மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் இயந்திரங்கள் மூலம் தினமும் இரு முறை குப்பை அகற்றம்
Dinakaran Chennai|October 03, 2024
தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தகவல்
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் இயந்திரங்கள் மூலம் தினமும் இரு முறை குப்பை அகற்றம்

மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் தினமும் 2 வேளை இயந்திரங்கள் மூலம் குப்பை அகற்றப் பட்டுவருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார்.

சென்னையை பொறுத்த வரை, கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத்துவம் என பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் பிரதான பகுதியாக உள்ளது. உள்ளூர் மக்கள், வெளியூர் மக்கள், வெளி மாநிலத்தவர் என பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் தனி மாநிலம் போன்றே சென்னை உள்ளது. இங்கு மாநகராட்சியின் பிரதான பிரச்னையாக இருப்பது குப்பை மேலாண்மை தான்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை விதிமுறைகளை மீறி கொண்டுவரும் மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றாதவர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.

Denne historien er fra October 03, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra October 03, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAKARAN CHENNAISe alt
எஸ்.ஏ.கலை, அறிவியல் கல்லூரியில் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
Dinakaran Chennai

எஸ்.ஏ.கலை, அறிவியல் கல்லூரியில் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

சென்னை அடுத்த பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள மற்றும் அறிவியல் கல்லூரியின் கணக்கியல் மற்றும் எஸ்.ஏ. கலை நிதித்துறை, பின்டெக்கிளப் மற்றும் இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளை 'குவாண்டம் குவாசர் 2.0' என்ற தலைப்பில் நடத்தின.

time-read
1 min  |
October 04, 2024
Dinakaran Chennai

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள்

பூந்தமல்லி ஒன்றியம், அகரம் மேல் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
October 04, 2024
தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்
Dinakaran Chennai

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு பள்ளி குழுமம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
October 04, 2024
செடிகொடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பு பராமரிப்பின்றி குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரி
Dinakaran Chennai

செடிகொடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பு பராமரிப்பின்றி குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரி

பராமரிப்பு இல்லாமல் செடி கொடிகள் வளர்ந்து குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
October 04, 2024
Dinakaran Chennai

செங்கல்பட்டில் 137வது தசரா விழா தொடங்கியது

செங்கல்பட்டில் நேற்று நள்ளிரவு 137வது தசரா விழா துவங்கியது.

time-read
1 min  |
October 04, 2024
ஆர்.எம்.கே.வி சார்பில் 11 தனித்துவ அடையாளங்களுடன் புதிய பட்டுப்புடவைகள் அறிமுகம்
Dinakaran Chennai

ஆர்.எம்.கே.வி சார்பில் 11 தனித்துவ அடையாளங்களுடன் புதிய பட்டுப்புடவைகள் அறிமுகம்

ஆர்.எம்.கே.வி நிறுவனம் கடந்த நூறாண்டுகளாக தனித் துவமிக்க 100 புடவைகள் க்கு மேல் அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்த வருடம் மேலும் 11 புத்தம் புதிய தனித்துவமான அடையாளங்களோடு உருவாக்கப்பட்ட புடவைகளை அறிமுகப்படுத்துகிறது.

time-read
1 min  |
October 04, 2024
Dinakaran Chennai

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்ற தந்தை, மகன் கைது

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுத்திட மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் உத்தரவிட்டார்.

time-read
1 min  |
October 04, 2024
Dinakaran Chennai

உலக வெறி நோய் தினத்தையொட்டி செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு வண்டலூரில் உள்ள செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
October 04, 2024
Dinakaran Chennai

போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிட்ட பெண்ணுக்கு அடி-உதை

போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிடும் பெண்ணுக்கு அடிஉதை விழுந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

time-read
1 min  |
October 04, 2024
செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்
Dinakaran Chennai

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்

மாம்பாக்கம் சாலையில் செயல்படாத சிக்னல்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

time-read
1 min  |
October 04, 2024