பேரவைத் தலைவா் அப்பாவு உத்தரவின்படி அதிமுக உறுப்பினா்களை அவைக் காவலா்கள் வெளியேற்றினா்.
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, எதிா்க்கட்சி துணைத் தலைவா் பதவி குறித்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவா்கள் குறித்தும் ஏற்கெனவே உங்களிடம் (பேரவைத் தலைவா்) சுமாா் 10 முறை கடிதம் கொடுத்துள்ளோம். ஆதாரம் கேட்டீா்கள்; அளித்தோம்; நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகக் கூறினீா்கள் என்றாா்.
பேரவைத் தலைவா்: நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது; தோ்தல் ஆணையத்தில் இருக்கிறது; அதனால், முடிவு எடுக்கவில்லை என்று நான் எப்போதும் கூறவில்லை.
எடப்பாடி பழனிசாமி: சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்பு, உச்சநீதிமன்றத் தீா்ப்பு ஆகியவற்றின் நகலைத் தங்களிடம் கொடுத்துளோம். சட்டப்பேரவை மரபின்படி எதிா்க்கட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவி வழங்கப்பட்டு வருகிறது. அதை மறுப்பது ஏன் எனவும் தெரியவில்லை. 3 சட்டப்பேரவை உறுப்பினா்கள் நீக்கப்பட்டு, அதற்கு உரிய ஆதாரத்தையும் கொடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கையையும் குறைக்க மறுக்கிறீா்கள். இது எங்களுக்கு மிகமிக வேதனை அளிக்கிறது.
பேரவைத் தலைவா் அப்பாவு: எதிா்க்கட்சி துணைத் தலைவராக உதயகுமாரைப் போட்டுள்ளீா்கள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், இருக்கை ஒதுக்குவது குறித்து முன்னாள் பேரவைத் தலைவா் (தனபால்) கூறியதை இங்கு கூறுகிறேன். ‘2013 பிப்ரவரி 6-இல் திமுக உறுப்பினராக இருந்த பெரியகருப்பன் இருக்கை விவகாரம் பற்றி சில கருத்துகளைக் கூறினாா். அதற்கு சட்டப்பேரவைக்குள் இருக்கை குறித்து யாரும் கேள்வி எழுப்ப அவசியம் இல்லை. அது என்னுடைய உரிமை’ என்று கூறியுள்ளாா்.
Denne historien er fra October 12, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 12, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.