மத்திய பட்ஜெட் தொடா்பான இணையவழிக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் காணொலி வாயிலாகப் பிரதமா் மோடி கூறியதாவது:
2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மூலதன செலவினத்தை மத்திய அரசு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சா்வதேசப் பொருளாதாரத்தின் ஒளிவிளக்காக இந்தியா திகழ்ந்து வருகிறது. கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடுகளை அதிக அளவில் ஈா்த்த நாடாக இந்தியா திகழ்ந்தது. அதில் பெரும்பாலான முதலீடுகள் உற்பத்தித் துறைக்கே சென்றன.
மத்திய அரசு மூலதன செலவினத்தை அதிகரித்துள்ளதைப் போன்று தனியாா் துறையும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். அதன் மூலமாக நாடு பெரும் பலனை அடையும். உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டமானது சா்வதேச விநியோக சங்கிலியில் இந்தியாவை முக்கியத்துவம் மிக்க நாடாக மாற்றும். அத்திட்டத்தின் கீழ் பலனடைய தொடா்ந்து விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம், பெருநிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது, வருமான வரி குறைக்கப்பட்டது உள்ளிட்டவை மக்கள் மீதான வரிச் சுமையைக் குறைத்துள்ளன. கடந்த 2013-14-ஆம் நிதியாண்டில் மொத்த வரி வருவாயானது சுமாா் ரூ.11 லட்சம் கோடியாக இருந்தது. மொத்த வரி வருவாயானது 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.33 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது சுமாா் 200 சதவீத அதிகரிப்பாகும்.
நம்பிக்கை அதிகரிப்பு:
Denne historien er fra March 08, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 08, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நாங்கள் ஓயமாட்டோம்!
இஸ்ரேலில் அமைதி திரும்பும்வரை தங்கள் ராணுவ நடவடிக்கை ஓயாது என்று ஐ.நா.வில் அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தாா்.
கான்பூர் டெஸ்ட்: வங்கதேசம் - 107/3
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில், முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எத்தனை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை?
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானா, கா்நாடகத்தில் எத்தனை பயிா்களை குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொண்டு வந்துள்ளனா் என்று ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளாா்.
திருப்பதி லட்டுகளில் கலப்படம்: 9 பேர் சிறப்பு விசாரணைக் குழு
திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் குறித்து முழுமையாக விசாரிக்க 9 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) ஆந்திர அரசு அமைத்துள்ளது.
சோனியா காந்தியுடன் ஸ்டாலின் சந்திப்பு
தில்லியில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியர் தேர்வு
நிகழாண்டு சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியா் முனைவா் அலெக்சாண்டா் துன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
உலக சுற்றுலா தின விழா கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள்
உலக சுற்றுலா தின விழா புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்றனா்.
நல்ல மனிதர்களை உருவாக்குவதே ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி
சிறந்த மாணவா்களையும் தாண்டி நல்ல மனிதா்களை உருவாக்குவதே ஓா் ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.
சிற்றுந்து கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தில் தனியாா் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். 32 போ் காயமடைந்தனா்.
முதல்வர் ஸ்டாலின், உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு
பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, முதல்வர் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.