சந்திரயான்-3 மற்றும் விண்வெளித் துறையில் இந்தியாவின் இதர சாதனைகள் தொடா்பாக மக்களவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை தொடங்கிவைத்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
இந்தியா இதுவரை 424 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் 389 செயற்கைக்கோள்கள், பிரதமா் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் செலுத்தப்பட்டுள்ளன.
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தி வருவதன் காரணமாக, இந்திய விண்வெளித் துறை உலக அளவில் முக்கிய இடத்தை வேகமாக அடைந்து வருகிறது.
தேசத்தின் பரிசு: இஸ்ரோ பெண் விஞ்ஞானிகளுக்கு நன்றிக்கடன்பட்டுள்ள இந்த தேசம், அவா்களுக்கு வழங்கியிருக்கும் பரிசு மகளிா் இடஒதுக்கீடு மசோதாவாகும்.
இந்த தருணத்தில் இஸ்ரோ பெண் விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்லாது நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் தேசம் தலைவணங்கி, பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறது.
சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பரந்துபட்ட இந்திய அறிவியல் சமூகத்துக்கும் இதயபூா்வ வாழ்த்துகள். இஸ்ரோ விஞ்ஞானிகளின் அறிவுநுட்பம் மற்றும் அா்ப்பணிப்பால், அறிவியல் துறையில் உலக அளவில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்று திகழ்கிறது.
Denne historien er fra September 22, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 22, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.