![எடப்பாடி அறிக்கை மிக தவறானது கலைஞர் பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவை எடப்பாடி அறிக்கை மிக தவறானது கலைஞர் பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவை](https://cdn.magzter.com/1711436984/1728869322/articles/_rZ4peOiy1728887628490/1728887857318.jpg)
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதானதற்காக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவருக்கு வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை திமுக அரசு மீட்டு கலைஞர் பூங்காவை உருவாக்கினால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் கோபம் வராது?
Denne historien er fra October 14, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 14, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
மானாமதுரை அருகே தாக்குதலில் படுகாயம் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய குழு மாணவரிடம் விசாரணை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மேலபிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன், செல்லம்மாள் தம்பதி மகன் அய்யாசாமி (19).
![தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/FWxF8Gp0F1739854085699/1739854127703.jpg)
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்திற்கு, வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 33 இடங்கள் உட்பட 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகம்
சென்னையில் 33 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24ம் தேதி திறந்து வைக்கிறார்.
![கும்பமேளா சென்ற பக்தர்கள் பலி விவகாரம் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் உபி முதல்வர் பதவி விலகுவார்களா? - தமிழக காங்கிரஸ் தலைவர் கேள்வி கும்பமேளா சென்ற பக்தர்கள் பலி விவகாரம் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் உபி முதல்வர் பதவி விலகுவார்களா? - தமிழக காங்கிரஸ் தலைவர் கேள்வி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/CKEofDNrn1739853429539/1739853498030.jpg)
கும்பமேளா சென்ற பக்தர்கள் பலி விவகாரம் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் உபி முதல்வர் பதவி விலகுவார்களா? - தமிழக காங்கிரஸ் தலைவர் கேள்வி
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி ரயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல முற்பட்ட பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது.
![முதல்வரின் கூட்டத்தில் பங்கேற்பது வழக்கமானதுதான் எனக்கு கொடுத்த பொறுப்பை மக்களுக்கு பயன்படுத்துவேன் - கே.ஏ. செங்கோட்டையன் உறுதி முதல்வரின் கூட்டத்தில் பங்கேற்பது வழக்கமானதுதான் எனக்கு கொடுத்த பொறுப்பை மக்களுக்கு பயன்படுத்துவேன் - கே.ஏ. செங்கோட்டையன் உறுதி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/99FsrvlsM1739854175609/1739854249321.jpg)
முதல்வரின் கூட்டத்தில் பங்கேற்பது வழக்கமானதுதான் எனக்கு கொடுத்த பொறுப்பை மக்களுக்கு பயன்படுத்துவேன் - கே.ஏ. செங்கோட்டையன் உறுதி
திஷா கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை சென்ற முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நேற்று காலை கோபி திரும்பினார்.
![விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் சீமானுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும் விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் சீமானுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/lKJSvMEWk1739852883555/1739852927419.jpg)
விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் சீமானுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும்
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 12 வாரத்திற்குள் இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேணடும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
பாஜ அரசின் காலில் விழுந்து காப்பாற்றி கொள்வதே அதிமுகவின் கொள்கை திமுக எம்பி எம்.எம். அப்துல்லா பதிலடி
திமுக அயலக அணிச் செயலாளரும், எம்.பியுமான எம்.எம்.அப்துல்லா தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: பாஜ எப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் அடி வாங்குகிறதோ, அப்போதெல்லாம் குறுக்கே புகுந்து காப்பாற்றும் வேலையைச் செய்வது இங்கிருக்கும் அதிமுக அடிமைகள்.
![தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மறுப்பு ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மறுப்பு ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/cHPnXnyrm1739852760132/1739852882619.jpg)
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மறுப்பு ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் இன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல் புதிய தேசிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கிறது
புதிய தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிப்பதாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
![ஒன்றிய அரசுக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு ஒன்றிய அரசுக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/o9hT2Y5_M1739853500466/1739853618583.jpg)
ஒன்றிய அரசுக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: