PrøvGOLD- Free

திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா?

Dinakaran Chennai|October 01, 2024
கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா?

முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. லட்டில் விலங்கு கொழுப்பு கலந்ததாக தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் குற்றம் சாட்டியது ஏன்? கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள் என்று நீதிபதிகள் கூறினர்.

ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் (ஆய்வக முடிவுகள்) வெளியான நிலையில் விவகாரத்தில் உண்மை தன்மையை கண்டறியக் கோரியும், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க உத்தரவிடக்கோரி இதுவரை ஐந்து பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Denne historien er fra October 01, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா?
Gold Icon

Denne historien er fra October 01, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAKARAN CHENNAISe alt
திருத்தணி கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
Dinakaran Chennai

திருத்தணி கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

time-read
1 min  |
March 31, 2025
Dinakaran Chennai

அரசினர் சிறப்பு இல்லத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
March 31, 2025
Dinakaran Chennai

அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

அச் சிறுப்பாக்கம் ஒன்றியம் கூடப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது.

time-read
1 min  |
March 31, 2025
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மூலம் முஸ்லிம் சொத்துகளை பறிப்பதற்கு ஒன்றிய பாஜ அரசு திட்டமிடுகிறது
Dinakaran Chennai

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மூலம் முஸ்லிம் சொத்துகளை பறிப்பதற்கு ஒன்றிய பாஜ அரசு திட்டமிடுகிறது

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

time-read
1 min  |
March 31, 2025
கள்ளச்சாராயம் காய்ச்சாமல் மனம் திருந்தி வாழ்வோருக்கு நிதியுதவி
Dinakaran Chennai

கள்ளச்சாராயம் காய்ச்சாமல் மனம் திருந்தி வாழ்வோருக்கு நிதியுதவி

கள்ளசாராயம் காய்ச்சுதல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் இருந்து மனம் திருந்தி வாழ்வோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

time-read
1 min  |
March 31, 2025
Dinakaran Chennai

அரசு வழங்கும் இ-சேவை தகவல்களை இணையத்தில் பொதுமக்கள் பார்க்கலாம்

பொதுமக்களுக்கு அரசு வழங்கும் அனைத்து இ-சேவை மையத்துடன் சம்பந்தமான தகவல்களை அரசின் இணையதளத்தில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 31, 2025
Dinakaran Chennai

கோயம்பேடு மார்க்கெட்டில் கூடுதலாக 10 நவீன கழிவறைகள்

அங்காடி நிர்வாகம் நடவடிக்கை

time-read
1 min  |
March 31, 2025
Dinakaran Chennai

கனகம்மாசத்திரம் அருகே அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து கைவரிசை

கனகம் மாசத்திரம் அருகே நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில், அடுத்தடுத்து பூட்டியிருந்த 5 வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

time-read
1 min  |
March 31, 2025
Dinakaran Chennai

திருத்தணி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ.12.50 லட்சம் உதவித்தொகை

ஆர்.கே.பேட்டை, திருத்தணி அருகே நடந்த விபத்தில் அம்மையார் மார்ச் 31:

time-read
1 min  |
March 31, 2025
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வு
Dinakaran Chennai

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வு

திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 12ம் வகுப்பு பயின்ற மாணவருக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வு நடைபெற்றது.

time-read
1 min  |
March 31, 2025

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer