இதில், ஹிஸ் புல்லா போராளிகள் 7 பேர் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லாவின் உளவு தலைமையகம் தகர்க்கப் பட்டதாகவும் இஸ்ரேல் கூறி உள்ளது. அதேசமயம், தெற்கு லெபனான் எல்லை யில் தரைவழி தாக்குதலை விரிவுபடுத்த மேலும் பல கிராம மக்களை வீட்டை விட்டு வெளியேற இஸ் ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
காசாவில் ஹமாசுக்கு எதிரான இஸ்ரேலின் போர் தற்போது மற்றொரு அண்டை நாடான லெப னானில் ஹிஸ்புல்லா போராளிகளை குறிவைத்து தீவிரமடைந்துள்ளது.
லெபனானில் ஹிஸ் புல்லா தலைவர் நஸ்ரல்லா, அவருடன் இருந்த ஈரான் ராணுவ தளபதி கொல்லப் பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 200 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, லெபனான் மீதான சண்டையை இஸ் ரேல் தீவிரப்படுத்தி உள் ளது.
வழக்கத்திற்கு மாறாக, லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகு தியை குறிவைத்து இஸ் ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டு வீசின. இதில் ஹிஸ்புல்லாவின் உளவுத்துறை தலைமையக கட்டிடம் தரைமட்டமாக் கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றும் தகர்க்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்பாக இஸ்ரேல் எந்த எச்சரிக்கை யும் விடுக்கவில்லை. இந்த கட்டிடம், ஐநா தலைமைய கம், பிரதமர் அலுவலகம், நாடாளுமன்றம் ஆகியவை அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Denne historien er fra October 04, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 04, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
எஸ்.ஏ.கலை, அறிவியல் கல்லூரியில் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
சென்னை அடுத்த பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள மற்றும் அறிவியல் கல்லூரியின் கணக்கியல் மற்றும் எஸ்.ஏ. கலை நிதித்துறை, பின்டெக்கிளப் மற்றும் இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளை 'குவாண்டம் குவாசர் 2.0' என்ற தலைப்பில் நடத்தின.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள்
பூந்தமல்லி ஒன்றியம், அகரம் மேல் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.
தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்
தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு பள்ளி குழுமம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
செடிகொடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பு பராமரிப்பின்றி குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரி
பராமரிப்பு இல்லாமல் செடி கொடிகள் வளர்ந்து குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டில் 137வது தசரா விழா தொடங்கியது
செங்கல்பட்டில் நேற்று நள்ளிரவு 137வது தசரா விழா துவங்கியது.
ஆர்.எம்.கே.வி சார்பில் 11 தனித்துவ அடையாளங்களுடன் புதிய பட்டுப்புடவைகள் அறிமுகம்
ஆர்.எம்.கே.வி நிறுவனம் கடந்த நூறாண்டுகளாக தனித் துவமிக்க 100 புடவைகள் க்கு மேல் அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்த வருடம் மேலும் 11 புத்தம் புதிய தனித்துவமான அடையாளங்களோடு உருவாக்கப்பட்ட புடவைகளை அறிமுகப்படுத்துகிறது.
காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்ற தந்தை, மகன் கைது
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுத்திட மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் உத்தரவிட்டார்.
உலக வெறி நோய் தினத்தையொட்டி செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்
உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு வண்டலூரில் உள்ள செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிட்ட பெண்ணுக்கு அடி-உதை
போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிடும் பெண்ணுக்கு அடிஉதை விழுந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்
மாம்பாக்கம் சாலையில் செயல்படாத சிக்னல்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.