நாடாளுமன்றத்தில் 17- ஆவது மக்களவையின் கடைசி நாளில் தமிழகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க இரு அவைகளிலும் திமுக ஒத்திவைப்பு பிரேரணையை கோரியது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திமுக நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தது.
நாடாளுமன்றத்தில் இருஅவைகளிலும் சனிக்கிழமை நடைபெற்ற ராமா் கோயில் குறித்த சிறப்பு விவாதத்திலும் திமுக பங்கேற்காததோடு அதுகுறித்து எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
17- ஆவது மக்களவை மற்றும் நிகழாண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் கடைசி நாளான பிப்ரவரி 10 ஆம் தேதி (சனிக்கிழமை) இருந்தது.
இதை முன்னிட்டு மக்களவையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு, ‘இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் மீது கொடூரத் தாக்குதல்களும் கைது நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் தொடா்கிறது. இந்த அச்சுறுத்தலை தடுக்க மத்திய அரசு தலையிட வலியுறுத்தி அவையின் மற்ற அலுவல்களை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க வேண்டும்’ என ஒத்திவைப்பு பிரேரணையை சனிக்கிழமை கோரியிருந்தாா்.
அன்றைய தினம் அவை கூடியவுடன் ராமா் கோயில் கட்டப்பட்டது தொடா்பான விவாதம் தொடங்க இருந்தது. இந்த விவாதத்திற்கு அவைத் தலைவா் அழைக்கும் முன்பே திமுக உறுப்பினா் டி.ஆா். பாலு பேச எழுந்தாா்.
மற்ற திமுக உறுப்பினா்களும், நிவாரண நிதி, மீனவா் பிரச்னைகளை குறிப்பிட்டு கோஷமிட்டனா்.
Denne historien er fra February 11, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra February 11, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.