நேட்டோ அமைப்பில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ள ஸ்வீடனுக்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சென்றுள்ள நிலையில், அந்த நாட்டின் சொ்னிஹிவ் நகரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ‘டெலகிராம்’ சமூக ஊடகத்தில் நகர மேயா் ஒலெக்ஸாண்டா் லொமாகோ வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரஷியாவிலிருந்து வீசப்பட்ட ஏவுகணையொன்று நகரின் மையப் பகுதியில் விழுந்து வெடித்தது. பகலில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 6 வயது சிறுமி உள்பட 7 போ் உயிரிழந்தனா்.
Denne historien er fra August 20, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 20, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
செப்டம்பரில் குறைந்த கோல் இந்தியா உற்பத்தி
அரசுக்குச் சொந்த மான கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக் கரி உற்பத்தி கடந்த செப்டம்பர் மாதத்தில் 1 சதவீதம் குறைந்துள்ளது.
நைஜீரியா: பெட்ரோல் லாரி வெடித்து 147 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 147 உயிரிழந்தனர்.
அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றார் இஸ்ரேல் தாதர்
இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்றார்.
பெங்களூரு டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாள் ஆட்டம், மழை காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் புதன்கிழமை கைவிடப்பட்டது.
நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க வலுவான ஆதாரமில்லை
நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க கனடா விடம் வலுவான ஆதாரம் இல்லை’ என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை தெரிவித்தார்.
காங்கிரஸ் உடனான கூட்டணியில் பிரச்னை இல்லை: ஓமர்
ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் பிரச்னை எழுந்துள்ளதாக ஊகங்கள் வெளியான நிலையில், முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான ஒமா் அப்துல்லா மறுப்பு தெரிவித்தாா்.
இந்தியா எப்போதும் பலதரப்பு வாதத்தின் பலமிக்க ஆதரவாளர்
இந்தியா எப்போதும் பலதரப்பு வாதத்தின் பலமிக்க ஆதரவாளராக இருந்து வருகிறது என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
ஏரி, குளங்களில் தார்வாரும் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு
ஏரி, குளங்களில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பிரதிநிதிகள் புறக்கணிப்பால் முல்லைப் பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு ரத்து
முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட துணைக் கண்காணிப்புக் குழு சார்பில் புதன்கிழமை நடைபெறவிருந்த ஆய்வு தமிழக பிரதிநிதிகளின் புறக்கணிப்பால் ரத்து செய்யப்பட்டது.
சாலைகள்-சிறுபாலங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு
பருவமழை காலத்தில், சாலைகள் மற்றும் சிறு பாலங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு புதன்கிழமை உத்தரவிட்டார்.