சகலரின் ஒத்துழைப்பையும் கேட்டார் நிதியமைச்சர் பெசில்
Tamil Mirror|July 09, 2021
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் வழிநடத்தலில் சகல மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு தமக்கு அவசியம் என தெரிவித்த நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திலுள்ள அனைவருக்கும் என்ன பிரச்சினை என்பது குறித்து தெளிவு உள்ளது என்றார். .
சகலரின் ஒத்துழைப்பையும் கேட்டார் நிதியமைச்சர் பெசில்

"ஒரு தந்தையைப் போல கசப்பான விடயங்களை சிலவேளைகளில் செய்ய வேண்டி வரும். எனினும் அந்த விடயங்கள் நேர்மையாக மக்களுக்காக செய்யும் வேலைகளாக நாம் நினைக்கிறோம்” என்றார்.

நிதியமைச்சில், நேற்று (08) தனது கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Denne historien er fra July 09, 2021-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra July 09, 2021-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MIRRORSe alt
தென்கொரியாவின் வீதிகளை தகர்த்தது வடகொரியா
Tamil Mirror

தென்கொரியாவின் வீதிகளை தகர்த்தது வடகொரியா

தென் கொரியாவை இணைக்கும் வீதிகளின் வடக்குப் பகுதிகளை, வட கொரியா தகர்த்துள்ளதாக, தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 16, 2024
அக்கரைப்பற்று நவக்சன் சிறந்த வீரர்
Tamil Mirror

அக்கரைப்பற்று நவக்சன் சிறந்த வீரர்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே:

time-read
1 min  |
October 16, 2024
முன்னிலையில் பாகிஸ்தான்
Tamil Mirror

முன்னிலையில் பாகிஸ்தான்

இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில்

time-read
1 min  |
October 16, 2024
இந்தியாவை வீழ்த்துமா நியூசிலாந்து?
Tamil Mirror

இந்தியாவை வீழ்த்துமா நியூசிலாந்து?

இன்று ஆரம்பிக்கிறது முதலாவது டெஸ்ட்

time-read
1 min  |
October 16, 2024
விரிசல்
Tamil Mirror

விரிசல்

இந்தியா கனடா உறவுக்கிடையில்

time-read
1 min  |
October 16, 2024
உலக முடிவில் சடலம்: வீசிய இருவர் கைது
Tamil Mirror

உலக முடிவில் சடலம்: வீசிய இருவர் கைது

ஹாலி எல ரொசெட் தோட்டத்தை சேர்ந்த ஓட்டோ சாரதியை மடுல்சீம, உலக முடிவு பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று, அவரை கொன்று சடலத்தை உலக முடிவில் இருந்து பள்ளத்திற்கு வீசிய சம்பவம் தொடர்பில், மடுல்சீம, படாவத்தையை சேர்ந்த சந்திரபோஸ் தயாளன் (34வயது) திங்கட்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 16, 2024
தவறி விழுந்த பட்டதாரி பெண் மரணம்
Tamil Mirror

தவறி விழுந்த பட்டதாரி பெண் மரணம்

பாதி கட்டி முடிக்கப்பட்ட இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியின் பாதுகாப்பற்ற பகுதியில் இருந்து தவறி விழுந்து பட்டதாரி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
October 16, 2024
மீண்டும் தலைதாக்கும் டெங்கு
Tamil Mirror

மீண்டும் தலைதாக்கும் டெங்கு

தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சல் மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது.

time-read
1 min  |
October 16, 2024
மூன் வல்லுநர்கள் அறிவிப்பு
Tamil Mirror

மூன் வல்லுநர்கள் அறிவிப்பு

2024 பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

time-read
1 min  |
October 16, 2024
பரீட்சையை இரத்து செய்யக்கோரி மனு
Tamil Mirror

பரீட்சையை இரத்து செய்யக்கோரி மனு

செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் தாள் / மற்றும் இரண்டாம் தாள்களை இரத்து செய்யுமாறு உத்தரவிடுமாறு கோரி 27 மாணவர்கள், அவர்களது பெற்றோருடன் இணைந்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை செவ்வாய்க்கிழமை (15) தாக்கல் செய்துள்ளனர்.

time-read
1 min  |
October 16, 2024