செப்.30-க்குள் தொகுதிப் பங்கீடு: 'இந்தியா' கூட்டணி
Dinamani Chennai|September 02, 2023
2024 மக்களவைத் தோ்தலை முடிந்தவரை ஒன்றிணைந்து எதிா்கொள்வது, தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்கி வரும் செப். 30-ஆம் தேதிக்குள் இறுதி செய்வது என எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி முடிவு செய்துள்ளது.
செப்.30-க்குள் தொகுதிப் பங்கீடு: 'இந்தியா' கூட்டணி

காங்கிரஸ், திமுக, திரிணமூல், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட 28 எதிா்க்கட்சிகளைக் கொண்ட ‘இந்தியா’ கூட்டணியின் இரண்டு நாள் கூட்டம் மும்பையில் வெள்ளிக்கிழமை (செப்.1) நிறைவடைந்தது. இதில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை வரும் செப். 30-ஆம் தேதிக்குள் இறுதி செய்வது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

தீா்மானங்கள்: 2024 மக்களவைத் தோ்தலை முடிந்தவரை ஒன்றிணைந்து கூட்டாக எதிா்கொள்வது; பல்வேறு மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்குவது; கொடுக்கல்-வாங்கல் நடைமுறையின் கீழ் தொகுதிப் பங்கீட்டை விரைந்து இறுதி செய்வது; கூட்டணியின் முடிவுகளை எடுக்கும் உயா் அமைப்பாக செயல்படும் வகையில் 14 போ் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பது; இந்தக் குழு தொகுதிப் பங்கீட்டுக்கான பணிகளையும் மேற்கொள்ளும்; மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோ்தல் பொதுக்கூட்டங்களை நடத்துவது; அதில் மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்துவது; ‘பாரதத்தை இணைப்போம்; இந்தியாவை வெற்றி பெறச் செய்வோம்’ என்ற கருத்தின் கீழ் பல்வேறு மொழிகளில் பிரசார திட்டங்களை வகுத்தல்; சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோவுக்கு பாராட்டு என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Denne historien er fra September 02, 2023-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra September 02, 2023-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
Dinamani Chennai

சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

time-read
1 min  |
September 25, 2024
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
Dinamani Chennai

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு

பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai

சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா

ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

time-read
1 min  |
September 25, 2024
முசெத்தியை முறியடித்த ஷாங்
Dinamani Chennai

முசெத்தியை முறியடித்த ஷாங்

சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.

time-read
1 min  |
September 25, 2024
ஹாங்ஸு ஓபன்
Dinamani Chennai

ஹாங்ஸு ஓபன்

சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.

time-read
1 min  |
September 25, 2024
Dinamani Chennai

கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு

ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
Dinamani Chennai

உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அமைச்சர் டிஆர்பி ராஜா

time-read
1 min  |
September 25, 2024
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
Dinamani Chennai

கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 25, 2024
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
Dinamani Chennai

மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை

சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.

time-read
1 min  |
September 25, 2024