கோயில் திறந்தாச்சு!
Unmai|November 01, 2020
கடந்த அய்ந்து மாதங்களாக வீட்டிலேயே அடைந்து கிடந்தாள் அல்லது அடைத்து வைக்கப்பட்டாள் அபிநயா. அவள் அய்ந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்பில் சேர இருந்தாள். ஆனால், பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம் கொரோனாதான்.
ஆறு.கலைச்செல்வன்
கோயில் திறந்தாச்சு!

அன்னலட்சுமி, மூர்த்தி இணையரின் ஒரே மகள் தான் அபிநயா. ஒரே மகள் என்பதால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அவளை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அவளை மட்டுமல்ல, மூர்த்தியையும் வெளியே செல்ல அன்னலட்சுமி அனுமதிக்கவில்லை.

Denne historien er fra November 01, 2020-utgaven av Unmai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra November 01, 2020-utgaven av Unmai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA UNMAISe alt
புரிந்து கொள்வீர்!
Unmai

புரிந்து கொள்வீர்!

கவிதை

time-read
1 min  |
May 16, 2021
உடல் எடை குறைய...
Unmai

உடல் எடை குறைய...

கொள்ளு பருப்பில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. இதை ஊற வைத்தும் சாப்பிடலாம் அல்லது வறுத்தும் சாப்பிடலாம். ஜலதோஷம் குணமாக கொள்ளு பருப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த, உறுப்புகளைப் பலப்படுத்தும். இதை அருந்துவதால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண்நோய்கள் போன்றவையும் குணமாகும்.

time-read
1 min  |
May 16, 2021
திராவிடம் வெல்லும் தி.மு.க. ஆட்சி அதனைச் சொல்லும்!
Unmai

திராவிடம் வெல்லும் தி.மு.க. ஆட்சி அதனைச் சொல்லும்!

எந்த விலை கொடுத்தேனும் தி.மு.க.வைத் தோற்கடித்தே தீருவது என்பதில் அடேயப்பா, பார்ப்பனர்கள் மத்தியில் பீறிட்டு எழுந்த அடங்கா கோபக்கனல் -ஆத்திரத் தீதேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்த பிறகும் தணியவில்லை.

time-read
1 min  |
May 16, 2021
உதவாக்கரை!
Unmai

உதவாக்கரை!

காலை எழுந்து வழக்கமான பூஜைகளை முடித்து ஆலோடியில் கிடந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி அன்றைக்கு வந்த நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தார் வெங்கட்ராம அய்யர். அய்யர் சமஸ்கிருதப் பண்டிதர். மத்திய அரசுப் பள்ளி ஒன்றில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மிகவும் கண்டிப்பான பேர்வழி. பஞ்சகச்சம், கோட் அணிந்துதான் பள்ளிக்கு வருவார். பார்த்தவுடன் மாணவர்களை இனம் கண்டு கொள்வதில் பலான பேர்வழி.

time-read
1 min  |
May 16, 2021
ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்
Unmai

ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதுபோல் தினம் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிடலாம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். காரணம் அதில் பலதரப்பட்ட மருத்துவ பயன்கள் உள்ளது. நெல்லிக்கனியினை சாப்பிடும்போது என்னென்ன நன்மைகள் என அறிவோம்.

time-read
1 min  |
May 16, 2021
இயக்க வரலாறான தன் வரலாறு (268) ராணி அண்ணா மறைவு
Unmai

இயக்க வரலாறான தன் வரலாறு (268) ராணி அண்ணா மறைவு

அய்யாவின் அடிச்சுவட்டில் ....

time-read
1 min  |
May 16, 2021
திராவிடம் வென்றது!
Unmai

திராவிடம் வென்றது!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஓர் இனப்போர் சனாதனத்திற்கும் சமதர்மத்துக்குமான போர் என்று தேர்தலுக்கு முன்னமே நாம் அறிவித்துவிட்டுத்தான் களத்தில் இறங்கினோம்.

time-read
1 min  |
May 16, 2021
தந்தை பெரியார் தமிழ்வழிக் கல்வியை ஆதரித்தவர்!
Unmai

தந்தை பெரியார் தமிழ்வழிக் கல்வியை ஆதரித்தவர்!

தந்தை பெரியார் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தை உயர்த்திப் பிடித்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு முன்னர் விரிவாகப் பதில் அளித்துள்ளோம். தந்தை பெரியார் தமிழில் அறிவியல் வளர வேண்டும். மூடப் புராணங்கள் ஒழிய வேண்டும் என்றே வலியுறுத்தினார் என்பதை விளக்கினோம்.

time-read
1 min  |
May 16, 2021
கொரோனா கொடுந்தொற்றை விழிப்புணர்வால் விரட்டுவோம்!
Unmai

கொரோனா கொடுந்தொற்றை விழிப்புணர்வால் விரட்டுவோம்!

உலகையே அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் கொடுந்தொற்று கொரோனா, வல்லரசு நாடுகள் கூட எதிர்கொள்ள ஏராளமான இழப்புகளைப் பெற்றன.

time-read
1 min  |
June 01, 2021
கல்வியும் மாநிலங்களும்
Unmai

கல்வியும் மாநிலங்களும்

திராவிடம் வெல்லும்' என்னும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கூற்று மெய்யாகியிருக்கிறது. தேர்தலில் வென்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது.

time-read
1 min  |
May 16, 2021