்றம்: ரஷிய தூதர் தகவல்

1 min

அதானி நலன்களைக் காக்க செபி தலைவர் சூழ்ச்சி

தொழிலதிபர் அதானியின் நலன்களைக் காக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவர் மாதபி புச் பங்குச்சந்தையில் சூழ்ச்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

அதானி நலன்களைக் காக்க செபி தலைவர் சூழ்ச்சி

1 min

ஹரியாணா, தெலுகு டைட்டன்ஸ் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில், ஹரியாணா ஸ்டீலர்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

ஹரியாணா, தெலுகு டைட்டன்ஸ் வெற்றி

1 min

இந்தியாவுக்கு தங்கம் உள்பட 9 பதக்கங்கள்

அல்பேனியாவில் நடைபெற்ற 23 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு 23) உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 7 வெண்கலம் என 9 பதக்கங்கள் வென்றுள்ளது.

இந்தியாவுக்கு தங்கம் உள்பட 9 பதக்கங்கள்

1 min

‘டிஸ்லெக்சியா' விழிப்புணர்வு: சிவப்பு வண்ணத்தில் ஒளிர்ந்த ‘இந்தியா கேட்'

கற்றலில் குறைபாடு (டிஸ்லெக்சியா) குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற கட்டடம், இந்தியா கேட் ஆகியவை திங்கள்கிழமை சிவப்பு வண்ணத்தில் விளக்குகளால் ஒளிரவிடப்பட்டன.

‘டிஸ்லெக்சியா' விழிப்புணர்வு: சிவப்பு வண்ணத்தில் ஒளிர்ந்த ‘இந்தியா கேட்'

1 min

'ஃபாலோ ஆன்' பெற்றது தமிழ்நாடு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்த தமிழ்நாடு அணி, ஃபாலோ ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

1 min

வியன்னா ஓபன்: ஜேக் டிரேப்பருக்கு கோப்பை

ஆஸ்திரியாவில் நடைபெற்ற வியன்னா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், பிரிட்டனின் ஜேக் டிரேப்பா் வாகை சூடினாா்.

வியன்னா ஓபன்: ஜேக் டிரேப்பருக்கு கோப்பை

1 min

சாட்: தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழப்பு

வட-மத்திய ஆப்பிரிக்க நாடான சாடில் ராணுவ சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

சாட்: தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழப்பு

1 min

பண்டிகை காலத்தில் 20% அதிகரித்த வேலைவாய்ப்பு

இந்த பண்டிகைக் காலத்தில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

பண்டிகை காலத்தில் 20% அதிகரித்த வேலைவாய்ப்பு

1 min

ஜார்ஜியா தேர்தல் முடிவுகளை எதிர்த்துப் போராட்டம்

கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் பரவியுள்ள நாடான ஜார்ஜியாவின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்த்துப் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

ஜார்ஜியா தேர்தல் முடிவுகளை எதிர்த்துப் போராட்டம்

1 min

டொயோட்டா விற்பனை 14% அதிகரிப்பு

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை செப்டம்பர் மாதத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

டொயோட்டா விற்பனை 14% அதிகரிப்பு

1 min

43 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

43 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

1 min

5 நாள் சரிவுக்குப் பிறகு எழுச்சி: சென்செக்ஸ் 603 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை 'காளை' எழுச்சி பெற்றதால் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.

1 min

Les alle historiene fra Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

UtgiverExpress Network Private Limited

KategoriNewspaper

SpråkTamil

FrekvensDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt