காடுகளின் பரப்பளவை அதிகரிக்க காலி இடங்களில் உள்நாட்டு மரச்செடிகள்
Dinakaran Chennai|November 07, 2024
நாட்டின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றாக திகழும் சென்னை மாநகரின் சுற்றுச்சூழலை பாதுகாக்க 15 லட்சம் மரங்கள் இருக்க வேண்டுமென்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால், தற்போது 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே இருப்பதாகவும், பெருகி வரும் குடியிருப்பு கட்டுமானங்கள், சாலை விரிவாக்கம், மெட்ரோ ரயில் பணி, மேம்பால கட்டுமானம் போன்ற காரணங்களால் சென்னையிலிருக்கும் மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றன. இதேபோன்று குடியிருப்பு பகுதிகள், சாலையோரம் வளர்க்கப்படும் மரங்களும், மோசமான பராமரிப்பு அல்லது வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமின்மை, குடிநீர் குழாய்கள், கழிவுநீர் குழாய், மழைநீர் வடிகால் என பல காரணங்களால் அழிக்கப்பட்டு கொண்டிருப்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.

இந்த சூழ்நிலையில், மரம் வளர்ப்பு ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இணைந்த அமைப்பு ஒன்று, சர். பி.டி. தியாகராய சாலை, வெங்கட்நாராயணா சாலை, ஜி.என். செட்டி ரோடு இடங்களில் உள்ள குடியிருப்பு மரங்களின் நிலை குறித்து ஆய்வு செய்தது.

அந்த ஆய்வின்படி, இந்த சாலைகளில் 2004ம் ஆண்டில் 317 மரங்கள் ஆய்வு செய்யப்பட்டிருந்தன. மரங்களின் உயிரியல் பெயர்கள், உயரம், அகலம் போன்ற அறிவியல் அம்சங்கள், அதை பாதிக்கும் அம்சங்கள் ஆராயப்பட்டன.

2004 மற்றும் 2024ம் ஆண்டுக்குள் இந்த மூன்று சாலைகளில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 317ல் இருந்து 327ஆக உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதேநேரம், தற்போதைய மரங்களின் எண்ணிக்கையில் 20 வயதுக்கு மேற்பட்டவை 201 மரங்கள் மட்டும் தான். 2004 அல்லது அதற்கு முன் நடப்பட்ட 317 மரங்களில் 113 மரங்களை காணவில்லை என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. தி.நகர், ஜி.என். செட்டி சாலை மற்றும் தியாகராய சாலையில் அதிக மரங்கள் வளர்ந்துள்ளன. அதேசமயம் வெங்கட்நாராயணா சாலையில் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Denne historien er fra November 07, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra November 07, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAKARAN CHENNAISe alt
திருவொற்றியூர் பகுதியில் மின் புதைவட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரியத்தில் மனு
Dinakaran Chennai

திருவொற்றியூர் பகுதியில் மின் புதைவட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரியத்தில் மனு

திருவொற்றியூர், மணலி பகுதிகளில் மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் புதைவடமாக மாற்றப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 17, 2025
Dinakaran Chennai

பாமாயில் விலை உயர்வு

விருதுநகர் மார்க்கெட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, பாமாயில் கடந்த வாரம் ரூ.2,130க்கு விற்கப்பட்டது.

time-read
1 min  |
February 17, 2025
மீண்டும் மொழிப்போரை உருவாக்க வேண்டாம் வேல்முருகன் எச்சரிக்கை
Dinakaran Chennai

மீண்டும் மொழிப்போரை உருவாக்க வேண்டாம் வேல்முருகன் எச்சரிக்கை

திருச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மும்மொழி கொள்கை மோசடி, ஏமாற்றும் கொள்கை. தாய்மொழி கொள்கை தான் உலகத்தில் தலை சிறந்த கொள்கை.

time-read
1 min  |
February 17, 2025
Dinakaran Chennai

பட்டியல் சமூக மாணவியை காலில் விழ வைத்து கொடுமை

கோவில்பட்டியில் மாணவியை சக மாணவி காலில் விழ வைத்த தனியார் கல்வி நிறுவன கண்காணிப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

time-read
1 min  |
February 17, 2025
Dinakaran Chennai

ஓ காட் பியூட்டிஃபுல் டைட்டில் டீசர் ரிலீஸ்

பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருக்கும் படம், ‘ஓ காட் பியூட்டிஃபுல்’.

time-read
1 min  |
February 17, 2025
புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது வரியை வாங்கிட்டு நிதி கொடுக்க மறுப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி
Dinakaran Chennai

புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது வரியை வாங்கிட்டு நிதி கொடுக்க மறுப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று அவிநாசியில் நடைபெற்றது.

time-read
1 min  |
February 17, 2025
விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு
Dinakaran Chennai

விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு

கர்நாடக மாநிலம் பெருங்களூருவைச் சேர்ந்தவர் சுமன் அஸ்வின் (22). இவர், 3ம் ஆண்டு பொறியியல் பட்டய கல்வி படித்து வருகிறார்.

time-read
1 min  |
February 17, 2025
Dinakaran Chennai

திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் இலவச மருத்துவ முகாம்

திருவள்ளூரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த தொழுநோயாளிகளுக்கு கால் புண்ணுக்கு சிகிச்சை அளித்ததுடன், 40 பேருக்கு கட்டு கட்டும் வகையில் சுய பாதுகாப்பு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டன.

time-read
1 min  |
February 17, 2025
துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி
Dinakaran Chennai

துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி

துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லையைச் சேர்ந்த தந்தை – மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

time-read
1 min  |
February 17, 2025
Dinakaran Chennai

நிதி கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்பதா? தமிழ்நாட்டை சீண்டுவது தீயை தீண்டுவதற்கு சமம் - ஒன்றிய அரசுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

நிதி உரிமையை கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்பதா? என்றும், தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம் என்றும் ஒன்றிய அரசை உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

time-read
1 min  |
February 17, 2025