Dinakaran Chennai - November 24, 2024Add to Favorites

Dinakaran Chennai - November 24, 2024Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Dinakaran Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99 $49.99

$4/måned

Spare 50%
Skynd deg, tilbudet avsluttes om 12 Days
(OR)

Abonner kun på Dinakaran Chennai

1 år $20.99

Kjøp denne utgaven $0.99

Gave Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

November 24, 2024

வயநாடு மக்களவை தொகுதியில் 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி அபார வெற்றி

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் ராகுல் காந்தியின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகம் பெற்று இவர் சாதனை படைத்துள்ளார்.

வயநாடு மக்களவை தொகுதியில் 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி அபார வெற்றி

1 min

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜ கூட்டணி அமோக வெற்றி

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் ராகுல் காந்தியின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகம் பெற்று இவர் சாதனை படைத்துள்ளார்.

1 min

2024-25ம் நிதியாண்டின் முதல் பாதியில் மாநில ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழ்நாடு முதலிடம்

2024-25ம் நிதியாண்டிற்கான முதல் பாதியில் மாநில ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளன.

1 min

முரசொலி மாறன் பணிகளை நன்றியுடன் போற்றுகிறேன்

முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் பணிகளை நன்றியுடன் போற்றுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முரசொலி மாறன் பணிகளை நன்றியுடன் போற்றுகிறேன்

1 min

வாட்ஸ்அப் செய்தியை உண்மை என நம்பும் கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்

வாட்ஸ் அப் பார்வர்டு செய்தியை உண்மை என்று நம்பும் கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வாட்ஸ்அப் செய்தியை உண்மை என நம்பும் கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்

2 mins

ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நடைமுறை உயர் நீதிமன்ற வாயில்கள் 1 நாள் மூடல்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர் நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது.

ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நடைமுறை உயர் நீதிமன்ற வாயில்கள் 1 நாள் மூடல்

1 min

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

3ம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து கொள்கை முடிவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கை நிவேதா தாக்கல் செய்த மனுவில், 2024-25ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை குறித்த விளக்க குறிப்பேட்டில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை. தன்னை சிறப்பு பிரிவினராக கருதவில்லை.

3ம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து கொள்கை முடிவு

1 min

2023ல் நடந்த குரூப் 2 தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்தவித முறைகேடும் இல்லை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: 2023ல் நடந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு-2 (குரூப் 2 மற்றும் 2ஏ பணிகள்)வில் விரிந்துரைக்கும் வகை, விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

2023ல் நடந்த குரூப் 2 தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்தவித முறைகேடும் இல்லை

1 min

எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி நடிகை கஸ்தாரி கையெழுத்திட்டார்

நீதிமன்ற உத்தரவுப்படி நடிகை கஸ்தூரி எழும்பூர் காவல்நிலையத்தில் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டார்.

எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி நடிகை கஸ்தாரி கையெழுத்திட்டார்

1 min

முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் 25 இளம் வல்லுநர்கள் தேர்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 இளம் வல்லுநர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

மகாராஷ்டிரா தேர்தலில் 6 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகி இருப்பதில் சந்தேகம்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min

யுடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் தளங்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்

மனைவியை பிரிவது குறித்து அவதூறு கருத்துகளை பதிவிடுவதை நிறுத்தவும், பதிவிட்டவற்றை நீக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யுடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் இணைய தளங்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

யுடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் தளங்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்

1 min

ஆ.ராசாவுக்கு எதிரான வழக்கில் விசாரணையை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து மனு

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றம்சாட்டி 2015ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

ஆ.ராசாவுக்கு எதிரான வழக்கில் விசாரணையை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து மனு

1 min

தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை

தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இனி பணி வழங்கப்படும் என்று தஞ்சாவூரில் அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை

1 min

போதை ஊசி செலுத்திய இளைஞர் போலீஸ் விசாரணையில் மர்ம சாவு

புதுக்கோட்டையில் போதை ஊசி செலுத்திய 11 பேர்களை விசாரணைக்காக தனிப்படை போலீசுார் அழைத்துச் சென்றபோது, இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

1 min

முரசொலி மாறனின் 21ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை

மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 21ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரது சிலை மற்றும் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முரசொலி மாறனின் 21ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை

1 min

டங்ஸ்டன் சுரங்கம் எதிர்த்து 20 ஊராட்சிகளில் தீர்மானம் ஒன்றிய அரசு ஆய்வுக்கு கூட அனுமதி வழங்க மாட்டோம்

டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து 20 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1 min

மக்களவை தேர்தலில் 48க்கு 30, சட்டப்பேரவை தேர்தலில் 288க்கு 49 மகாராஷ்டிராவில் 6 மாதத்தில் என்ன நடந்தது?

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு முதல் அரசியல் களத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. 2019 சட்டமன்றத் தேர்தலில் பிளவுபடாத சிவசேனா, பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

மக்களவை தேர்தலில் 48க்கு 30, சட்டப்பேரவை தேர்தலில் 288க்கு 49 மகாராஷ்டிராவில் 6 மாதத்தில் என்ன நடந்தது?

3 mins

சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ந்து சறுக்கும் காங்கிரஸ்

மாநிலம் வயநாடு, மகாராஷ்டிராவில் நந்தண்ட் மக்களவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் வயநாட்டில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும், நந்தண்ட் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர சவான் 1457 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2 mins

பேருந்துகளின் சேவை மற்றும் தரம் குறித்து யணிகளின் மனநிறைவு மதிப்பீடு செய்ய ஆய்வு

மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை:

1 min

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது தமிழகத்தில் 27ம் தேதி வரை கன மழை பெய்யும்

வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் வருகிற 27ம் தேதி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

எனக்கு எதிரான சதி செய்தால் பிலிப்பைன்ஸ் அதிபரை கொல்வதற்கு ஒப்பந்தம்

பிலிப்பைன்சில் அதிபர் பெர்டினான்ட் மார்கோஸ் மற்றும் துணை அதிபர் சாரா டுடெர்டே இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் விரிசல் அதிகரித்து வருகின்றது.

எனக்கு எதிரான சதி செய்தால் பிலிப்பைன்ஸ் அதிபரை கொல்வதற்கு ஒப்பந்தம்

1 min

பாக்.கில் 37 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த கலவரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

1 min

உலக சூப்பர் கபடி லீக்கிற்கு அனுமதி

உலக சூப்பர் கபடி லீக் 2025 போட்டிகளை நடத்துவதற்கு சர்வதேச கபடி கூட்டமைப்பு (ஐகேஎப்) முறைப்படி அனுமதி வழங்கி உள்ளது.

1 min

கட்சியும் உடைந்தது; கனவும் கலைந்தது உத்தவ்தாக்கரே, சரத்பவார் எதிர்காலம் என்ன?

மகாராஷ்டிராவில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது பாஜ கூட்டணி.

2 mins

Les alle historiene fra Dinakaran Chennai

Dinakaran Chennai Newspaper Description:

UtgiverKAL publications private Ltd

KategoriNewspaper

SpråkTamil

FrekvensDaily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt