![எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு](https://cdn.magzter.com/1711436984/1736126927/articles/e554s7yps1736147641906/1736147775399.jpg)
Denne historien er fra January 06, 2025-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra January 06, 2025-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![தமிழ்நாட்டை போல இந்தோனேஷியாவிலும் இலவச மதிய உணவு தமிழ்நாட்டை போல இந்தோனேஷியாவிலும் இலவச மதிய உணவு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1953509/HNij_plfs1736231387899/1736231424649.jpg)
தமிழ்நாட்டை போல இந்தோனேஷியாவிலும் இலவச மதிய உணவு
தமிழ்நாட்டைப்போல இந்தோனேஷியாவிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் ஆட்சி அமைக்க வலதுசாரி கட்சி முயற்சி
ஆஸ்திரியாவில் கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வலதுசாரி ஆதரவு ஹெர்பர்ட் கிக்ல் தலைமையிலான சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது.
![பிரம்மபுத்திரா மீது உலகின் மிகப்பெரிய அணை இந்தியாவுக்கு தண்ணீர் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது பிரம்மபுத்திரா மீது உலகின் மிகப்பெரிய அணை இந்தியாவுக்கு தண்ணீர் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1953509/d2SeS3ihR1736231316956/1736231354834.jpg)
பிரம்மபுத்திரா மீது உலகின் மிகப்பெரிய அணை இந்தியாவுக்கு தண்ணீர் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது
திபெத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் மீது உலகின் மிகப்பெரிய அணையைக் கட்டுவதால் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது.
![இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன் இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1953509/CIh6m7vGm1736231265647/1736231313368.jpg)
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்
அயர்லாந்து மகளிர் அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் மோதும் இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா தலைமை வகிப்பார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
ஆங்கிலம் பேசுவதில் இந்தியா முன்னிலை
பியர்சன் நிறுவனம் உலக நாடுகளின் ஆங்கிலப் புலமை குறித்து ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
![கோல்டன் குளோப் விருதுகள் விழா இந்திய படம் வெளியேறியது கோல்டன் குளோப் விருதுகள் விழா இந்திய படம் வெளியேறியது](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1953509/VXJXP8E-O1736231177815/1736231223744.jpg)
கோல்டன் குளோப் விருதுகள் விழா இந்திய படம் வெளியேறியது
82வது கோல்டன் குளோப்ஸ் 2025 கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸில் நடைபெற்றது. 82வது கோல்டன் குளோப்ஸ் நிகழ்ச்சியை பிரபல நகைச்சுவை நடிகையான நிக்கி கிளேசர் தொகுத்து வழங்கினார்.
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றிட வேண்டும் என ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
![கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1953509/G63vwNXRZ1736231072375/1736231110883.jpg)
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
ஒரு பாலின ஈர்ப்பு பிரிவினருக்கான உரிமை பாதுகாப்பு கொள்கைக்கு ஒரு மாதத்தில் ஒப்புதல்
ஒரே பாலின ஈர்ப்பு பிரிவினருக்கான உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் வழங்குவதற்கு தமிழக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
சட்டமன்ற மரபுகளை மதிக்காமல், தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர் ரவியை பதவி நீக்க வேண்டும்
சட்டமன்ற மரபுகளை மதிக்காமல் தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.