
இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் 3வது டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது.
Denne historien er fra December 16, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 16, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை நீதிமன்றத்தில் தாளாளர் சரண்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கட சமுத்திரத்தை சேர்ந்தவர் விஜய்சீன் பால்.

புதிய ஐடி மசோதாவில் உள்ள டிஜிட்டல், சமூக ஊடக கணக்கை ஊடுருவும் அதிகாரம் புதிது அல்ல
சுமார் 60 ஆண்டுகள் பழமையான வருமான வரி சட்டத்திற்கு பதிலாக எளிமையான புதிய ஐடி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ராவணன் வேடத்தில் நடிப்பது ஏன்?
கன்னடத்தில் அறிமுகமாகி, பிறகு 'கேஜிஎஃப்' படத்தின் 2 பாகங்களின் மூலம் மிகப்பெரிய வெற்றிபெற்று, வசூலில் புதிய சாதனை படைத்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியவர், யஷ். தற்போது 'தங்ககல்' படத்தின் இயக்குனர் நிதிஷ் திவாரியின் 'ராமாயணா' என்ற 2 பாகங்கள் கொண்ட பன்மொழி படத்தில் ராவணன் வேடத்தில் நடித்து வரும் யஷ், இதுகுறித்து கூறியதாவது:
வெடிமருந்து வெடித்து குடோன் தரைமட்டம்
விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் அருகே வாண கொட்டாய் பகுதியில் பூமாலை (70) என்பவருக்கு சொந்தமான சிறிய கட்டிடத்தில் கடந்த 1974 முதல் 1984 வரை முறையான அனுமதி பெற்று வெடி பொருள் குடோனாக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. அதன்பின் கட்டிடம் காலியாக இருந்து வந்தது.

அரசினர் தொழிற்பயிற்சி மைதானத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், பட்டா முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட மேடை | கொடி, தோரணங்கள் அமைத்து உற்சாக வரவேற்பு
புதிய மசோதா மூலம் ரயில்வே வாரியத்தின் கட்டுப்பாட்டை அரசே எடுக்க முயற்சி
மாநிலங்களவையில் எம்பிக்கள் குற்றச்சாட்டு

புதிய மினிபேருந்து இயக்குவதற்கான அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம்
ஆர்டிஓ அலுவலகங்களில் ஏப்.30க்குள் ஆவணம் சமர்ப்பித்து
புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை, அடிதடி வழக்கில் 8 பேர் கைது
புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை, அடிதடி வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போட வேண்டாம்
விஜய் மீது சீமான் தாக்கு

ராஷ்மிகாவுக்கு போலீஸ் பாதுகாப்பு
சம சமீபத்தில் நடைபெற்ற பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா தொடக்க நிகழ்ச்சியில், நடிகை ராஷ்மிகா மந்தனா, கலந்துகொள்ளவில்லை.