ஜாமீன் பெற்றும் சிறையிலிருந்து வெளியில் வரமுடியாத கைதிகளை விரைந்து வெளியே அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்
Dinakaran Chennai|December 10, 2024
நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கிய பிறகும் வௌியே வரமுடியாத கைதிகள் சிறைகளில் இருந்து விரைந்து விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் என்று சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாமீன் பெற்றும் சிறையிலிருந்து வெளியில் வரமுடியாத கைதிகளை விரைந்து வெளியே அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்

குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 800க்கும் மேற்பட்டவர்கள் ஜாமீன் கிடைத்தும் பிணைத்தொகை செலுத்த முடியாமல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

Denne historien er fra December 10, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra December 10, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAKARAN CHENNAISe alt
அய்யப்பன்தாங்கலில் இருந்து குமணன்சாவடிக்கு மீண்டும் மினி பஸ்
Dinakaran Chennai

அய்யப்பன்தாங்கலில் இருந்து குமணன்சாவடிக்கு மீண்டும் மினி பஸ்

அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

time-read
1 min  |
March 03, 2025
மாதம் முழுவதும் உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
Dinakaran Chennai

மாதம் முழுவதும் உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஆணழகன் டி.ஆர். திலீபன் ஏற்பாட்டில் மாதம் முழுவதும் அறுசுவை உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கும் விழா நடந்தது.

time-read
1 min  |
March 03, 2025
வீராணம் தண்ணீர் வரும் ராட்சத குழாயில் உடைப்பு
Dinakaran Chennai

வீராணம் தண்ணீர் வரும் ராட்சத குழாயில் உடைப்பு

சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வீராணம் குழாய் புதுப்பாக்கம் அருகே திடீரென உடைந்தது.

time-read
1 min  |
March 03, 2025
ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல்
Dinakaran Chennai

ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல்

பக்தர்கள், பொதுமக்கள் அவதி

time-read
1 min  |
March 03, 2025
சென்னை நீர்நிலைகள் பாதுகாப்பாக உள்ளன
Dinakaran Chennai

சென்னை நீர்நிலைகள் பாதுகாப்பாக உள்ளன

சென்னையில் உள்ள நீர்நிலைகளில் நச்சுத்தன்மை இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும், நீர்நிலைகள் பாதுகாப்பாக உள்ளன என்றும் மாசுகட்டுப்பாடு வாரிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 03, 2025
பார்வையாளர்களிடம் பணியாளர்கள் கெடுபிடி
Dinakaran Chennai

பார்வையாளர்களிடம் பணியாளர்கள் கெடுபிடி

அநாகரிக பேச்சால் முகம்சுழிப்பு

time-read
1 min  |
March 03, 2025
பிரியங்கா படம் விருது வெல்லுமா...
Dinakaran Chennai

பிரியங்கா படம் விருது வெல்லுமா...

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3: அகாடமி விருதுகள் என்ற ஆஸ்கர் விருது விழாவில், உலகம் முழுவதும் வெளியான மிகச்சிறந்த படைப்புகள் மற்றும் சிறந்த கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக பல பிரிவுகளில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

time-read
1 min  |
March 03, 2025
Dinakaran Chennai

பொறியாளர்களுக்கான பயிற்சி பட்டறை

வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது

time-read
1 min  |
March 03, 2025
Dinakaran Chennai

பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலைய பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

time-read
1 min  |
March 03, 2025
ஒன்றிய அரசை கண்டித்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டம்
Dinakaran Chennai

ஒன்றிய அரசை கண்டித்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டம்

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க நிர்ப்பந்தம், இந்தி திணிப்பு, கல்வி நிதி தராதது, மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டை வஞ்சித்து அநீதி இழைக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதி தோறும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 03, 2025