ஆனால், விவசாயியாக மாறிய லாரி டிரைவர்களைப் பற்றிய கதைகள் ரொம்பவே அரிது. அப்படியான ஒரு கதைக்குச் சொந்தக்காரர் கிருஷ்ணா நாக் எனும் இயற்கை விவசாயி.
ஒடிசாவிலுள்ள களஹண்டியைச் சேர்ந்த விவசாயி, கிருஷ்ணா நாக். சிறு வயதிலிருந்தே இயற்கையின் மீது தீராத காதல் கொண்டவர். தொண்ணூறுகளில் லாரி ஓட்டுநர் வேலை செய்து வந்தார். மரங்கள் அடர்ந்த சாலையில் லாரியை ஓட்டிச் செல்லும்போது, லாரியிலிருந்து இறங்கி, அந்த மரங்களை வணங்குவது கிருஷ்ணாவின் வழக்கம்.
மரங்கள் இல்லாத இடங்களில் மரங்களை நட்டு வைப்பார். இதுவரை அவர் பயணித்த சாலைகளில் நூற்றுக்கும் மேலான மரங்களை நட்டு வைத்திருக்கிறார். இயற்கையின் மீதான இந்தக் காதல்தான் அவரை ஒரு விவசாயியாக மாற்றியிருக்கிறது.
விவசாயி ஆக வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்ததும், ஒடிசாவின் தோட்டக்கலைத்துறை நடத்திய விவசாயப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டார். அங்கே விவசாய நுணுக்கங்களை முறைப்படி கற்றுக் கொண்டார் கிருஷ்ணா.
இந்த வகுப்புகள் குறுகிய பரப்பளவு கொண்ட விளை நிலத்தை விவசாயத்துக்காக எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை அவருக்குக் கற்றுக்கொடுத்தது. அத்துடன் நவீன விவசாயத்தைவிட, இயற்கை விவசாயம்தான் கிருஷ்ணாவைத் தன்வசப்படுத்தியது.
இயற்கை விவசாயம் செய்து வந்தவர்களை நேரில் சந்தித்தும், இயற்கை விவசாயத்துக்கான வகுப்புகளில் பங்கேற்றும் இயற்கை விவசாயத்தைக் குறித்து மேலும் கற்றுக்கொண்டார்.
இதற்காக சட்டீஸ்கர், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல இடங்களுக்குப் பயணித்திருக்கிறார். குடும்பத்தை நடத்துவதற்காக லாரி ஓட்டுநர் வேலையையும் அவர் விடவில்லை.
Denne historien er fra 06-10-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 06-10-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!