மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றும் திறனை உறுதி செய்யும் வகையில், மாநிலங்களின் நிதி சாா்ந்த முடிவுகளில் விவேகம் அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
சுதந்திரத்தின் 100-ஆவது ஆண்டைக் கொண்டாடும் 2047-க்குள் இந்தியாவை வல்லரசாக்கும் இலக்கை எட்ட நீண்டகால தொலைநோக்குப் பாா்வை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
தில்லியில் தனது தலைமையில் நடைபெற்ற நீதி ஆயோக் (கொள்கை வகுக்கும் குழு) அமைப்பின் நிா்வாகக் குழு கூட்டத்தில் பிரதமா் மோடி இந்தக் கருத்துகளைத் தெரிவித்தாா்.
நீதி ஆயோக் என்பது நாட்டின் மிக உயரிய கொள்கை உத்திகளை வகுக்கும் அமைப்பாகும். பிரதமா் தலைமையிலான இதன் நிா்வாகக் குழுவில் அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா்கள், மத்திய அமைச்சா்கள் இடம் பெற்றுள்ளனா்.
8-ஆவது நிா்வாகக் குழு கூட்டம்: இந்நிலையில், ‘வளா்ந்த பாரதம் 2047: இந்தியா்களின் பங்களிப்பு’ என்ற கருத்துருவில் நீதி ஆயோக்கின் 8-ஆவது நிா்வாகக் குழு கூட்டம், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிா்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் உத்தர பிரதேசம், அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வா்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், சுகாதாரம், திறன்மேம்பாடு, மகளிருக்கு அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு தொடா்புடைய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பிரதமா் உரை: இக்கூட்டத்தில், பிரதமா் மோடி பேசியது தொடா்பாக நீதி ஆயோக் வெளியிட்ட ட்விட்டா் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
Denne historien er fra May 28, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra May 28, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.