தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 309 ஏரிகள் நிரம்பின
Dinakaran Chennai|December 03, 2024
தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில், 309 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 309 ஏரிகள் நிரம்பின

இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அந்த வகையில், கடந்த 30ம்தேதி பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வந்த நிலையில், தற்போது மழை பொழிவு நின்றுள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் என மொத்தம் 909 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் 309 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளன.

Denne historien er fra December 03, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra December 03, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAKARAN CHENNAISe alt
Dinakaran Chennai

காக்கா முட்டை திரைப்பட பாணியில் குச்சி மூலம் ரயில் பயணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

ஜன்னல் ஓரம், படிக்கட்டில் பயணிக்கும் பயணிகளின் செல்போனை குச்சிமூலம் தட்டிப் பறித்து வந்த 2 பேரை கைது செய்தனர்.

time-read
1 min  |
March 02, 2025
மணிப்பூரில் மார்ச் 8ம் தேதி முதல் மக்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும்
Dinakaran Chennai

மணிப்பூரில் மார்ச் 8ம் தேதி முதல் மக்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும்

பாதுகாப்பு படையினருக்கு அமித் ஷா உத்தரவு

time-read
1 min  |
March 02, 2025
Dinakaran Chennai

மாநிலங்களுக்கு வரி பங்கீடு மேலும் குறைப்பு ஒன்றிய அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம்

கர்நாடக முதல்வர் அறிவிப்பு

time-read
1 min  |
March 02, 2025
என்னிடம் பொண்டாட்டி, பொண்டாட்டின்னு பம்முனியே? அதுக்குலாம் பதில் சொல்லுடா
Dinakaran Chennai

என்னிடம் பொண்டாட்டி, பொண்டாட்டின்னு பம்முனியே? அதுக்குலாம் பதில் சொல்லுடா

என்னிடம் பொண்டாட்டி பொண்டாட்டின்னு பம்முனியே? அதுக்கு எல்லாம் பதில் சொல்லுடா என சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார்.

time-read
1 min  |
March 02, 2025
பூந்தமல்லி பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
Dinakaran Chennai

பூந்தமல்லி பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

பூந்தமல்லி பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

time-read
1 min  |
March 02, 2025
டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Dinakaran Chennai

டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

time-read
1 min  |
March 02, 2025
₹60 கோடி பிட்காயின் மோசடி நடிகை தமன்னா விளக்கம்
Dinakaran Chennai

₹60 கோடி பிட்காயின் மோசடி நடிகை தமன்னா விளக்கம்

வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றமா?

time-read
1 min  |
March 02, 2025
உத்தரகாண்ட் எல்லையில் மீட்புப்பணி 4 ஊழியர்கள் பனிச்சரிவில் சிக்கி பலி
Dinakaran Chennai

உத்தரகாண்ட் எல்லையில் மீட்புப்பணி 4 ஊழியர்கள் பனிச்சரிவில் சிக்கி பலி

46 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை மேலும் 5 பேரை தேடும் பணி தீவிரம்

time-read
1 min  |
March 02, 2025
Dinakaran Chennai

சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

time-read
1 min  |
March 02, 2025
ரஷ்யாவுடனான போரை நிறுத்த சம்மதிக்காததால் டிரம்ப்-ஜெலன்ஸ்கி கடும் மோதல்
Dinakaran Chennai

ரஷ்யாவுடனான போரை நிறுத்த சம்மதிக்காததால் டிரம்ப்-ஜெலன்ஸ்கி கடும் மோதல்

பேச்சுவார்த்தை பாதியில் நிறுத்தம் விருந்து உபசரிப்பு ரத்து வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறினார் உக்ரைன் அதிபர்

time-read
6 mins  |
March 02, 2025