ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதற, 3000க்கும் மேற்பட்டோர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். இந்த தாக்குதலில் உயிர் பலி 12.
உலகில் எந்த நாட்டிலும் இது வரை நடக்காத புதிய வகை தாக்குதலை சந்தித்த லெபனான் மக்கள் நிலை குலைந்து போயுள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த மின்னணு யுத்தத்தின் சூத்ரதாரி இஸ்ரேல்தான் என்பது எல்லோருக்கும் புரிந்தது. வேவு பார்த்தால், மின்னணு யுத்த முறையில் இஸ்ரேல் அந்த அளவுக்கு கில்லாடி.
பாலஸ்தினத்தின் காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா களம் இறங்கி, தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதற்கு அவ்வப்போது இஸ்ரேல் பதிலடி கொடுத்து வந்துள்ளது. இப்போது, ஹிஸ்புல்லா அமைப்பு மீது முழு அளவில் தாக்குதல் நடத்துவதன் தொடக்கமாகவே இந்த பேஜர் வெடிப்பு சம்பவம் உலக நாடுகளால் பார்க்கப்பட்டது. முதல் நாள் பேஜர்கள் வெடித்த சம்பவம் நடந்த நிலையில், அடுத்த நாள் ஹிஸ்புல்லா பயன்படுத்திய வாக்கி டாக்கிகள் திடீரென வெடித்தன. இதில் 25 பேர் பலியாகிவிட, 450 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சோலார் சார்ஜர்கள் சில இடங்களில் வெடித்தன.
Denne historien er fra September 20, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 20, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சர்வாதிகார செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற் குழு கூட்டம் சென்னை சதியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது.
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
துரைப் பாக்கம் மற்றும் முகப்பேர் பகுதிகளில் செயல்படும் 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை
வீட்டு வாசலில் போதையில் தூங்கி கொண்டிருந்த மீன் வியாபாரி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மது ஒழிப்பு என்பது கொள்கை வழிப் போராட்டம்
திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் பேச்சு
துப்பாக்கியால் மிரட்டி, கல் வீசி தாக்கி மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமீமஸ்வரத்தில் மிணா(ும் பதற்றம்
பிரச்னை... பிரச்னை... பிரச்னை...
'தமிழக பாஜவில் 2 மாதங்களுக்கு பெரிய நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று மேலிடத்தில் உத்தரவிட்டுள்ளனர். பிரச்னை, பிரச்னை என்று பிரச்னை செய்யாதீர்கள்' என்று தமிழிசை கூறினார்.
பதிவுத் துறையில் 15 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்
வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பிரஜேந்திர நவநீத் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் நிர்வாக மாவட்ட பதிவாளர் சந்தானம் ஈரோடு தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், ஈரோடு தணிக்கை மாவட்ட பதிவாளர் செந்தில்குமார் சேலம் கிழக்கு தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், சேலம் கிழக்கு தணிக்கை மாவட்ட பதிவாளர் கல்பனா திண்டிவனம் நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், திண்டிவனம் நிர்வாக மாவட்ட பதிவாளர் புனிதா செங்கல் பட்டு நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், செங்கல்பட்டு நிர்வாக மாவட்ட பதிவாளர் அறிவழகன் மயிலாடுதுறை நிர்வாக மாவட்ட பதிவாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தேவநாதனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி
நிதி நிறுவனத்தில் மோசடி செய்த ₹300 கோடி எங்கே?
₹40 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய மின் மாற்றிகள்
கிருஷ்ணசாமி எம்எல்ஏ இயக்கி வைத்தார்
ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
2 டன் 150 கிலோ பறிமுதல்