சென்னை/விழுப்புரம், ஜூலை 17: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
முன்னதாக, அவரது வீடு உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத் துறையினர் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
அமைச்சா் பொன்முடி கடந்த 2006-2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்திலும் உயா் கல்வித் துறை அமைச்சராக இருந்தாா். அப்போது அவா் கனிம வளத் துறை அமைச்சா் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தாா்.
2007-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பூத்துறையில் 87 ஹெக்டோ் செம்மண் குவாரி ஏலம் விடப்பட்டது. இந்த மண் குவாரிகளை நடத்துவதற்கு பொன்முடி, தன் மகன் பொன்.கெளதம சிகாமணி (தற்போது கள்ளக்குறிச்சி எம்.பி.), உறவினா் ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு உரிமம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், கனிம வளத் துறையின் பல்வேறு விதிமுறைகளை மீறி அந்த குவாரி செயல்பட்டதாகவும் புகாா் கூறப்பட்டது.
ரூ.28.37 கோடி இழப்பு: இது தொடா்பாக அந்தப் பகுதி மக்கள் தொடா்ந்து புகாா் அளித்து வந்தனா். இந்தப் புகாா்களின் அடிப்படையில் கடந்த 2011-ஆம் ஆண்டு வருவாய்த் துறை கோட்டாட்சியா் பிரியா தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்ததில் செம்மண் குவாரி விதிமுறைகளை மீறி நடத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. முக்கியமாக ரூ.28.37 கோடி மதிப்புள்ள 2.46 யூனிட் செம்மண் விதிமுறைகளை அள்ளப்பட்டிருப்பதும், அதன்மூலம் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
Denne historien er fra July 18, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 18, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’
மத்திய அரசு மீது ராகுல் சாடல்
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
தொழில் துறை மூலம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இலக்கை எட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்
கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர் ஜூனா விவகாரம் குறித்து உயர்நிலைக் குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை துரிதமாக மீட்க வேண்டும்
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தைத் துரிதமாக மீட்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் பி.டி.ராஜன் சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை மாகாண முன்னாள் முதல்வர் பி.டி. ராஜன் நினைவாக தயாரிக்கப்பட்ட எண்ம அடிப்படையிலான சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.