தில்லி நிர்வாக மசோதா உள்பட 7 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
Dinamani Chennai|August 13, 2023
தில்லி நிா்வாக திருத்த மசோதா உள்பட 7 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா். இதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது.
தில்லி நிர்வாக மசோதா உள்பட 7 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Last May, the Central Government brought an Ordinance to set up a Commission for Appointment and Transfer of Group-A Officers in the Union Territory of Delhi. This Ordinance was brought after the Supreme Court gave the Delhi government the authority to decide on matters related to other departments in the Union Territory, apart from the issues of police, public peace and land. By this, the authority to take the final decision on appointment and transfer of Delhi government officials was again vested in the Lieutenant Governor of the Union Territory.

The Lok Sabha approved the Delhi Administrative Amendment Bill brought by the Central Government on August 3 and the Rajya Sabha on August 7. Following approval by the Parliament, the bill was sent to the President for assent.

Denne historien er fra August 13, 2023-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 13, 2023-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
பல நாடுகளிலிருந்து தங்கம் கடத்தல்: விசாரணையில் ஒப்புக்கொண்ட கன்னட நடிகை
Dinamani Chennai

பல நாடுகளிலிருந்து தங்கம் கடத்தல்: விசாரணையில் ஒப்புக்கொண்ட கன்னட நடிகை

துபை மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வந்ததை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் (டிஆர்ஐ) விசாரணையில் கன்னட நடிகை ரன்யா ராவ் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

time-read
1 min  |
March 08, 2025
Dinamani Chennai

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆளுநரின் முதன்மைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய வழக்கில் தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவது தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரின் முதன்மைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
March 08, 2025
பிகார் தேர்தலுக்குப் பிறகும் நிதீஷ் முதல்வராக தொடர பாஜக ஆதரவளிக்கும்
Dinamani Chennai

பிகார் தேர்தலுக்குப் பிறகும் நிதீஷ் முதல்வராக தொடர பாஜக ஆதரவளிக்கும்

துணை முதல்வர் உறுதி

time-read
1 min  |
March 08, 2025
Dinamani Chennai

பெண்களின் நிலையை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகள்

பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

time-read
1 min  |
March 08, 2025
Dinamani Chennai

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு; மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பருவத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

time-read
1 min  |
March 08, 2025
Dinamani Chennai

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: அட்டவணை வெளியீடு

ஆசிரியர் பயிற்சிக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
March 08, 2025
Dinamani Chennai

ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அட்டை: அடுத்த 3 மாதங்களில் தீர்வு-தேர்தல் ஆணையம்

வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்டிருப்பது தொடர்பான பல ஆண்டு பிரச்னைக்கு, அடுத்த 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 08, 2025
Dinamani Chennai

சார்-பதிவாளர் அலுவலகங்களில் மார்ச் 10-இல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

சார்-பதிவாளர் அலுவலகங்களில் வரும் 10-ஆம் தேதி கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 08, 2025
Dinamani Chennai

மணிப்பூர்: 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ஒப்படைப்பு

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற சட்டவிரோத ஆயுதங்களை தாமாக ஒப்படைக்க பொது மக்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டு வார காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
March 08, 2025
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு சாகித்திய அகாதெமி பரிசு அறிவிப்பு
Dinamani Chennai

மொழிபெயர்ப்பு நூல்களுக்கு சாகித்திய அகாதெமி பரிசு அறிவிப்பு

மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை ப.விமலா தமிழில் செய்த மொழிபெயர்ப்பு உள்பட 21 மொழிபெயர்ப்பு நூல்களுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு அறிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
March 08, 2025