அந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தை ஞாயிற்றுக்கிழமை சந்திக்க இருக்கிறது ஸ்பெயின்.
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் முதல் பாதி கோலின்றி நிறைவடைய, 2-ஆவது பாதியில் சல்மா செலெஸ்டே 81-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியின் கணக்கை தொடங்கினார்.
அதற்கு பதிலடியாக ஸ்வீடனின் ரெபெக்கா புளோம்குவிஸ்ட் 88-ஆவது நிமிஷத்தில் ஸ்கோர் செய்ய, இறுதிக் கட்டத்தில் ஆட்டம் விறுவிறுப்பானது. இந்நிலையில் கடைசி நேரமான 89-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயின் வீராங்கனை ஓல்கா கர்மோனா அதிரடியாக கோல் அடித்து, தனது அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதன் மூலம், நடப்பு உலகக் கோப்பை போட்டியில் முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது, உலகின் 6-ஆம் நிலை அணியான ஸ்பெயின். 2015 முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வரும் ஸ்பெயின் முந்தைய எடிஷன்களில் மொத்தமாக 7 ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே கண்டிருந்தது. இந்த எடிஷனில் இறுதி ஆட்டம் வரை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Denne historien er fra August 16, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 16, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.