உயரும் சாலைகளும் புதையும் நகரங்களும்

புவி வெப்பமாதலால் கடல் மட்டம் உயர்ந்து 2050-க்குள் சென்னையின் 144 சதுர கி.மீ. அளவிலான நிலப்பரப்பு நீரில் மூழ்கிவிடும் என ஓர் ஆய்வு எச்சரிக்கிறது. அத்துடன், கடந்த பத்தாண்டுகளாகச் சாலைகளாலும் அதாவது, சாலை உயர்வுகளாலும் புதைந்து கொண்டிருக்கிறது சென்னை.
2015, 2023 வெள்ளங்களில் சென்னையே மூழ்கி, மக்களின் ஏராளமான சொத்துகள் சாலைகளில் குப்பை மலைகளாக வீசப்பட்டன. அந்தப் பேரழிவுக்கு அடிப்படைக் காரணம், சென்னையின் சாலைகள் மளமளவென உயர்த்தப்பட்டதுதான் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
புதையுண்டுவரும் சென்னை
1992-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அப்போதைய துணைவேந்தர் டாக்டர் எஸ்.சாதிக் பேசும்போது, அவரது மாணவப் பருவத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கலைநயம் மிக்க மதில் சுவருக்குக் கீழே நடைமேடையும், அதற்கும் கீழே சாலையும் இருந்ததாக நினைவு கூர்ந்திருந்தார்.
இப்போது மதில் சுவரின் தலை மட்டுமே தெரிகிறது; சாலையானது தொடர்ந்து மேலே மேலே போடப்பட்டதால் மதில் சுவர் மறைந்துவிட்டது என்றும் குறைப்பட்டுக்கொண்டார். இப்போது நிலைமை இன்னும் மோசம், கடந்த 30 ஆண்டுகளில் அந்தச் சுவர் முழுமையாகப் புதைக்கப்பட்டு புதிய சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
Denne historien er fra June 2024-utgaven av Pothu Arivu Ulagam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra June 2024-utgaven av Pothu Arivu Ulagam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

நடப்பு நிகழ்வுகள்
தமிழ்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையிலிருந்து ஒரு புதிய 'நீர்க் கரடி' இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்திய பொதுத் தேர்தல்கள் - 2024
ஜனநாயகத்தின் முக்கிய திருவிழாவான இந்தியத் தேர்தல்களில், குறைந்த வாக்குப்பதிவு என்பது வெறும் புள்ளிவிவர ஒழுங்கின்மையாக மட்டுமல்லாமல், நாட்டின் அரசியல் விதியை தீர்மானிப்பதில் மக்களுக்கு இருக்கும் பொறுப்பின்மையும் தெரிகிறது.

இந்திய பொருளாதாரத்தின் புதிய பிரச்சினைகள்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற் கான (ஏப்ரல், மே, ஜூன்) இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக அண்மையில் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தரவுகளை வெளியிட்டபோது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாக குறைந்திருக்கும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், பரந்த ஒருமித்த கருத்து சரிவு 20% அதிகமாக இருக்காது என்று கூறினர். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி Q1 இல் 24% குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் நவீன ஆய்வுகள்
கொரோனா வைரஸ், நம் அனைவரின் வாழ்விலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நாம் வாழும் முறை, நம் உறவுகள் என பலவற்றிலும் அதன் தாக்கத்தை பார்க்க முடிகிறது. ஆனால், இந்த பெருநோயிலிருந்து தற்காத்துக் கொள்வது என்பது குறித்து நமக்கு தொடர்ந்து அளிக்கப்படும் அறிவுரைகள் சற்றே கடினமாக அமையலாம்.

COVID-19 அவசர மருத்துவ ஆராய்ச்சிகள்
(சென்ற இதழின் தொடர்ச்சி...)

கொரோனா வைரஸ் தடுப்பூசி
முழுமையான விவரம்

இந்திய - சீன எல்லை பிரச்சினை
1949-ஆம் ஆண்டில் மாசேதுங் சீன மக்கள் குடியரசை உருவாக்கினார். 1950 ஏப்ரல் 1-ஆம் தேதி இந்தியா அதை அங்கீகரித்து அரசியல் உறவுகளை ஏற்படுத்தியது.

விளையாட்டு துறை விருதுகள்
மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருது வழங்கப்படும் பட்டியலையும், துரோணாச்சார்யா விருது வழங்கப்படும், தயான் சந்த் விருது வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் பட்டியலையும் வெளியிட்டது.