இறைவனை அறிய முடியுமா?
Sri Ramakrishna Vijayam|June 2022
வெப்பம் மிகுந்த ஒரு மாலைப் பொழுது. இருட்ட இன்னும் சிறிது நேரமே இருந்தது.
மகேந்திரநாத் குப்தர்
இறைவனை அறிய முடியுமா?

குருதேவர் தட்சிணே சுவரத்தில் சிவாலயங்களின் படிக்கட் டில் உட்கார்ந்திருந்தார். (மகேந்திரநாத் குப்தர்) ஐஸ் கட்டி முதலியவை கொண்டு வந்திருந்தார். குருதேவரை வணங்கிவிட்டு அவருடைய திருவடிகளின் அருகில் படிக்கட்டில் உட்கார்ந்தார்.

Denne historien er fra June 2022-utgaven av Sri Ramakrishna Vijayam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra June 2022-utgaven av Sri Ramakrishna Vijayam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA SRI RAMAKRISHNA VIJAYAMSe alt
மகரிஷி தயானந்தர்
Sri Ramakrishna Vijayam

மகரிஷி தயானந்தர்

அடிமைத் தளைகளால் கட்டப்பட்டிருந்த இந்த நாட்டுக்கு மீள வழி காட்டியவன். நீ ஒரு கனலை மூட்டி வைத்தாய், அது காலத்தினால் கூட அழிக்க முடியாதது' - ஒரு புலவர்.

time-read
1 min  |
February 2023
மனுஸ்மிருதியும் பெண்களும்
Sri Ramakrishna Vijayam

மனுஸ்மிருதியும் பெண்களும்

பெண் என்பவள் ஹிந்துக்களுக்கு ஆதிசக்தி. கார்கி, சீதா, சாவித்திரி, தமயந்தி முதல் பல பெண்மணிகளின் வரலாறு பாரதீய மகளிரின் சிறப்புக்கு சில உதாரணங்கள்.

time-read
1 min  |
February 2023
ஸ்ரீராமகிருஷ்ண மகிமை
Sri Ramakrishna Vijayam

ஸ்ரீராமகிருஷ்ண மகிமை

ஐப்பசி அமாவாசை இரவு அன்று காளி பூஜை விமரிசையாக நடக்கும். தட்சிணேஸ் வர காளிகோயில் மண்டபம் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

time-read
1 min  |
February 2023
குளிரும் வெப்பமும் தாக்காத வீடுகள்
Sri Ramakrishna Vijayam

குளிரும் வெப்பமும் தாக்காத வீடுகள்

எல்லாப் பருவ காலங்களிலும் நீடித்து நிலைத்து நிற்கும் வீடு என்பது எல்லோருடைய ய கனவாகும். இப்படிப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு 'முடியும்' உகந்த வீடு கட்ட முடியுமா? என்கிறார்கள் அபிமன்யு சிங், ஷில்பி துவா என்ற ஆர்கிடெக்ட் தம்பதிகள்.

time-read
1 min  |
February 2023
அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை!"
Sri Ramakrishna Vijayam

அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை!"

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் 'நமசிவாய வாழ்க' என்று தொடங்குகிறது. மனித உடலும் பஞ்ச பூதங்களால் பிரபஞ்சமும் கப்பட்டவை.

time-read
1 min  |
February 2023
ஸ்ரீராமகிருஷ்ணரும் ஸ்ரீராமலிங்கரும்
Sri Ramakrishna Vijayam

ஸ்ரீராமகிருஷ்ணரும் ஸ்ரீராமலிங்கரும்

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரை வடநாட்டு ராமலிங்கர் என்றும், ஸ்ரீராமலிங்க அடிகளைத் தென்னாட்டுப் பரமஹம்ஸர் என்றும் குறிப்பிடுவது பொருந்தும்.

time-read
1 min  |
February 2023
மனித வளமும் மன வளமும்
Sri Ramakrishna Vijayam

மனித வளமும் மன வளமும்

மனித வளம் என்பது மக்களிடமுள்ள திறமையும் எதையும் சிறப்பாகச் செய்வதில் உள்ள ஆற்றலும் என்று சொல்லப்படுகிறது.

time-read
1 min  |
February 2023
வித்தியாசமான சிவலிங்கங்கள்
Sri Ramakrishna Vijayam

வித்தியாசமான சிவலிங்கங்கள்

உலகெங்கும் குறிப்பாக இந்தியாவில் வித்தியாசமான இடங்களில் சிவ லிங்கங்களை தரிசிக்கலாம். அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு காண்போம்.

time-read
1 min  |
February 2023
மனித குலமும் சுவாமிஜியின் நேசமும்
Sri Ramakrishna Vijayam

மனித குலமும் சுவாமிஜியின் நேசமும்

சுவாமி விவேகானந்தருக்கு கர்கானந்தா என்ற துறவி, \"உங்கள் பார்வையானது எப்போதும் அளவற்ற கருணையையே பொழிகிறது, உங்கள் மனஉறுதி மனித குலத்தின் மகிமையை உணர்த்துகிறது.

time-read
1 min  |
February 2023
ஸ்ரீராமகிருஷ்ணர் யாரோ!
Sri Ramakrishna Vijayam

ஸ்ரீராமகிருஷ்ணர் யாரோ!

'மனித உருவில் நான் தோன்றும் போது, எனது மாறுபாடு இல்லாத, அனைத்திற்கும் மேற்பட்ட பரமார்த்த சொரூபத்தை மக்கள் அறிவதில்லை' என்பது கீதையிலுள்ள (7.24) ஒரு சுலோகத்தின் மையக்கருத்து.

time-read
1 min  |
February 2023