
கனமழை பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் சென்னை மீண்டது எப்படி, அதற்காக எடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தெருக்களில் வெள்ளம் நீர் பாய்ந்தோடி யது. மழைநீர் வடிகால்கள் மூலம் மழைநீர் வேகமாக வடிந்தது. அதேபோன்று தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரும் மோட்டார் பம்புகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் வேகமாக அகற்றப்பட்டது. இதற்கு காரணம், கடந்த சில மாதங்களாக சென்னை மாநகராட்சி எடுத்து வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான்.
மேலும், இந்த ஆண்டு டிசம்பர் வரை மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொடர்ந்து சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
Denne historien er fra October 18, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 18, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

சகோதரியை கிண்டல் செய்ததால் ஆத்திரம் 2 வாலிபர்களை அடித்து கொன்று என்எல்சி அருகில் பதைத்த நண்பர்
நெய்வேலியில் பயங்கரம்

உலக தற்காப்பு கலை வரலாற்றில் முதன்முறையாக சென்னை பள்ளி மாணவிகள் கராத்தே பயிற்சியில் உலக சாதனை
ஒரே அடியில் 3000 ஓடுகளை நொறுக்கினர்

கோடைகால மின் விநியோகத்தை சமாளிக்க 3000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும்
ஒன்றிய அரசிடம் தமிழக மின்வாரியம் கோரிக்கை

கோயிலுக்கு சென்றபோது நள்ளிரவு பயங்கரம் யானைகள் மிதித்து 3 பக்தர்கள் பலி
ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு

முதல்வர் நிதிஷ்குமார் குறித்து அவதூறாக பேசியதால் நீக்கம் ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.சி. பதவி பறிப்பு ரத்து
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தமிழை அழிக்க நினைக்கும் - ஆதிக்க மொழியை அனுமதிக்க மாட்டோம்
எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை | தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ரஞ்சனா நாச்சியார் பாஜவில் இருந்து விலகல்
பாஜவில் இருந்து விலகுவதாக நடிகை ரஞ்சனா நாச்சியார் நேற்று அதிரடியாக அறிவித்தார். மும்மொழி கொள்கை, திராவிட வெறுப்பை ஒரு தமிழச்சியாக ஏற்க முடியவில்லை என்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உபியில் ஜன.13 முதல் நடந்த மகாகும்பமேளா இன்றுடன் நிறைவு
உபியில் நடந்து வந்த மகாகும்பமேளா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

புதிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமாக ஏபிசி திட்டம் அறிமுகம் சென்னை பல்கலைக்கழகத்தில் அமல்படுத்த கடும் எதிர்ப்பு
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள ஏ.பி.சி திட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் அமல்படுத்தப்படுவதாக வந்த அறிவிப்பினை தொடர்ந்து பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 73 நிகழ்ச்சிகள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு தொடர் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.