Aanmigam Palan - June 16, 2023
Aanmigam Palan - June 16, 2023
Få ubegrenset med Magzter GOLD
Les Aanmigam Palan og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99
$8/måned
Abonner kun på Aanmigam Palan
1 år $5.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
சக்கரத்தாழ்வார் பக்தி ஸ்பெஷல்
சுடராழியை வணங்கிட இடராழி நீங்கும்
ஆண்டுதோறும், ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி உற்சவமாக திருமால் ஆலயங்களில் கொண்டாடப்படும்
3 mins
ஆனியும் திருமஞ்சனமும்
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்படும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித் திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம்
1 min
வாராஹி நவராத்திரி
வாராஹிநவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணிதமு றையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்
1 min
காத்திருந்த ரதம்!
ஜகன்னாதபுரி எனும் புரி திருத்தலத்தில், ரதயாத்திரை !ஜகன்னாதர் (கண்ணன்), பலராமர், சுபத்திரா ஆகியோர் மூவரும் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, குணடீச்சா சென்று ஒன்பது நாட்கள் தங்கிவிட்டு, மீண்டும் புரிக்குத் திரும்புவார்கள்
1 min
காஞ்சியில் ஒரு கல்திட்டை
கோயில் நகரமான காஞ்சிபுரம், முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன
1 min
பிள்ளைத் தமிழ் பாடிய பெரியாழ்வாரின் பக்தி
ஆழ்வார்களில் பெரியாழ்வாருக்கு ஒரு ஏற்றம் உண்டு. மற்றைய ஆழ்வார்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு \"பெரியாழ்வார்\" என்ற அவர் பெயரிலேயே இருக்கிறது
1 min
ராமபிரானைக் கண்ட துளசிதாசர்!
\"நீ...மந்தாகினி நதிக்கரையில் நீராடிவிட்டு, இடைவிடாது ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டே இரு. நிச்சயம் அவர் உனக்கு காட்சி தருவார்\" என்று கூறினார்
1 min
ராமபிரானைக் கண்ட துளசிதாசர்!
\"நீ...மந்தாகினி நதிக்கரையில் நீராடிவிட்டு, இடைவிடாது ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டே இரு. நிச்சயம் அவர் உனக்கு காட்சி தருவார்\" என்று கூறினார்
1 min
நூறும் நூறும்
நடுப்பகல் வேளை! கொளுத்தும் வெயிலில், ஒரு சாக்குமூட்டை நிறைய உப்பைச் சுமந்தபடி, சந்தைக்குள் நுழைந்தார் ஒருவர். நுழைந்தவர் ஒரு பக்கமாகக் கடையைப் பரத்திவிட்டு, நிமிர்ந்தார்
1 min
அழகிய சிற்பங்கள் நிறைந்த ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்
திருவையாறில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதத்தில் சிறப்பாகக் 'கொண்டாடப்படும் 'சப்தஸ் தான திருவிழா' நடைபெறும் ஏழு கோயில்களில் இத்திருக்கோயில் இரண்டாவது தலமாகும்
1 min
கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை
சக்தியை முழுமுதற்கடவுளாகக் கருதி வழிபடும் சமயப் பிரிவு 'சாக்தம்' எனப்படும். சக்தி வழிபாடு செய்பவர்களை சாக்தர்கள் என்கிறோம். இவர்கள் பல பிரிவினரை இணைக்கின்றனர்
1 min
செங்கணான் செய்த கோயில் சேர்மீன்காள்!
\"தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்\" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடும் கோச்செங்கணான் என்ற சோழ மன்னன் ஒருவர், அறுபத்து மூவருள் ஒருவராகப் போற்றப் பெறுபவராவார்
1 min
குற்றாலத்தானைப் போல் உற்றார் நமக்கு வேறு யார்!
சைவ சமயத்தில் சில தலங்கள் சில வகையில் முக்தி தர வல்லவை. அவை முக்தித்தலங்கள் என்று போற்றப்படுகின்றன
1 min
ஆயிரத்தில் ஒருவர்
சீறப்புலியார், ஒரு சீரிய சிவத்தொண்டர். ஆக்கூர் என்ற திருத்தலத்தில் அவதரித்த அவர், அங்கே கோயில் கொண்டிருக்கும் வாள் நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீஸ்வரரை தினமும் தரிசனம் செய்வதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர
1 min
Aanmigam Palan Magazine Description:
Utgiver: KAL publications private Ltd
Kategori: Religious & Spiritual
Språk: Tamil
Frekvens: Fortnightly
Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt